அப்போது, காரில் சுமார் 2.25 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த ஒரு நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். புதுச்சேரி மாநிலம் உத்திர பாளையம் மேற்குத் தெருவைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் தமிழரசன் (36), கஞ்சா விற்பனையில் …
bait
-
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
கடலூருக்கு கஞ்சா சப்ளை செய்த 4 பேர்… ஆந்திரா சென்று கைது செய்த போலீஸ்… 21 கிலோ கஞ்சா பறிமுதல்
by baitby baitஆந்திராவை சேர்ந்த 4 பேர் கடலூர் மாவட்டத்திற்கு 21 கிலோ கஞ்சா சப்ளை செய்ததாக விஜயவாடாவில் கடலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆந்திராவை சேர்ந்த 4 பேர் கடலூர் மாவட்டத்திற்கு 21 கிலோ கஞ்சா சப்ளை செய்ததாக விஜயவாடாவில் …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
ஒடிசாவில் இருந்து பஸ்சில் கஞ்சா கடத்தல்: திருச்சியில் 3 பேர் கைது
by baitby baitஒடிசாவில் இருந்து பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த 3 நபர்களை திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த கஞ்சா திருச்சியில் யாருக்காக கொண்டுவரப்பட்டது என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஒடிசாவில் இருந்து பஸ்சில் …
-
இந்து தமிழ்மற்றவை
சென்னையில் மது போதையில் விபத்து: விசாரணைக்கு அஞ்சி தலைமை காவலர் உயிரை மாய்த்துக் கொண்ட பரிதாபம்
by baitby baitசென்னை: கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய தலைமைக் காவலர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தரமணி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் செந்தில் குமார் (47). பரங்கிமலையில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்தார். இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
கோவை ஏர்போர்ட்டில் ரூ.5 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல்; சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்தவரிடம் விசாரணை
by baitby baitகோவை விமான நிலையத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள்; சிங்கப்பூரில் இருந்து கடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்தவரிடம் விசாரணை கோவை விமான நிலையத்தில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கோவை, …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
ரூ.20 லட்சம் மதிப்பு- ஆந்திராவில் இருந்து ராமநாதபுரத்திற்கு கஞ்சா கடத்தல்: இருவர் கைது
by baitby baitஇந்த சம்பவம், தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தின் தீவிரத்தை மீண்டும் ஒருமுறை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல்துறை ஆந்திராவில் இருந்து ராமநாதபுரத்திற்கு கடத்திச் செல்லப்பட்ட பெரும் அளவிலான கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளது. …
-
ஏபிபி லைவ்மற்றவை
கஞ்சா வழக்கில் காவல் துறை மிரட்டல்; சென்னையில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
by baitby baitகஞ்சா விற்பவர்கள் பற்றிய தகவல் கொடுக்கவில்லை என்றால் தன் கணவரையும் கஞ்சா வழக்கில் கைது செய்து விடுவதாக காவல்துறையினர் மிரட்டுவதாக காவல் ஆணையரக வளாகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சி. கஞ்சா வழக்கில் கைது என மிரட்டல் சென்னை வியாசர்பாடியில் வசித்து …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
80 கிலோ கஞ்சா பறிமுதல்: சென்னையில் ஒரு பெண் உட்பட 7 பேரை கைது செய்த விழுப்புரம் போலீஸ்!
by baitby baitவிழுப்புரம் உட்கோட்டம் உதவி காவல்கண்காணிப்பாளர் ரவீந்திரகுமார் குப்தா மேற்பார்வையில் திருவெண்ணெய்நல்லூர் தனிப்படையினர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் வாகன சோதையில் 80 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இந்த வழக்கில், சென்னை கூடுவாஞ்சேரி சேர்ந்த 7 பேரை போலீசார் சுற்றி வளைத்துப் …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
பெங்களூருவில் இருந்து கஞ்சா கடத்தல்: ராஜஸ்தானை சேர்ந்த 2 பேர் விழுப்புரத்தில் கைது!
by baitby baitவிழுப்புரத்தில், தனிப்படையினர் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் சம்மந்தமாக வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். பெங்களூரிலிருந்து கடத்திவரப்பட்ட 440 கிலோ குட்கா அரகண்டநல்லூரில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர். …
-
இந்து தமிழ்மற்றவை
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மது போதையில் சிகிச்சை அளித்த மருத்துவர்
by baitby baitதூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மதுபோதையில் சிகிச்சை அளித்த மருத்துவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக நேற்று காலை 6.30 மணியளவில் நோயாளிகள் காத்திருந்தனர். அப்போது, அங்கு வந்த பொது மருத்துவர் கண்ணன், …