கடலூர்: கடலூர் அருகே கடலில் காரை ஓட்டிய போதை ஆசாமிகளை மீனவர்கள் உயிருடன் மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீனவர்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அவர்களது நிலை என்னவாகியிருக்கும் என்பதை கற்பனைக் கூட செய்தி பார்க்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். …
bait
-
-
ஒன் இந்தியாமற்றவை
மண்டைக்கேறிய மதுபோதை.. திமுக சேர்மனின் விபத்து நாடகம்! பெட்டிசன் போட்டவரை கொன்ற கொடூரம்.. ஷாக்!
by baitby baitதிருப்பூர்: திருப்பூர் அருகே மது போதையில் பேரூராட்சி தலைவர் இயக்கிய வாகனம் மீது மோதி முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பேரூராட்சி தலைவரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அது கொலை என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. …
-
ஏபிபி லைவ்மற்றவை
சென்னையில் மது போதையில் இளைஞர் அட்டூழியம்! பெண் போலீஸிடம் ஆபாச செய்கை
by baitby baitபெண் போக்குவரத்து ஆய்வாளரிடம் ஆபாச செய்கை காண்பித்து மிரட்டிச் சென்ற குடிபோதை ஆசாமி விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 27-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில் , இந்து அமைப்புகள் சார்பில் 1,519 …
-
இந்து தமிழ்மற்றவை
சென்னை | போதையில் ஆடியவர்களை தடுத்து நிறுத்தியதால் பெண் காவலருக்கு பிளேடால் வெட்டு: 6 பேர் கைது
by baitby baitசென்னை: சென்னை ராயப்பேட்டையில் நடந்த கோயில் திருவிழாவில் பெண் காவலரை பிளேடால் வெட்டிய சம்பவத்தில் 6 பேரை போலீஸார் கைது செய்தனர். சென்னை ராயப்பேட்டை விஎம் தெருவில் முண்டகக்கன்னி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று முன்தினம் திருவிழா நடந்தது. விழா நடந்துகொண்டிருந்தபோது, …
-
ஏபிபி லைவ்மற்றவை
வீட்டை சூறையாடிய பெண்கள்! காஞ்சியில் நடந்த கொடூர கொலை! கலவர பூமியாய் மாறிய காஞ்சிபுரம்!
by baitby bait“காஞ்சிபுரத்தில் தூங்கும் போது கல்லை போட்டு கொடூர கொலைச் சம்பவம், குற்றவாளியின் வீட்டை சூறையாடிய உறவினர்கள்” “காஞ்சிபுரத்தில் இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், உறவினர்கள் குற்றவாளியின் வீட்டை சூறையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது” “போதை பொருட்களால் சீரழியும் சதாவரம்” காஞ்சிபுரம் …
-
சமயபுரம் வாரச்சந்தை பகுதியில் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த 2021 செப்டம்பர் 21-ஆம்தேதி லாரி ஒன்றை மடக்கிப் பிடித்தனர். அந்த லாரியில் 6 பண்டல்களில் மொத்தம் 132 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக லாரி ஓட்டுநர்கள் …
-
ஒன் இந்தியாமற்றவை
கோவையில் மதுபோதையில் இருந்த நண்பனுக்கு வண்டியை ஓட்டிப்பழக விட்டதால்.. மைத்துனிக்கே எமனாகியடிரைவர்
by baitby baitகோவை: கோவையை அடுத்த கோவைப்புதூர் அருகே உள்ள திரு வி.க. நகரை சேர்ந்த பாலன் என்பவருடைய மனைவி சாவித்திரி.இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் சவுமியா என்ற மகளை மாலையில் பள்ளிக்கூடத்தில் இருந்து அழைத்து விட்டு, வீட்டுக்கு செல்வதற்காக நடந்து சென்றார். …
-
சி நியூஸ்மற்றவை
தாம்பரத்தில் போலீசார் அதிரடி சோதனை.. போதைப்பொருள் பறிமுதல், 7 மாணவர்கள் கைது
by baitby baitதொடர் போதை பொருள் கடத்தபவர்களில் 11 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளது – தாம்பரம் காவல் ஆணையர் ஐபிஎஸ் அபின் தினேஷ் மோதக் பேட்டி தாம்பரம் மாநகர காவல்துறையின் அதிரடி சோதனையில் 166 கிராம் கஞ்சா, 5250 கஞ்சா சாக்லேடுகள் மற்றும் ஹுக்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனையில் ஏழு கல்லூரி மாணவர்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் காவல் ஆணையர் ஐபிஎஸ் அபின் தினேஷ் மோதக் பேட்டி அளித்துள்ளார். …
-
இந்து தமிழ்மற்றவை
சென்னையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.ஐ உயிரிழப்பு – கொலை வழக்கில் 3 பேர் கைது
by baitby baitசென்னை: மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆயுதப்படை உதவி காவல் ஆய்வாளர் உயிரிழந்தார். இது தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸார், தலைமறைவாக இருந்த 3 பேரை கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் அண்ணனூரைச் சேர்ந்தவர் …
-
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே போதை யில் தகராறு செய்த மகனை கொலை செய்துவிட்டு, உடல் நலமில்லாமல் இறந்ததாக நாடகமாடிய தந்தை கைது செய்யப்பட்டார். கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி அண்ணா நகரைச் சேர்ந்தவர் மருதுபாண்டி. இவர் கடலையூர் சாலையில் சிமென்ட் கடை நடத்தி வருகிறார். …