வேலூர் கோட்டையில் ‘கஞ்சா’ போதையில் அட்டூழியம் செய்த குற்றப் பின்னணியுடைய நபர், தன்னைப் பிடிக்க வந்த இரண்டு போலீஸ்காரர்களை கூர்மையான கண்ணாடி துண்டால் சரமாரியாகக் தாக்கினார். இதில், அவர்கள் காயமடைந்தனர். வேலூர் கோட்டையை நேற்று மாலை சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த இளைஞரை மடக்கிய, …
bait
-
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
திருச்சியில் கஞ்சா போதையில் முன்விரோதம்… வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய 4 பேர் மீது வழக்கு
by baitby baitவீடுகளில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ளே புகுந்து டிவி, பீரோ உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர். திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அடுத்துள்ள அகிலாண்டபுரத்தில் கஞ்சா போதையில் இரு தரப்பினருக்குள் ஏற்பட்ட மோதலில் அரிவாளால் வெட்டி விட்டு வீட்டில் நாட்டு …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
திருச்சியில் கஞ்சா போதையில் முன்விரோதம்… வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிய 4 பேர் மீது வழக்கு
by baitby baitவீடுகளில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ளே புகுந்து டிவி, பீரோ உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர். திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அடுத்துள்ள அகிலாண்டபுரத்தில் கஞ்சா போதையில் இரு தரப்பினருக்குள் ஏற்பட்ட மோதலில் அரிவாளால் வெட்டி விட்டு வீட்டில் நாட்டு …
-
‘காவல் துறையினா், அரசு அலுவலா்கள், கல்வி நிறுவனங்கள், மாணவா்கள் என அனைத்துத் தரப்பினரும் அா்ப்பணிப்பு உணா்வுடன் செயல்பட்டால் போதைப் பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க முடியும்’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். கல்வி நிலையங்களுக்கு அருகே போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது …
-
தூத்துக்குடியில் 1 கிலோ கஞ்சாவுடன் காவல் துறையினரால் இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில், கஞ்சா விற்பனை, கடத்தலை தடுக்க போலீசார் தனிப் படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கண்காணிப்பு பணி தனிப்படை எஸ்ஐ ரவிக்குமார் தலைமையிலான …
-
தமிழ் சமயம்மற்றவை
கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதல் – விருதுநகர் இளைஞர் சரமாரியாக வெட்டி படுகொலை
by baitby baitராஜபாளையம் அருகே கஞ்சா விற்பனையில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதில் இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். கஞ்சா விற்பனை செய்வதில் தகராறுவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முகவூர் கிராமத்தில் உள்ள இருளப்பசாமி கோயில் தெருவை சேர்ந்தவர் சூரிய பிரகாஷ் …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
இரு சக்கரவாகனத்தில் சென்ற இளைஞரை வழிமறித்து வெட்டிக்கொன்ற கும்பல் – இராஜபாளையத்தில் அதிர்ச்சி சம்பவம்
by baitby baitசூரிய பிரகாஷ் எதிர் தரப்பு இளைஞர்கள் சிலரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார், மேலும், ஒரு இளைஞரை தாக்கி கழுத்தில் கயிறை போட்டு இறுக்கி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள முகவூர் இருளப்பசாமி கோவில் தெருவை …
-
தமிழ் சமயம்மற்றவை
நாகையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்: திமுக பிரமுகர் உட்பட 6 பேர் கைது!
by baitby baitவேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 300 கிலோ கஞ்சா மற்றும் ஒரு சொகுசு கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனம் பறிமுதல். இதன் இந்திய மதிப்பு சுமார் 60 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. கஞ்சா கடத்தல்நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
கஞ்சா போதையில் வாலிபர்கள் அட்டகாசம்: துறையூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல்
by baitby baitஇளைஞர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். துறையூர் கிராமப்புற பகுதிகளில் கஞ்சா அதிக அளவு புழக்கத்தில் இருப்பதாக கூறி அப்பகுதி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த விபரம் வருமாறு; துறையூர் …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
விசாகப்பட்டினத்தில் இருந்து புதுச்சேரிக்கு கஞ்சா சப்ளை; 5 இளைஞர்கள் கைது
by baitby baitகஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய இரண்டு மொபைல்கள் மற்றும் ஒரு TVS NTORQ மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. புதுச்சேரி பஸ் நிலையத்தில் பட்டப் பகலில் கஞ்சா விற்பனை செய்த ஐந்து பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். இதுகுறித்து உருளையான்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி …