திருத்தணி, திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி ரெயில் நிலையம் மதில் சுவர் வெளிப்புறத்தில் நேற்று கை, கால், தலை மற்றும் உடல் முழுவதும் கத்தியால் வெட்டப்பட்டு ரத்த காயங்களுடன் வடமாநில வாலிபர் ஒருவர் கீழே விழுந்து உள்ளதை பார்த்த ரெயில் பயணிகள் போலீசாருக்கு …
bait
-
-
செங்கல்பட்டு, செங்கல்பட்டு அடுத்த பெருந்தண்டலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஓவர்டன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் (50). இவரது மகன் வெஸ்லி (வயது 29). இவர் ஆன்லைன் உணவு வினியோகம் செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். வெஸ்லிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு …
-
ஒன் இந்தியாமற்றவை
கத்தியை காட்டி ரீல்ஸ்.. வட மாநில இளைஞரை ரத்தம் சொட்ட சொட்ட தாக்கிய சிறுவர்கள்.. திருத்தணியில் கொடூரம்
by baitby baitதிருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ரயிலில் கத்தியை காட்டி மிரட்டுவது போல ரீல்ஸ் எடுத்த சிறுவர்கள், அப்போது ஏற்பட்ட தகராறில் வட மாநில இளைஞரை, மறைவான இடத்திற்கு அழைத்து சென்று கொடூரமாக ரத்தம் சொட்ட சொட்ட அரிவாள் மற்றும் கட்டையால் தாக்கிய …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
படிக்கும் புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் பட்டாக்கத்தி” – எடப்பாடி பழனிசாமி
by baitby baitசென்னை-திருத்தணி ரயிலில் 17 வயது சிறுவர்கள் அரிவாளால் தாக்கிய சம்பவம் குறித்து எடப்பாடி பழனிசாமி திமுக அரசு மற்றும் மு.க. ஸ்டாலின் மீது கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “அரிவாளால் தாக்கிய சிறுவர்கள், கஞ்சா போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. வெறும் 17 வயதுள்ள …
-
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே, கஞ்சா போதையில் நான்கு மாணவர்கள் வட மாநில இளைஞரை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கஞ்சா போதையில், கையில் பயங்கர ஆயுதங்களுடன் ரீல்ஸ் எடுத்த 4 இளைஞர்கள், வட மாநில இளைஞரை சூரஜை …
-
தினத்தந்திமற்றவை
தூத்துக்குடி, கோவில்பட்டியில் கஞ்சா விற்ற கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் கைது
by baitby baitதூத்துக்குடி தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தாளமுத்துநகர் பஜாரில் சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி தாளமுத்துநகர், சிலுவைப்பட்டி 6-வது தெருவை சேர்ந்த மணி மகன் ஜெகன் …
-
தினத்தந்திமற்றவை
பிறந்தநாளில் மது விருந்து..பெண் மேலாளர் கூட்டு பலாத்காரம் – 3 பேர் கைது
by baitby baitஉதய்பூர், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தனியார் ஐ.டி நிறுவன தலைமை செயல் அதிகாரியான ஜிதேஷ் சிசோடியா தனது பிறந்த நாளையொட்டி விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார். இதில் அந்த நிறுவனத்தின் பெண் மேலாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மதுபானம் …
-
ஏபிபி லைவ்மற்றவை
காஞ்சிபுரம் அருகே நண்பர்களால் கொடூரம்! கடன் தகராறில் கூலித் தொழிலாளி படுகொலை, அதிர்ச்சியில் கிராமம்!
by baitby baitKanchipuram Crime: “காஞ்சிபுரத்தில் கடன் தகராறில் நண்பனை மது ஊற்றிக்கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.” காஞ்சிபுரம் அருகே கடன் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட விவகாரத்தில், கூலித்தொழிலாளி ஒருவரை அவரது நண்பர்களே மது ஊற்றிக்கொடுத்து கத்தியால் வெட்டிக்கொலை …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
மது போதையில் தகராறு செய்த கணவன்.. ஆத்திரத்தில் மனைவி செய்த கொடூர செயல்.. என்ன நடந்தது?
by baitby baitமதுரை திருநகரில் பாண்டியராஜன் மீது விஜயலட்சுமி இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை திருநகரில் மது போதையில் தகராறில் ஈடுபட்டு கணவனை மனைவி அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை பெரியார் தெருவை …
-
தினத்தந்திமற்றவை
சென்னை ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் கஞ்சா செடி இருந்ததால் பரபரப்பு
by baitby baitசென்னை, சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சென்னை உள்பட தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்நோயாளிகள் மற்றும் சிறை கைதிகள் சிறப்பு வார்டும் இங்குள்ளது. மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் சுகாதாரத்துக்காக …