சாராயம் குடித்து இறந்தவருக்கு ரூ.10 லட்சம் கொடுக்கும்போது சுகாதாரப் பணியாளர் பணியின் போது இறப்புக்கு ரூ.10 லட்சம் தாராளமாக கொடுக்கலாம் என்று உயர் நீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. திருச்சி மாவட்டம், மனப்பாறை மரவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு பணியாளராக …
bait
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
-
ஏபிபி லைவ்மற்றவை
பிளஸ் 1 மாணவிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்த இரும்பு வியாபாரி கைது!
by baitby baitபாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட முயன்ற போது, சிறுமிக்கு திடீரென வலிப்பு வந்துள்ளது. உடனடியாக சிறுமியை, டூவீலரில் ஏற்றி வந்து ரோட்டோரம் இறக்கி விட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. சேலம் மாநகர் அழகாபுரம் பகுதியில், நேற்று முன்தினம் மாலை 16 வயது …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
560 கிலோ கொக்கைன், 40 கிலோ கஞ்சா… ரூ.5,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலை மடக்கிய டெல்லி போலீஸ்
by baitby baitவெளிநாடுகளுக்கு கடத்தப்பட இருந்த சுமார் ரூ.5,000 கோடி மதிப்பிலான 560 கிலோ கொக்கைன், 40 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் கடத்தலை டெல்லி போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். 4 மாதங்களுக்கு முன்பு டெல்லி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில், அதன் …
-
கேளம்பாக்கம்: விருதுநகர் மாவட்டம் தம்பிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அப்துல் மஜித் (22), இவர் கேளம்பாக்கம் அடுத்த தையூர் ஊராட்சியில் அடங்கிய செங்கண்மால் பகுதியில் உள்ள வடிவேலுக்கு சொந்தமான கார் டிங்கரிங் ஷெட்டில், கடந்த 5 மாதமாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், இவர் …
-
இந்து தமிழ்மற்றவை
நண்பர்கள் தாக்கியதால் கோபம்: மதுபோதையில் ஏரிக்குள் இறங்கிய இளைஞர் மாயம் – 5 பேர் கைது
by baitby baitசென்னை: நண்பர்கள் தாக்கியதில், கோபம்அடைந்த இளைஞர் மதுபோதையில் ஏரிக்குள் இறங்கியதில் மாயமானார். சென்னை பெரும்பாக்கம், எழில் நகரைச் சேர்ந்தவர் விட்டல் பாண்டுரங்கன் (24). உணவு விநியோக ஊழியராக பணி செய்து வந்தார். இந்நிலையில், இவர் கடந்த 7-ம் தேதி பணிக்கு சென்றவர் மீண்டும் …
-
இந்து தமிழ்மற்றவை
ஆனைமலை | தோட்டத்தில் பதுக்கப்பட்ட 4,500 லிட்டர் எரி சாராயம் பறிமுதல்; குத்தகைதாரர் தற்கொலை
by baitby baitபொள்ளாச்சி: ஆனைமலை அருகே தோட்டத்தில் பதுக்கப்பட்ட 4,500 லிட்டர் எரி சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தோட்ட குத்தகைதாரர் தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தமிழக …
-
இந்து தமிழ்மற்றவை
திருவள்ளூர்: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் மதுபோதையில் சிகிச்சை அளித்ததாக புகார்
by baitby baitதிருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுமருத்துவர் மதுபோதையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாக புகார் எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் ஜெ.என்.சாலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சுமார் 500 படுக்கைகளுடன் கூடிய இந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு …
-
ஏபிபி லைவ்மற்றவை
தென்காசி: நண்பர்களுடன் ஆற்றில் மது அருந்திக்கொண்டிருந்த வாலிபருக்கு நிகழ்ந்த சோகம்…!
by baitby bait”36 மணி நேர தேடுதலுக்கு பின் இளைஞர் அரிகரனின் உடலை சடலமாக மீட்டனர். வாலிபரின் உடலை கண்ட அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்” தென்காசி நகர் பகுதியில் அமைந்துள்ள யானை பாலம் அருகே உள்ளது சிற்றாறு. தென்காசி நகராட்சியிலுள்ள குற்றால மலையில் …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
சென்னை: கஞ்சா ரெய்டு நடந்த கல்லூரியில் மாணவர் மரணம்; மாடியில் இருந்து குதித்தார்
by baitby baitபோலீசார் நடத்திய கஞ்சா ரெய்டில் பிடிபட்ட கல்லூரி மாணவர் அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் சில தினங்களுக்கு முன் போலீசார் நடத்திய கஞ்சா ரெய்டில் பிடிபட்ட …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
சென்னையில் கஞ்சா வேட்டை நடத்திய போலீஸ்: சாக்லேட், ஆயில் பறிமுதல்;கல்லுரி மாணவர்கள் உட்பட 21 பேர் கைது
by baitby baitசென்னை பொத்தேரியில் கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறித்து போலீசார் அறிக்கையில், ‘கஞ்சா அரை கிலோ, கஞ்சா சாக்லேட் ஆறு , கஞ்சா ஆயில் 20 எம்.எல் பறிமுதல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பொத்தேரியில் கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா பறிமுதல் …