போலீசார் விசாரணையில் அவர் புதுச்சேரி பள்ளி, கல்லூரி மற்றும் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. புதுச்சேரி அடுத்த கிளியனூர் பகுதியில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் …
bait
-
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
ஆந்திரா டூ புதுவை: வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்ற நபர் கைது
by baitby baitபோலீசார் விசாரணையில் அவர் புதுச்சேரி பள்ளி, கல்லூரி மற்றும் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது புதுச்சேரி அடுத்த கிளியனூர் பகுதியில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் …
-
தமிழ் சமயம்மற்றவை
நாகை அருகே ஐஸ் பெட்டிக்குள் சரக்கு வியாபாரம்… மடக்கி பிடித்த போலீஸ்!
by baitby baitநாகை அருகே திட்டச்சேரியில் நூதன முறையில் சரக்கு விற்பனை. ஐஸ் பெட்டிக்குள் வைத்து குச்சி ஐஸ் விற்பது போல் நடமாடும் சரக்கு வியாபாரம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மது பாட்டில்கள் மற்றும் சாராயம் …
-
மதுரை பீப்பிகுளம் உழவர்சந்தை பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த ஆட்டோவை சோதனை செய்தபோது, அதில் இருந்தவர்கள் தப்பியோட முயற்சித்துள்ளனர் . விசாரணையில் அவர்களிடம் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா இருப்பது தெரியவந்தது. பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து …
-
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு என்ற கிராமத்தில் வசித்து வந்த செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மோகன், புஷ்பவதி, ரத்தினாம்பாள் ஆகிய நான்கு பேரும் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு …
-
கோவை மதுக்கரையில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவரிடம் 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோவை மாவட்ட சுற்று பகுதியில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள இடங்களில் மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் கடந்த வாரம் காவல் துறையினர் …
-
காமதேனுமற்றவை
சென்னையில் பரபரப்பு! விசாரிக்க சென்ற காவலரை ஓடஓட விரட்டிய கஞ்சா போதை ஆசாமிகள்!!
by baitby baitபூந்தமல்லி அருகே வழிப்பறியில் ஈடுபட்டவர்களை விசாரிக்க சென்ற காவலர், கஞ்சா போதை ஆசாமிகளால் ஓடஓட விரட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்டுப்பாக்கம் பகுதியில் நடைபெற்ற திருவிழாவுக்கு வந்த திருமாவளவன் என்பவரிடம் கஞ்சா போதையில் இருந்த மூன்று பேர் கத்தியை காட்டி மிரட்டி …
-
தமிழ் சமயம்மற்றவை
சேலத்தில் அசத்தல்… மருத்துவ மாணவர்கள் தரமான சம்பவம்… போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு!
by baitby baitசேலத்தில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கை அவசியம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இளைஞர்களிடையே போதைப்பழக்கம் அதிகரித்து வருவது …
-
ஏசியானெட்மற்றவை
தலைக்கேறிய மது போதை.. இளைஞரை அடித்தே கொன்ற இரு நண்பர்கள் – போலீசாரிடம் சிக்கியது எப்படி?
by baitby baitபொள்ளாச்சியில் குடிபோதையில் இரு நண்பர்கள் தங்களுடைய சக நண்பர் ஒருவரை அடித்து கொன்று சடலத்தை கழிவுகளுக்குள் போட்டு மறைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.பொள்ளாச்சியில் உள்ள நேதாஜி நகரை சேர்ந்தவர் தான் அருண் கார்த்திக், இவர் கடந்த ஆகஸ்ட் …
-
இந்து தமிழ்மற்றவை
இலவசமாக பிரியாணி கேட்டு தகராறு: மாம்பலம் போலீஸார் இருவர் பணியிட மாற்றம்
by baitby baitசென்னை: இலவசமாக பிரியாணி கேட்டு கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், மாம்பலம் காவல் நிலைய போலீஸார் இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை தி.நகர் சிவஞானம் தெருவில் காசிம் (45) என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது …