கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இளைஞர்களிடையே மதுபோதையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு இளைஞர் தாக்குதல் நடத்தியதில் மற்றொரு இளைஞர் காயமடைந்துள்ளார். ஆத்திரமடைந்த அவரின் நண்பர்கள் இணைந்து அவரை தாக்கி கொலை செய்துவிட்டு கை, கால்களை கட்டி உடலை பவானிசாகர் …
bait
-
ஒன் இந்தியாமற்றவை
-
சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சி ஆர்.எஸ். பகுதியில் குழந்தைகள் பயன்பாட்டிற்காக 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா கட்டப்பட்டு 4 ஆண்டுக்கு முன்பு பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டது. இங்கு மாலை நேரத்தில் சிறுவர்கள் தங்களது பெற்றோருடன் சென்று விளையாடி மகிழ்ந்து …
-
விஷ சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ அதிகாரிகள் நேற்று தொடங்கினர். கள்ளக்குறிச்சியில் கடந்த ஆண்டு ஜூன் 19-ம் தேதி மெத்தனால் கலந்த விஷ சாராயம் அருந்தியதில் 229 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 69 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக …
-
காமதேனுமற்றவை
மதுவில் விஷம் கலந்து கொடுத்து இருவர் கொலை: நாமக்கல்லில் இருவருக்கு 3 ஆயுள் தண்டனை
by baitby baitஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட ஆறுமுகம் (வெள்ளை சட்டை), ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட சரவணன் (புளு சட்டை) நாமக்கல்: மனைவிக்கு துணைத்தலைவர் பதவியை விட்டுக்கொடுக்காத ஆத்திரத்தில் மதுவில் விஷம் கலந்து கொடுத்து இருவரை கொலை செய்த வழக்கில் இருவருக்கு நாமக்கல் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் 3 ஆயுள் …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
கோவையில் 10 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய போலீசார்: சம்பவம் குறித்து விசாரணை
by baitby baitகோவை ரயில் நிலையத்தில் 10 கிலோ உலர் கஞ்சாவை, ரயில்வே போலீசார் கைப்பற்றினர். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை ரயில் நிலையத்தில் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை ரயில் நிலைய …
-
சி நியூஸ்மற்றவை
போதைப்பொருள் சாகுபடியை கண்காணிக்க AI! ஆஃப்கனில் செயற்கை தொழில்நுட்ப புரட்சி
by baitby baitI to monitor opium cultivation: ஆப்கானிஸ்தானின் ஓபியம் சாகுபடியை கண்காணிக்க செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று தெரியவந்துள்ளது… தொழில்நுட்ப புரட்சியில் கை கொடுக்கும் இங்கிலாந்து பல்கலைக்கழகம்.. லண்டன்: ஆப்கானிஸ்தானில் ஓபியம் சாகுபடி 32 சதவீதம் அதிகரித்துள்ளதாக வெளியான தகவல்கள் கவலைகளை …
-
சத்தியம் டிவிமற்றவை
மது பாட்டிலில் இறந்து கிடந்த தவளை : அதிர்ச்சியடைந்த மதுப்பிரியர்
by baitby baitதிருச்சி மாவட்டம் சென்னக்கரை பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (33) என்பவர் நேற்று முன்தினம் சிறுகாம்பூரில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில், மது பாட்டில் வாங்கியுள்ளார். மதுவை குடித்த போது, பாட்டிலில் அடைப்பு இருந்ததை உணர்ந்த அவர் மொபைல் போன் டார்ச் லைட் …
-
இந்து தமிழ்மற்றவை
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் கைது
by baitby baitசென்னை: சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குள் புகுந்து பெண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணிப்பேட்டையைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குள் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைப் பெறுவதற்காக …
-
சத்தியம் டிவிமற்றவை
கஞ்சா விற்பனை செய்வதில் எல்லைப் பிரச்சனை., மோதலில் ஈடுபட்ட 7 பேர் கைது
by baitby baitசெங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் பகுதியில் ஒரு கும்பல் பயங்கரமான மோதலில் ஈடுபடுவதாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மறைமலைநகர் போலீசார், அங்குக் கற்களாலும் ஆயுதங்களாலும் சண்டையிட்டுக் கொண்டிருந்த 7 பேரைப் பிடித்து காவல் நிலையம் …
-
இந்து தமிழ்மற்றவை
ராஜபாளையம் அருகே பெண் காவலரிடம் தவறாக நடக்க முயன்ற எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட்
by baitby baitவிருநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் இரவு பணியிலிருந்த பெண் காவலரிடம் மது போதையில் தவறாக நடக்க முயன்ற எஸ்.எஸ்.ஐ. மேகன்ராஜுவை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் உத்தரவிட்டார். ராஜபாளையம் அருகே தொம்பக்குளத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (53). …