தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கப்பலில் கடத்தி செல்லப்பட்ட ரூ.80 கோடி மதிப்பிலான போதைப்பொருளை மத்திய வருவாய் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவது அவ்வப்போது நடந்து வருகிறது. …
bait
-
ஒன் இந்தியாமற்றவை
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
கோவையில் மாணவர்கள் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த விவகாரம்; 15 வீடுகள், விடுதிகளில் ரெய்டு…
by baitby baitகோவையில் மாணவர்கள் தங்கி இருந்த வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததை தொடர்ந்து விடுதிகளில் காவல் துறையினர் போதைப் பொருள்கள் உள்ளதா என்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கோவை சரவணம்பட்டி பகுதியில் மாணவர் விடுதிகளில் போதைப் பொருள் பயன்பாடு இருப்பதாக வந்த தகவலின் …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
கோவை, சூலூர் அருகே சுமார் 5000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்; 3 பேர் கைது – போலீஸ் விசாரணை
by baitby baitகோவை சூலூர் அருகே பாப்பம்பட்டி பகுதியில் உள்ள ஒரு குடோனில் கேரளாவுக்கு கடத்த இருந்த 5,000 லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரை கைது செய்தனர். கோவை சூலூர் அருகே பாப்பம்பட்டி பகுதியில் உள்ள ஒரு …
-
காமதேனுமற்றவை
தினமும் மது அருந்தி விட்டு தகராறு: மகனின் உதவியுடன் கணவரை கொலை செய்த மனைவி கைது – தென்காசி அதிர்ச்சி
by baitby baitதென்காசி: சேந்தமரம் அருகே உள்ள நொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மரியா ஆரோக்கிய செல்வி (30). இவர், கடந்த 5-ம் தேதி தனது கணவர் முத்துக்குமார் மஞ்சள் காமாலை நோயால் மயங்கிய நிலையில் இருப்பதாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸ் அங்கு …
-
இந்து தமிழ்மற்றவை
சாராய விற்பனையை தட்டிக் கேட்டதால் மயிலாடுதுறையில் கல்லூரி மாணவர் உள்பட இருவர் குத்திக் கொலை
by baitby baitமயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவர் மற்றும் அவரது நண்பர் என இரண்டு பேரை சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ள சம்பவம் அப்பள்ளியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட முட்டம் கிராமத்தில், ராஜ்குமார், …
-
இந்து தமிழ்மற்றவை
ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவர் கைது @ திண்டுக்கல்
by baitby baitதிண்டுக்கல்: ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த தொழி லாளியை, திண்டுக்கல்லில் ரயில்வே போலீஸார் கைது செய்தனர். ஈரோட்டைச் சேர்ந்த 26 வயது பெண், தூத்துக்குடியில் இருந்து ஈரோட்டுக்குச் செல்ல ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித் துள்ளார். அதே ரயிலில், …
-
சி நியூஸ்மற்றவை
கள்ளச்சாராயம், போதைப்பொருள் குறித்து வாட்ஸ்அப் புகார் அளிக்க மொபைல் எண் அறிவிப்பு..!
by baitby baitKallakurichi, Illicit Liquor | தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் புழக்கத்தை ஒழிக்க அரசு சார்பில் மிகப்பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக உன்னிப்பாக கவனித்து வரும் காவல்துறை, இதுசார்ந்த குற்ற நடவடிக்கைகளை தடுக்க கிராம அளவில் உளவுத்துறை மூலம் கண்காணிப்புகளை தீவிரப்படுத்தி …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
சூட்கேஸில் கடத்தி வந்த 30 கிலோ கஞ்சா பறிமுதல்: சென்னையில் ஒருவர் கைது
by baitby baitசென்னை அம்பத்தூரில் சூட்கேஸ் மற்றும் கைப்பையில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்த நிலையில், ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை அம்பத்தூரில் சூட்கேஸ் மற்றும் கைப்பையில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ கஞ்சாவை போலீஸார் …
-
சி நியூஸ்மற்றவை
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை! மதுப்பிரியர்கள் அதிர்ச்சி!
by baitby baitஈரோடு இடைத்தேர்தல் காரணமாக அந்த பகுதிகளில் வரும் பிப்ரவரி 3, 4, 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ் …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
சென்னை விமான நிலையத்தில் கஞ்சா பறிமுதல்; ரூ.23 கோடி மதிப்புள்ள உயர்தர தாய்லாந்து கஞ்சா என தகவல்
by baitby baitதாய்லாந்தில் இருந்து நகருக்குள் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அங்கிருந்து வந்த பயணிகளை விமான சுங்கத்துறை அதிகாரிகள் ஜனவரி 28 ஆம் தேதி சோதனை செய்தனர். சென்னை விமான நிலையத்தில் 3 பயணிகளிடம் இருந்து ரூ.23 கோடி மதிப்புள்ள கஞ்சாவை …