கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையில், ஒரே நாளில் 42 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, ஒடிசாவைச் சேர்ந்த முக்கியக் கடத்தல்காரர் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் …
bait
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
-
மற்றவைவிகடன்
சென்னையை மிரட்டும் ‘கஞ்சா’! – 7 மாதங்களில் 700+ வழக்குகள்… என்ன செய்யப்போகிறது அரசு?
by baitby baitஇதுவரை சமூக விரோதிகளின் கைகளில் மட்டுமே புழக்கத்தில் இருந்த கஞ்சா, தற்போது சர்வ சாதாரணமாகப் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கைகளிலும் கிடைக்கிறது ’தமிழ்நாட்டின் தலைநகர், கஞ்சா போதையில் தள்ளாடத் தொடங்கியிருக்கிறது’ என அதிர்ச்சி கொடுக்கிறார்கள் போதை உலகை நன்கு அறிந்தவர்களும், காவல்துறையும். 2025 …
-
தூத்துக்குடி தூத்துக்குடியில் தூய மரியன்னை கல்லூரி மற்றும் அமலோற்பவ மாதா மது ஒழிப்போர் சங்கம் சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போதைப் பொருளின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன், தூத்துக்குடி தூய மரியன்னை …
-
காந்தி ஜெயந்தி முன்னிட்டு சட்டவிரோத மற்றும் கள்ளச் சந்தை மது விற்பனைக்கு எதிராக சிறப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, சட்டவிரோதமாக கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்த 4 பெண்கள் உட்பட 11 நபர்கள் மீது வழக்கு பதிவு …
-
ஏபிபி லைவ்மற்றவை
கஞ்சா போதையில் வாலிபர் வெறிச்செயல்! காவலர் மண்டை உடைப்பு, வீடுகள் சூறை
by baitby baitமயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடில் கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் வீடுகளை அடித்து நொறுக்கி காவலரின் மட்டையை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த திருவெண்காடு பகுதியில் உச்சக்கட்ட கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் மூன்று வீடுகளைச் …
-
சென்னை: மது போதையில் கணவரை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவியை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர். ஒடிசாவைச் சேர்ந்தவர் பிரகலாத் சர்தார் (42). இவரது முதல் மனைவி இறந்து விட்டதால் மேற்கு வங்கத்தைச்சேர்ந்த பிங்கி (36) என்ற பெண்ணை 2-வதாக …
-
மற்றவைவிகடன்
24 மணி நேரமும் மது… வழிப்பறி செய்யும் போதை கும்பல்!” – “உதயநிதியிடம் மனு அளித்தும் பயனில்லை!
by baitby baitவேலூரில், “மருத்துவமனை சாலை மற்றும் பேருந்து நிலையங்களை ஆக்கிரமித்துக்கொண்டு செயல்படும் ஒன்பது டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்தக் கோரி, பலமுறை மனு அளித்தும், ஆட்சியாளர்கள் மது வருவாயில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள்’’ எனக் கொதிக்கிறார்கள் பொதுமக்கள்! வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், சி.எம்.சி மருத்துவமனையையும் …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
கொடைக்கானல் சாலையில் டிப்பர் லாரி செய்த அட்டூழியம்!! வளைத்து பிடித்து பொதுமக்கள்…
by baitby baitஇதனையடுத்து இந்த சாலையில் பயணித்த வாகன ஓட்டுனர்கள் ஒன்றாக சேர்ந்து அச்சுறுத்தும் வகையில் செய்த டிப்பர் லாரியை நிறுத்தி,டிப்பர் லாரி ஓட்டுனரை இறங்க சொல்லி,கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒரு கட்டத்தில் சிறை பிடித்தனர், கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் மது போதையில் வாகனங்களையும், …
-
மற்றவைவிகடன்
நீலகிரி: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா மிட்டாய் சப்ளை -கேரள போலீசில் சிக்கிய கூடலூர் இளைஞர்கள்
by baitby bait“தமிழகப் பகுதியில் இருந்து இருசக்கர வாகனங்களில் கஞ்சா மிட்டாய் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மதுவிலக்கு பிரிவு துணை இன்ஸ்பெக்டர் தலைமையில் காவலர்கள் சோதனை மேற்கொண்டனர்” – கேரளக் காவல்துறை. கஞ்சா மிட்டாய் கடத்தல் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், கேரளா …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
மதுரையில் நள்ளிரவு நடந்த பகீர் சம்பவம்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்.. என்ன நடந்தது?
by baitby baitமதுரை ஒத்தக்கடை நரசிங்கம் நகரில் கஞ்சா போதையில் கார் கண்ணாடிகளை உடைத்த ராஜ சஞ்சய், முத்துப்பாண்டி, கணேஷ் கைது செய்யப்பட்டனர். கண்ணாடியை உடைத்த போதை இளைஞர்கள் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே கஞ்சா போதையில் கார் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியத்தில் ஈடுபட்ட …