நாமக்கல் மாவட்டத்தில் மாணவர்களிடையே போதைப்பழக்கம் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. புகையிலை விற்பனைக்குத் தடைபொதுவாக பள்ளி, கல்லூரி அருகே உள்ள பெட்டிக் கடைகளில் போதை …
bait
-
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
3 நாள் தேடுதல் வேட்டை; 36 பேர் கைது: கோவையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்
by baitby baitகோவையில் 461 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை மற்றும் விசாரணையில் 36 நபர்கள் கஞ்சா வைத்து இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து மொத்தமாக 10.150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோவையில் 461 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை மற்றும் விசாரணையில் 36 …
-
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் பேருந்து நிலையத்தில் மானாமதுரை செல்லும் அரசு பேருந்து வழக்கம் போல் பயணிகளை ஏற்றிக் கொண்டு மானாமதுரைக்கு கிளம்பியது ஆனால் அந்த பேருந்து நிலையத்தை சுற்றி வந்து மீண்டும் பேருந்து நிலையத்திலேயே வந்து நின்றது. இதனால் பதட்டமான பயணிகள் …
-
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே மது அருந்துவதை கண்டித்ததால் காங்கிரஸ் பிரமுகர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம், தொடர்பாக இளைஞர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே உள்ள அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). நெசவு …
-
இந்து தமிழ்மற்றவை
ஊத்தங்கரை அருகே பள்ளி வாகனம் மீது பட்டாசு வீசியதில் 6 மாணவர்கள் காயம் – 3 பேர் கைது
by baitby baitஊத்தங்கரை அருகே கோயில் திருவிழாவின்போது, தனியார் பள்ளி வாகனம் மீது பட்டாசு வீசியதில் 6 மாணவர்கள் காயமடைந்தனர். மேலும், கல் வீசி தாக்கியதில் காவல் ஆய்வாளர் காயம் அடைந்தார். ஊத்தங்கரை வட்டம் கல்லாவி அருகே ரெட்டிப்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழா நேற்று …
-
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் மைதானம், சமூக விரோதிகளின் மது அருந்தும் இடமாக மாறியுள்ளது. இதனால், மாணவர்கள் தினம்தோறும் மதுபாட்டில்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை …
-
தேனி அரசு மருத்துவமனையில் பெரிய குளம் நகர விசிக துணை செயலாளர் தர்மராஜ் மதுபோதையில் போலீசாருடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது உறவினரை பார்ப்பதற்காக தர்மராஜ் சென்றுள்ளார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததால் உள்ளே …
-
தமிழ் சமயம்மற்றவை
டாஸ்மாக் , கனிமவளக் கொள்ளை வழக்கு.. ED அதிகாரிகள் திடீர் பணியிடை மாற்றம்.. காரணம் என்ன?
by baitby baitடாஸ்மாக் வழக்கு, கனிமவளக் கொள்ளை வழக்குகளை விசாரித்த அமலாக்கத்துறையின் 2 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் செயல்பட்டு வரும் டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்ததாக கூறி கடந்த மார்ச் மாதம் அமலக்காதுறை அதிகாரிகள் சென்னையில் …
-
மறைமலைநகரில் வழிபாட்டு தலம் அருகே உள்ள டாஸ்மாக் மதுக்கடையால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். டாஸ்மாக் கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சென்னை தாம்பரத்தை அடுத்து அமைந்துள்ளது மறைமலை நகர் நகராட்சி. சிறப்பு நிலை …
-
தமிழ் சமயம்மற்றவை
தமிழகத்தில் 8-வது ஆண்டாக டாஸ்மாக் நிறுவனத்தின் ஆண்டு அறிக்கைகள் வெளியிடப்படவில்லை!
by baitby baitகடந்த 8 ஆண்டுகளாக டாஸ்மாக் தனது ஆண்டு அறிக்கையை வெளியிடாததால், நிதி செயல்பாடுகள் மூடி மறைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சட்டமன்றத்தில் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டதாக அமைச்சர் கூறியிருந்தாலும், அவை ஏன் வெளியிடப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக தமிழ்நாடு மாநில …