தஞ்சாவூரில் லாரியில் ரகசிய அறை வைத்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆசிஷ்ராவத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. …
bait
-
-
தமிழ் சமயம்மற்றவை
திருச்சி அருகே பயங்கரம் : ஆப் மூலம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதற்கு போதை மாத்திரை பயன்படுத்திய 8 பேர் கைது!
by baitby baitதிருச்சியில் Grindr வலைத்தள செயலியில் மூலம் பழகும் இளைஞர்களுக்கு ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதற்கு போதை மாத்திரை பயன்படுத்திய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சியில் சட்டவிரோதமாக போதை மருந்துகளை வைத்திருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவி எண்ணிற்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் …
-
ஒன் இந்தியாமற்றவை
மண்டைக்கேறிய மதுபோதை! முட்ட முட்ட சிக்கன் ரைஸ்! தூக்கத்திலேயே பிரிந்த உயிர்! பார்ட்டியில் பகீர்!
by baitby baitசென்னை : சென்னையில் நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தலைக்கேறிய மது போதையில் வயிறு முட்ட சிக்கன் ரைஸ் சாப்பிட்ட நபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பிறந்தநாள் என்றால் கோவிலுக்கு செல்வது, பெரியவர்களிடம் ஆசீர்வாதம் …
-
ஒன் இந்தியாமற்றவை
பார் உள்ளே விடுங்க.. சென்னையில் மதுபோதையில் தகராறு செய்த பெண்கள்.. நடுரோட்டில் ஆபாசமாக பேச்சு
by baitby baitசென்னை: சென்னை எழும்பூரில் பாருக்குள் செல்ல அனுமதி கேட்டு மதுபோதையில் 3 பெண்கள் தகராறு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அநாகரிகமாக நடந்துகொண்டதோடு, பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து …
-
தமிழ் சமயம்மற்றவை
சின்னத்திரை நடிகை மீனா கைது! போதைப்பொருள் விற்க வாட்ஸ் அப் குழு… திடுக் தகவல்
by baitby baitசென்னையில் போதைப்பொருள் விற்பனை செய்ததாக சின்னத்திரை நடிகை மீனா கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. சென்னையில் போதைப்பொருள் விற்பனை செய்ததாக சின்னத்திரை நடிகை மீனா கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் வாட்ஸ் அப்பில் குழு அமைத்து …
-
தமிழ் சமயம்மற்றவை
பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் தடுப்பு குழுக்கள் – சிறந்த குழுக்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு – தமிழக அரசு புதிய திட்டம்
by baitby baitTN Govt Anti-Drug Clubs : பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில், விளையாட்டு, கல்வி மற்றும் கலை சார்ந்த குழுக்களை செயல்படுவது நடைமுறையில் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் இல்லை, தேசிய அளவில் கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற குழுக்கள் …
-
சென்னை: வேளச்சேரி ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, கடந்த 22-ம் தேதி இரவு போன் அழைப்பு ஒன்று வந்தது. எதிர் முனையில் பேசிய நபர், “வேளச்சேரி ரயில் நிலையத்தில் குண்டு வைத்துள்ளேன். அது சற்று …
-
ஒன் இந்தியாமற்றவை
சென்னையில் ஓடும் பஸ்சில் தகராறு: கண்டக்டர் பலி.. பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தம்.. பரபரப்பு
by baitby baitசென்னை: சென்னை அண்ணா ஆர்ச் அருகே மாநகர பேருந்தில் மதுபோதையில் பயணி தகராறில் ஈடுபட்டார். இதில், பேருந்து நடத்தநர் கீழே விழுந்ததில் உயிரிழந்துள்ளார். இதையடுத்து பயணி கோவிந்தன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். நடதுத்துநர் உயிரிந்ததையடுத்து மாநகர பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் …
-
கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் மாம்பட்டி கும்பாரம்பட்டியைச் சேர்ந்தவர் ராகுல் கனிஸ்கர் (19). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. முதலாமாண்டு படித்து வந்தார். …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
சாகுபடி பூஜ்ஜியம்: கஞ்சா பயன்படுத்துவதில் தமிழ்நாட்டுக்கு 35-வது இடம்; காவல்துறை அறிக்கை
by baitby baitதேசிய சராசரியான 1.2%க்கு எதிராக தமிழகத்தில் கஞ்சா பயன்பாடு 0.1 சதவீதம் ஆக உள்ளது. தமிழ்நாட்டில் போதைப்பொருள் தொடர்பான கைது நடவடிக்கை குறைவாக உள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமிழ்நாட்டில் கஞ்சா சாகுபடி பூஜ்ஜியத்தை …