லாட்ஜில் ரூம் எடுத்து , மது அருந்திய பெண்கள் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் சென்னையில் உள்ள தனியார் விடுதியில், தங்கி வேலை செய்து வருகிறார். இவரது பெண் தோழியான பெரம்பூரைச் சேர்ந்த ஒருவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள …
bait
-
ஏபிபி லைவ்மற்றவை
-
குடவாசல் அருகே டாஸ்மாக் கடையில் மது அருந்தியவர்கள், பள்ளி மாணவிகளிடம் தகராறு செய்ததால் டாஸ்மாக் கடையை பொதுமக்கள் இழுத்து மூடினர். மாணவி புகாரின் பேரில் 3 இளைஞர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர. திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் சரபோஜி ராஜபுரத்தில் டாஸ்மாக் …
-
தமிழ் சமயம்மற்றவை
டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு ஏன் தடை செய்யவில்லை? – நீதிபதிகள் கேள்வி
by baitby baitடாஸ்மாக் கடைகளை தமிழக அரசு ஏன் நடத்த வேண்டும் என்றும், ஆன்லைன் ரம்மியைப் போல டாஸ்மாக் கடையை ஏன் தடை செய்யவில்லை எனவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. =தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு பூரண மது விலக்கை அமல்படுத்த …
-
தமிழ் சமயம்மற்றவை
போதைப்பொருள் புழக்கத்தில் தமிழகம் முதலிடம்: திமுக அரசை விமர்சித்த ஹெச்.ராஜா
by baitby baitதிருவெறும்பூரில் ஹெச்.ராஜா அளித்த பேட்டியில், திமுக ஆட்சியில் தமிழகம் போதைப்பொருள் புழக்கத்தில் முதலிடத்தில் இருப்பதாக குற்றம் சாட்டினார். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா, திருவெறும்பூரில் நடந்த நெருக்கடி நிலை 50ஆம் ஆண்டி நிறைவு கருத்தரங்கில் கலந்துகொண்டார். அப்போது, திமுக …
-
ஒன் இந்தியாமற்றவை
ஊட்டி அருகே குன்னூரில் பரிகார பூஜையில் சாமியார் செய்த பைத்தியக்காரத்தனம்.. விவசாயி மறக்கவே மாட்டார்
by baitby baitநீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் குறி சொல்லும் சாமியாராக இருக்கிறார். அதே பகுதியில் உள்ள நாகராஜ் விவசாயம் செய்து வருகிறார். குறி சொல்லும் சிவக்குமாரை பலர் தேடி வந்து குறி கேட்பார்கள்.. அப்படி குறி கேட்க வருபவர்களிடம் …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
22 கிலோ கஞ்சா வைத்திருந்த இருவருக்கு 10 ஆண்டு சிறை- புதுகை நீதிமன்றம்
by baitby bait22 கிலோ விற்பனைக்காக வைத்திருந்த இரண்டு நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் பகுதியில் விற்பனை செய்வதற்காக சுமார் 22 கிலோ (மதிப்பு ரூ.2,20,000/-) கஞ்சா வைத்திருந்த இரண்டு நபர்களுக்கு தலா …
-
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மூதாட்டியை கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவத்தில் அதிமுக பிரமுகர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார்குடி அருகே உள்ள வெட்டிக்காடு கீழத்தெருவைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (85). இவர், வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது பக்கத்து …
-
ஏபிபி லைவ்மற்றவை
மது போதையில் ஆபாச நடனம்… அர்ச்சகர்கள் மீது அதிரடியாக பாய்ந்த நடவடிக்கை!
by baitby baitபோதையில் ஆபாச நடனமாடிய ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் அர்ச்சகர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள அர்ச்சகர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர்கள் ஆபாசமாக நடனமாடிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், …
-
போதை பழக்கத்திற்காக பணம் தராததால் தாயை கத்தியால் வெட்டிக்கொலை செய்து வீட்டில் புதைத்துள்ளதாக கூறப்படுகின்றது. திட்டக்குடி அருகே தாயை கொலை செய்து வீட்டில் புதைத்து நாடகம் ஆடிய மகனை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், ஆவினங்குடி அருகே தொளார் கிராமத்தைச் …
-
தமிழ் சமயம்மற்றவை
விஸ்வரூபம் எடுக்கும் போதைப்பொருள் விவகாரம்.. சிக்கிய நடிகர் கிருஷ்ணா -தேடுதல் வேட்டையில் தனிப்படை!
by baitby baitகொக்கைன் போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பிரபல நடிகர் கிருஷ்ணாவை விசாரணைக்கு ஆஜராக காவல்துறை உத்தரவிட்டிருந்த நிலையில் தற்பொழுது அவர் தலைமறைவாகியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் பார் ஒன்றில் இருதரப்பினருக்கும் இடையே …