பெரம்பூர்: சென்னை கொளத்தூர் ராஜமங்கலம் சிவசக்தி நகர் 1வது தெருவை சேர்ந்தவர் சந்திரா (52). இவர் நேற்றிரவு 10 மணியளவில் வீட்டின் கதவை பூட்டச்சென்றபோது 2 பைக்குகளில் வந்த 6 பேர் சந்திராவின் தலையில் வெட்டிவிட்டு பின்னர் அவரது வீட்டுக்குள் புகுந்து …
bait
-
தினகரன்மற்றவை
-
தினத்தந்திமற்றவை
தூத்துக்குடியில் 1 கிலோ 200 கிராம் கஞ்சா, பைக் பறிமுதல்: வாலிபர் கைது
by baitby baitதூத்துக்குடி தூத்துக்குடியில் தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தாளமுத்துநகர் பஜார் பகுதியில் போலீசாரை கண்டதும் வாலிபர் ஒருவர் தப்பியோட முயன்றுள்ளார். போலீசார் அந்த வாலிபரை வளைத்து பிடித்து விசாரித்தபோது, தாளமுத்துநகர் கொத்தனார் காலனியைச் …
-
தினகரன்மற்றவை
கோயம்பேட்டில் பரபரப்பு; பொதுமக்கள் அடகு வைத்த 2 கிலோ நகைகளை விற்று நண்பர்களுடன் மது அருந்தி ஜாலியாக இருந்த வாலிபர் கைது
by baitby baitஅண்ணாநகர்: கோயம்பேட்டில் பொதுமக்கள் அடகு வைத்த 2 கிலோ நகைகளை விற்று நண்பர்களுடன் மது அருந்தி ஜாலியாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் கெகன் ராம் (55). இவர் சென்னை கோயம்பேடு சரஸ்வதி நகர் பகுதியில் அடகு …
-
திருப்பூர்,அக்.30: திருப்பூர் அருகே கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர், மங்கலம் ரோடு, செங்குந்தபுரம், 7வது வீதியில் ராஜகணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினசரி பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய வந்து செல்வார்கள். …
-
புதுக்கோட்டை கீரமங்கலம் அருகே கொத்தமங்கலம் கிராமத்தில் பிடாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான மது எடுப்பு திருவிழா இன்று நடந்தது. கிராமத்தில் உள்ள அனைவரும் தங்கள் வீடுகள் மற்றும் குலதெய்வ கோவில்களில் குடங்களில் நெல் நிரப்பி, …
-
கோவை: இந்திய துணை ஜனாதிபதியாக கடந்த மாதம் பொறுப்பேற்ற சி.பி.ராதாகிருஷ்ணன் முதன்முறையாக நேற்று கோவை வந்தார். கொடிசியா வளாகத்தில் நடந்த தொழில்துறையினர் பாராட்டு விழாவில் அவர் பங்கேற்றார். தொடர்ந்து டவுன்ஹால் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
கஞ்சா பொட்டலத்துடன் கலெக்டர் ஆபிஸ் வந்த பெண்.. சேலத்தில் பரபரப்பு சம்பவம்
by baitby baitசேலம் கலெக்டர் அலுவலகம் வந்த முத்துலட்சுமி கஞ்சா பொட்டலுடன் பிடிபட்டு, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கஞ்சா பொட்டலத்துடன் வந்த பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் குறை தீர்ப்பு …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
சி.பி. ராதாகிருஷ்ணன் பாதுகாப்பு வளையத்தில் அத்துமீறல்: இருவர் மீது கஞ்சா வழக்கு- கோவையில் பா.ஜ.க.வினர் போராட்டம்
by baitby baitஅத்துமீறலில் ஈடுபட்டவர்கள் கரும்பக்கடைப் பகுதியைச் சேர்ந்த அனீஸ் மற்றும் ஆசிக் என்பது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இந்த இருவர் மீதும் ஏற்கெனவே கஞ்சா வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவையில் நடைபெற்ற …
-
மற்றவைவிகடன்
ஆந்திரா பேருந்து தீ விபத்து: போதையில் பைக் ஓட்டிய இளைஞர்கள்தான் காரணமா? – போலீஸ் சொல்வது என்ன?
by baitby baitஆந்திராவில் பஸ் தீப்பிடித்து எரிந்து 20 பேர் உயிரிழந்தது குறித்த தடயவியல் அறிக்கை போலீஸாரிடம் கிடைத்திருக்கிறது. அதில் விபத்துக்கான காரணம் குறித்து தெரிய வந்துள்ளது. ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்ன தெகுரு என்ற இடத்தில் பெங்களூருவை நோக்கி சென்று …
-
தினத்தந்திமற்றவை
சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது:
by baitby baitசென்னை, சென்னை விமான நிலையத்திற்கு தாய்லாந்தில் இருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி தாய்லாந்தில் இருந்து விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, சென்னையை சேர்ந்த …