கடலூர் பண்ருட்டி, கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேக்கிழார் தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி என்ற டேவிட். இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி ராஜலட்சுமி(வயது 55). இந்த தம்பதிக்கு விஜய்(28), ஸ்ரீராம்(25) ஆகிய 2 மகன்கள் உண்டு. …
bait
-
-
தினகரன்மற்றவை
கடந்த 10 மாதத்தில் போதைபொருள் கடத்தியதாக தமிழகம் முழுவதும் 14,365 பேர் கைது: 21 டன் கஞ்சா பறிமுதல்
by baitby baitசென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 10 மாதங்களில் நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையால் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக 14,365 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போதை பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி போதை பொருள் …
-
சேலம் தாதகாப்பட்டி, குகை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (28), சாரதி (23), ஜீவானந்தம் (21) ஆகியோர் கடந்த மாதம் கஞ்சா விற்றபோது கிச்சிப்பாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கார்த்திக் மீது ஏற்கனவே 3 வழக்குகள் உள்ளதும், கார்த்திக், சாரதி …
-
சென்னை அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டியில் பள்ளி அருகே கஞ்சா சாக்லேட் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், ஆவடி போலீசார் சோதனை நடத்தினர். இதில், கீதா(40) என்ற பெண் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2.5 கிலோ எடை கொண்ட 516 கஞ்சா …
-
ஈரோடு வைரபாளையத்தைச் சேர்ந்த 35 வயதான கிருஷ்ணமூர்த்தி, மதுப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது அருந்தி சாலையோரம் மயங்கி கிடந்தார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த …
-
தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டம் முனைஞ்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்த எட்வின்தங்கராஜ் மகன் ஜேம்ஸ்செல்லதுரை (வயது 25) என்பவர், தூத்துக்குடி மதுவிலக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 13.10.2025 அன்று கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி ஆவார். அதேபோன்று தூத்துக்குடி …
-
மற்றவைவிகடன்
காட்டுக்கு கூட்டிச் சென்று பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறல் – வேளாண் அதிகாரி சஸ்பெண்ட்
by baitby baitதூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் வேளாண் துறை உதவி இயக்குநராக பணி புரிந்து வந்த அறிவழகன், தன்னுடைய கீழ் பணி புரியும் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் வேளாண் துறை உதவி இயக்குநராக பணி புரிந்து …
-
ஒன் இந்தியாமற்றவை
பொள்ளாச்சியில் மது போதையில் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ஜாலி பயணம்.. எதிரே காத்திருந்த எமன்
by baitby baitகோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ராஜா மில் ரோடு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் மற்றும் சூலேஸ்வரன் பட்டியைச் சேர்ந்த பாரத் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இளைஞர்கள் இருவரும் மது போதையில் ராயல் என்ஃபீல்டு வாகனத்தை அதிவேகமாக இயக்கியதாக கூறப்படுகிறது. …
-
சேலம் மாநகரில் வருகின்ற வெள்ளிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மது ஒழிப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை ஓமலூரில் உள்ள ஸ்ரீ வாசன் மருத்துவமனை அரங்கில், வடமேற்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் …
-
பண்ருட்டி, நவ. 11: பண்ருட்டி அடுத்துள்ள திருவதிகை சுண்ணாம்பு கார தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் மகன் ராஜராஜன் (31). இவர் பண்ருட்டி யூனியன் அலுவலகம் அருகில் உள்ள ஹோட்டல் அருகில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரை …