கஞ்சா போதையில் தினமும் தகராறில் ஈடுபட்ட மகனை தந்தையே கழுத்து அறுத்து கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அம்பத்தூரில் தினமும் தகராறில் ஈடுபட்ட மகனை தந்தையே கழுத்து அறுத்து கொலை சென்னை அம்பத்துார் கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் மன்மதன் ( …
bait
-
ஏபிபி லைவ்மற்றவை
-
மற்றவைவெப்துனியா
கஞ்சா போதை.. பெண்களை வீட்டிற்கே அழைத்து வந்த மகன்.. தந்தையே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்..!
by baitby baitகஞ்சா போதையில் பெண்களை வீட்டிற்கே அழைத்து வந்த மகனை தந்தையே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் சென்னை அம்பத்தூர் அருகே நடந்துள்ளது. சென்னை, அம்பத்தூரை அடுத்த கல்யாணபுரத்தை சேர்ந்த பன்றி இறைச்சி வியாபாரி மன்மதன். இவரது மகன் ஸ்ரீதர் ஆட்டோ ஓட்டுநர். …
-
தமிழ் ஜனம்மற்றவை
மயிலாடுதுறை அருகே தனியார் பள்ளி பேருந்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட போதை இளைஞர்கள்!
by baitby baitமயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் அருகே போதையில் இளைஞர்கள் சிலர் தனியார் பள்ளி பேருந்தை வழிமறித்து தகராறில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசலங்குடி பகுதியில் தனியார் பள்ளியின் மினி பேருந்து மாணவர்களை இறக்கி விடுவதற்காக சென்றுள்ளது. அப்போது …
-
மற்றவைலோக்கல் ஆப்
தி.மலை: வாகனத்தில் கடத்தப்பட்ட 33 கிலோ கஞ்சா பறிமுதல்.. 7 போ் கைது
by baitby baitதிருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே வடவணக்கம்பாடி காவல் நிலைய போலீஸாா் வாகன சோதனையின்போது, 33 கிலோ கஞ்சா மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனா். சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியிலிருந்து திருவண்ணாமலைக்கு கஞ்சா கடத்திச் சென்றதாகக் கூறப்படும் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சோ்ந்த …
-
மற்றவைவெப்துனியா
டாஸ்மாக் சரக்குக்கு பேர் வீரனா?!.. கொதிக்கும் சீமான்!.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!…
by baitby baitநாம் தமிழர் என்கிற கட்சியை துவங்கியதில் இருந்தே திராவிட கட்சிகளின் மீது சேறை வாரி இறைத்து வருகிறார் சீமான். கட்சி துவங்கியதே திராவிட கட்சிகளை திட்டுவதற்காகத்தான் என்பது போல அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். மேலும் திமுக, அதிமுக போன்ற திராவிட …
-
மற்றவைவிகடன்
பள்ளி, கல்லூரி மாணவர்களே டார்கெட்’ – ஊட்டியில் சிக்கிய ஒடிசா கஞ்சா வியாபாரி!
by baitby bait“கஞ்சா பழக்கம் உள்ள இவனிடம் பலரும் கஞ்சாவை வாங்கி பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அவ்வப்போது சொந்த ஊருக்குச் செல்லும் இவன், கிலோ கணக்கில் கஞ்சாவை பார்சல் செய்து ரயிலில் கொண்டு வந்துள்ளான்” – காவல்துறை. மூன்று மாநிலங்களின் எல்லையில் அமைந்திருக்கும் நீலகிரி மாவட்டத்தில் …
-
மற்றவைவெப்துனியா
டாக்டர் வீட்டில் திடீர் ரெய்ட்.. கஞ்சா உள்பட ரூ.3 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்..!
by baitby baitஹைதராபாத்தை சேர்ந்த மருத்துவர் ஜான் பால், ரூ.3 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படும் வழக்கில், காவல்துறையால் கைது செய்யப்பட்டார். தெலங்கானா கலால் துறையின் சிறப்புப்படை மருத்துவர் ஜான் பால் வாடகை வீட்டில் நடத்திய சோதனையில், கஞ்சா, …
-
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள பழைய பேரூராட்சி கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இங்கு ப்ளீச்சிங் பவுடர் போன்ற பழைய பொருட்கள் குவிந்துள்ளன. உடைந்த ஜன்னல் சுவரை மூங்கிலால் கட்டி வைத்துள்ளனர். மேலும், மதுபான பாட்டில்கள் சிதறிக்கிடக்கின்றன. மழைநீர் தேங்கி …
-
தினகரன்மற்றவை
கடலூர் அருகே காவலர்கள் மது போதையில் கார் ஓட்டி விபத்து: 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
by baitby baitகடலூர்: கடலூர் அருகே சிறப்பு எஸ்ஐ ஓட்டிய கார் சாலையோரம் நின்றிருந்த கட்டிட தொழிலாளர்கள் மீது மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. சம்பவம் தொடர்பாக ஆவினங்குடி காவல் நிலையத்தை சேர்ந்த 2 …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
கோவை மாணவி கூட்டு வன்கொடுமை: பெண்கள் பாதுகாப்பை தி.மு.க. புதைத்துவிட்டது- அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்
by baitby baitகோவை விமானநிலையத்திற்கு பின்புறமுள்ள பிருந்தாவன் நகர் பகுதியில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த தனியார் கல்லூரி மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கஞ்சா …