தூத்துக்குடியில் மதுபோதையில் அரசுப் பேருந்து நடத்துநர் ஒருவர் போலீசாரை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்தில், நடத்துநர் கிருஷ்ணகுமார் பேருந்து ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாது என தெரிவித்துள்ளார். அப்போது பயணிகள், அனைத்து பேருந்துகளும் …
bait
-
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
கோவை அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது; தப்ப முயன்றபோது வழுக்கி விழுந்து மாவு கட்டு..!
by baitby baitகோவை அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்ப முயன்றதில் வழுக்கி விழுந்ததில் இருவருக்கும் மாவு கட்டு போடப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் …
-
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செல்லம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் அறிவழகி ராஜேந்திரன் ஆட்சியரிடம் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், சங்கராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அனைத்து வகை …
-
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள பெருக்கஞ்சேரி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆய்வாளர் எழிலரசி தலைமையிலான போலீஸார் நேற்று அப்பகுதிக்குச் சென்று தீவிர சாராயத் தடுப்பு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதை …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய 5 பேர் திருவாரூரில் கைது
by baitby baitகோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள். ஆந்திராவில் இருந்து 400 கிலோ கஞ்சா கடத்தி வந்து, திருவாரூரில் தனியார் விடுதியில் தங்கியிருந்த 5 பேர் …
-
காமதேனுமற்றவை
சென்னை மருத்துவ கல்லூரி விடுதியில் போதைப் பொருள் பயன்படுத்திய 3 பேர் கைது – விற்பனை செய்த இளைஞரும் சிக்கினார்!
by baitby baitசென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த இளைஞர் ரோட்னி ரோட்ரிகோவை போலீஸார் கைது செய்தனர், சென்னை: சென்னை மருத்துவ கல்லூரி விடுதியில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக பயிற்சி மருத்துவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மருத்துவ துறையில் அதிர்ச்சியை …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு: திருச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்; டி.ஜி.பி நடவடிக்கை!
by baitby baitகீச்சாங்குப்பம் பழைய கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்லவிருந்த 400 கிலோ கஞ்சாவை இன்ஸ்பெக்டர் பெரியசாமி பறிமுதல் செய்துள்ளார். திருச்சி மாவட்டம் காணக் கிளியநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி கஞ்சா வியாபாரிகளுடன் ஒன்றாக மது அருந்தி, பிரியாணி சாப்பிட்க்கொண்டு இருந்த …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
சென்னை அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் கஞ்சா: 3 பயிற்சி மருத்துவர்கள் கைது; போலீசில் சிக்கிய சப்ளையர்
by baitby baitமருத்துவக் கல்லூரியில் போதைபொருள் உலவுவதாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன் அளித்த புகாரின் பேரில், போலீசார் நடத்திய சோதனையில் பயிற்சி மருத்துவ மாணவர்கள் 3 பேர் மற்றும் கஞ்சா சப்ளை செய்த தனியார் கொரியர் அதிகாரி கைது …
-
ஒன் இந்தியாமற்றவை
சென்னை அண்ணா சாலையை அதிர வைத்த 5 பட்டதாரி இளைஞர்கள்.. பைக்கில் சிக்கிய பொட்டலங்களால்ஷாக்!
by baitby baitசென்னை: சென்னை அண்ணா சாலை பகுதியில் பெத்தமெட்டமைன் என்ற போதைப்பொருள் மற்றும் கஞ்சா கடத்தியதாக 4 என்ஜினீயரிங் பட்டதாரிகள், ஒரு வக்கீலை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த ரூ.1.67 லட்சம் ரொக்க பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் …
-
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேருந்து நிலையத்தில் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் பெண்களுக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அந்த இளைஞரை பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல முயன்றனர். அப்போது மதுபோதையில் …