அராஜகத்தில் ஈடுபட்ட ரவுடிக் கும்பலில் 5 பேர் சிறையில் அடைப்பு. மதுரை மாநகரப் பகுதியிலுள்ள வண்டியூர், சௌராஷ்டிராபுரத்தில் கடந்த 10 ஆம் தேதி இரவு கஞ்சா போதையில் கையில் வாள், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்ற ரவுடிக் கும்பல் கடைகளை …
bait
-
மற்றவைவிகடன்
-
தினத்தந்திமற்றவை
பெண் தோழியுடன் மது அருந்திவிட்டு காரை ஓட்டிய வாலிபர் – 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து
by baitby baitசென்னை, சென்னை அடுத்த கொளத்தூரை சேர்ந்த பிரசாந்த் என்பவர், நேற்று இரவு 8 மணியளவில் அண்ணா நகர் பகுதியில் தனது காரில் அமர்ந்து கொண்டு பெண் தோழியுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். பின்னர் மதுபோதையில் காரை ஓட்டத் தொடங்கிய பிரசாந்த், பின்புறம் …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
நெல்லை தச்சநல்லூர் காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு.. கஞ்சா கைதியை தப்ப வைக்க சதியா? அதிர்ச்சி சம்பவதின் பின்னணி என்ன?
by baitby baitநெல்லை தச்சநல்லூர் காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய கும்பல், அடுத்தடுத்து 3 இடங்களில் மொத்தமாக 4 பெட்ரோல் குண்டுகளை வீசி அலற விட்டுள்ளனர். கஞ்சா வழக்கில் கைதான சகோதரரை காவல்நிலையத்தில் இருந்து தப்பிக்க வைக்க போட்ட சதி திட்டத்தின் பின்னணி என்ன? …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
பிரத்தியேக ஆடை வடிவமைத்து புதுச்சேரி மதுபானம் கடத்தல்: வளைத்துப் பிடித்த விழுப்புரம் போலீஸ்
by baitby baitபிரத்தியேக ஆடை வடிவமைத்து புதுச்சேரி மதுபானங்களை கடத்திய பெண் ஒருவரையும், காரின் மூலம் 40 மதுபான பாட்டில்களை கடத்திய இளைஞர் ஒருவரையும் விழுப்புரம் போலீசார் கைது செய்தனர். பிரத்தியேக ஆடை வடிவமைத்து புதுச்சேரி மதுபானங்களை கடத்திய பெண் ஒருவரையும், காரின் மூலம் …
-
ஏசியானெட்மற்றவை
கஞ்சாவால் தள்ளாடும் தலைநகர்..! ஆண்மையை இழக்கும் அபாயத்தில் இளைஞர்கள்..!
by baitby baitஇந்த வருடத்தில் 7 மாதங்களில் 700க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் பதிவாகியிருக்கிறது. அப்படியென்றால், எத்தனை ஆயிரம் இளைஞர்களும், மாணவர்களும் கஞ்சாவிற்கு அடிமையாகி இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். தலைநகர் சென்னையில் இளைஞர்கள் அதிகளவில் கஞ்சாவுக்கு அடிமையாகின்றனர். இதனால், இளைஞர்கள் ஆண்மையை இழக்கும் …
-
தினத்தந்திமற்றவை
சென்னை விமான நிலையத்தில் ரூ.9.5 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல் – 3 பேர் கைது
by baitby baitசென்னை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க வடமாநில …
-
தினத்தந்திமற்றவை
திருநெல்வேலி: கஞ்சா விற்பனை வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
by baitby baitதிருநெல்வேலி திருச்சிராப்பள்ளி மாவட்டம், தாயனூர், மருளாளிக்காடை சேர்ந்த முருகேஷ் மகன் காமராஜ் (வயது 28), சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ய வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதேபோல் திருநெல்வேலி மாவட்டம், வடக்கு வள்ளியூரை சேர்ந்த கிருஷ்ணன் மகன் மணிஸ்குமார்(27) …
-
தினத்தந்திமற்றவை
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: மோட்டார் சைக்கிள் பறிமுதல்
by baitby baitதூத்துக்குடி தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையிலான போலீசார் காவல் சரக பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தாளமுத்து நகர்-ராஜபாளையம் இடையே உள்ள மாதா கோவில் அருகே வாலிபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்தது. …
-
புதிய தலைமுறைமற்றவை
உத்தர பிரதேசம் | 13 இளைஞர்கள் பலி.. அரசு மதுபான கடையை அடித்து நொறுக்கிய பெண்கள்!
by baitby baitஉத்தர பிரதேசத்தில் கிராம இளைஞர்களை போதையின் பாதையில் கூட்டிச் செல்லும் அரசு மதுபானக் கடையை அப்பகுதியைச் சேர்ந்த பெண்களே அடித்து நொறுக்கினர். ஆக்ரா மாவட்டத்தில் உள்ள கேராகர் கிராமத்தில் நடந்த துர்கா சிலை கரைப்பின்போது, மது போதையில் இருந்த இளைஞர்கள் சிலர் …
-
புதிய தலைமுறைமற்றவை
“கூல் லிப்” உள்ளிட்ட போதை பொருட்களை பாதுகாப்பற்ற உணவுப் பொருள் என ஏன் அறிவிக்கக்கூடாது? – நீதிமன்றம்
by baitby baitகூல் லிப் தயாரிப்பு நிறுவனங்கள் COTPA விதிகளுக்கு உட்படும் என்றால், அதில் அபாயத்தை குறிப்பிடும் மண்டை ஓட்டு அடையாளம் ஏன் அச்சிடப்படவில்லை? என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. ஜாமின் மற்றும் முன் ஜாமின் கோரும் வழக்குகள் நீதிபதி …