தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி என்ற இடத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த …
bait
-
-
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பல்கலையில் படிக்கும் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த ஆந்திரா, பீகாரைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 550 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. கஞ்சா மற்றும் சட்ட விரோத போதை …
-
இந்து தமிழ்மற்றவை
நண்பர்கள் தாக்கியதால் கோபம்: மதுபோதையில் ஏரிக்குள் இறங்கிய இளைஞர் மாயம் – 5 பேர் கைது
by baitby baitசென்னை: நண்பர்கள் தாக்கியதில், கோபம்அடைந்த இளைஞர் மதுபோதையில் ஏரிக்குள் இறங்கியதில் மாயமானார். சென்னை பெரும்பாக்கம், எழில் நகரைச் சேர்ந்தவர் விட்டல் பாண்டுரங்கன் (24). உணவு விநியோக ஊழியராக பணி செய்து வந்தார். இந்நிலையில், இவர் கடந்த 7-ம் தேதி பணிக்கு சென்றவர் மீண்டும் …
-
புதிய தலைமுறைமற்றவை
“மது விலக்கு: பேரறிஞர் அண்ணாவின் பேசப்படாத சாதனை” – விசிக எம்.பி ரவிக்குமார்
by baitby baitபேரறிஞர் அண்ணாவின் தலைமையிலான அரசின் சாதனைகளாக சென்னை மாநிலம் என்பதைத் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்ததையும், சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லும் என ஆக்கியதையும் சுட்டிக்காட்டுவார்கள். அவற்றைப் போலவே அண்ணாவின் ஆட்சிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு- தமிழ்நாட்டில் மதுவிலக்கு முழுமையாக …
-
இந்து தமிழ்மற்றவை
ஆனைமலை | தோட்டத்தில் பதுக்கப்பட்ட 4,500 லிட்டர் எரி சாராயம் பறிமுதல்; குத்தகைதாரர் தற்கொலை
by baitby baitபொள்ளாச்சி: ஆனைமலை அருகே தோட்டத்தில் பதுக்கப்பட்ட 4,500 லிட்டர் எரி சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தோட்ட குத்தகைதாரர் தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தமிழக …
-
இந்து தமிழ்மற்றவை
திருவள்ளூர்: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் மதுபோதையில் சிகிச்சை அளித்ததாக புகார்
by baitby baitதிருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொதுமருத்துவர் மதுபோதையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாக புகார் எழுந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் ஜெ.என்.சாலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சுமார் 500 படுக்கைகளுடன் கூடிய இந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு …
-
புதிய தலைமுறைமற்றவை
மதுபோதையில் காரை வீட்டிற்குள் விட்ட ஓட்டுநர்.! உள்ளிருந்தோர் அலறியடித்து ஓட்டம்!
by baitby baitமது போதையில் அதிவேகமாக காரை ஒட்டிய ஓட்டுநர் காரை வீட்டிற்குள் விட்ட சம்பவம் பழனியில் நடந்துள்ளது. பழனி ஆர்எம்கே நகரைச் சேர்ந்தவர் பிரசாந்த். கார் மெக்கானிக்காக பணிபுரியும் இவர் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு பழனி-கோவை புறவழிச் சாலையில் அதிவேகமாக வந்துள்ளார். …
-
ஏபிபி லைவ்மற்றவை
தென்காசி: நண்பர்களுடன் ஆற்றில் மது அருந்திக்கொண்டிருந்த வாலிபருக்கு நிகழ்ந்த சோகம்…!
by baitby bait”36 மணி நேர தேடுதலுக்கு பின் இளைஞர் அரிகரனின் உடலை சடலமாக மீட்டனர். வாலிபரின் உடலை கண்ட அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்” தென்காசி நகர் பகுதியில் அமைந்துள்ள யானை பாலம் அருகே உள்ளது சிற்றாறு. தென்காசி நகராட்சியிலுள்ள குற்றால மலையில் …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
சென்னை: கஞ்சா ரெய்டு நடந்த கல்லூரியில் மாணவர் மரணம்; மாடியில் இருந்து குதித்தார்
by baitby baitபோலீசார் நடத்திய கஞ்சா ரெய்டில் பிடிபட்ட கல்லூரி மாணவர் அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் சில தினங்களுக்கு முன் போலீசார் நடத்திய கஞ்சா ரெய்டில் பிடிபட்ட …
-
மற்றவைவிகடன்
போதை பொருள் புழக்கம்; அதிரவைத்த போலீஸ் ரெய்டு – தற்கொலை செய்துக்கொண்ட மாணவன்; பின்னணி என்ன?
by baitby baitபோதை பொருள் ரெய்டில் போலீஸ் விசாரணை மேற்கொண்ட கல்லூரி மாணவன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூர் உள்ள தனியார் கல்லூரியில் ஆந்திர மாநிலம் செகந்திராபாத் பகுதியைச் சேர்ந்த கொண்டா …