செஞ்சி அருகே கஞ்சா போதையில் அலப்பறை செய்த இளைஞரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து கை கால்களை கட்டி போலீசாரிடம் ஒப்படைத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் பையூரை சேர்ந்த இளைஞர் லோகேஷ். …
bait
-
-
இந்து தமிழ்மற்றவை
செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பிரசவ வார்டில் மது விருந்துடன் புத்தாண்டு கொண்டாட்டம்
by baitby baitகாரைக்குடி: செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பிரசவ வார்டில் மது விருந்துடன் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக, சிவகங்கை மாவட்ட சுகாதார அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார். சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகேயுள்ள செம்பனூர் அரசு ஆரம்ப …
-
சென்னை, நொளம்பூர் காவல் நிலையத்தில் பல குற்ற வழக்குகளுடன் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளி கோபி, மது போதையில் சிற்றூண்டி கடையில் ரகளையில் ஈடுபட்டார். அதீத மது போதையில் இருந்த ரவுடி கோபி, ஜெ. ஜெ நகரில் உள்ள சிற்றுண்டி கடையில் …
-
ஒன் இந்தியாமற்றவை
கத்தியை காட்டி ரீல்ஸ்.. வட மாநில இளைஞரை ரத்தம் சொட்ட சொட்ட தாக்கிய சிறுவர்கள்.. திருத்தணியில் கொடூரம்
by baitby baitதிருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ரயிலில் கத்தியை காட்டி மிரட்டுவது போல ரீல்ஸ் எடுத்த சிறுவர்கள், அப்போது ஏற்பட்ட தகராறில் வட மாநில இளைஞரை, மறைவான இடத்திற்கு அழைத்து சென்று கொடூரமாக ரத்தம் சொட்ட சொட்ட அரிவாள் மற்றும் கட்டையால் தாக்கிய …
-
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே, கஞ்சா போதையில் நான்கு மாணவர்கள் வட மாநில இளைஞரை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கஞ்சா போதையில், கையில் பயங்கர ஆயுதங்களுடன் ரீல்ஸ் எடுத்த 4 இளைஞர்கள், வட மாநில இளைஞரை சூரஜை …
-
ஏபிபி லைவ்மற்றவை
காஞ்சிபுரம் அருகே நண்பர்களால் கொடூரம்! கடன் தகராறில் கூலித் தொழிலாளி படுகொலை, அதிர்ச்சியில் கிராமம்!
by baitby baitKanchipuram Crime: “காஞ்சிபுரத்தில் கடன் தகராறில் நண்பனை மது ஊற்றிக்கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.” காஞ்சிபுரம் அருகே கடன் கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட விவகாரத்தில், கூலித்தொழிலாளி ஒருவரை அவரது நண்பர்களே மது ஊற்றிக்கொடுத்து கத்தியால் வெட்டிக்கொலை …
-
தமிழ் சமயம்மற்றவை
இந்தியாவில் மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலங்கள் எவை தெரியுமா? மீறினால் என்னாகும் தெரியுமா?
by baitby baitஇந்தியாவில் மதுவிலக்கு மற்றும் மதுபானக் கட்டுப்பாடுகள் என்பது ஒவ்வொரு மாநிலமும் தங்களது சமூக, பண்பாட்டு மற்றும் அரசியல் சூழல்களை அடிப்படையாகக் கொண்டு வகுத்துள்ள கொள்கைகளின் விளைவாகும். மத்திய அரசின் ஒரே மாதிரியான சட்டம் இல்லாத காரணத்தால், மாநிலங்களுக்கு இடையே மதுபானம் தொடர்பான …
-
மற்றவைவெப்துனியா
பார்சலுக்கு என்று முதல்முறையாக தனி ரயில்.. சென்னை – மங்களூரு இடையே முதல் ரயில்..!
by baitby baitதெற்கு ரயில்வேயில் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், முதல் முறையாக 12 பெட்டிகள் கொண்ட பிரத்யேக பார்சல் ரயில் சேவை வரும் டிசம்பர் 12 முதல் தொடங்கப்படவுள்ளது. இந்த ரயில் மங்களூரு மற்றும் சென்னை ராயபுரம் இடையே இயக்கப்படவுள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் …
-
ஒன் இந்தியாமற்றவை
விழுப்புரம் மகேஸ்வரிக்கு பல ஆண் நண்பர்கள்.. வந்து நின்ற பழைய காதலன்.. அடுத்து நடந்த பெரியட்விஸ்ட்
by baitby baitவிழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் ஹைவேஸில் கிடந்த பெண்ணின் சடலம் பெரும் அதிர்வலையை அம்மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது. இந்த கொலை தொடர்பாக போலீசார் தீவிரமான விசாரணையை மேற்கொண்டனர்.. அப்போதுதான், அந்த பெண் யார்? அவரது பின்னணி என்ன? என்பது தெரிந்துள்ளது.. சம்பந்தப்பட்ட குற்றவாளியை …
-
ஏசியானெட்மற்றவை
தமிழகத்தில் குழந்தைகளுக்கும் எளிதாக கிடைக்கும் போதைப் பொருகள்.. வேதனையை கொட்டும் அன்புமணி
by baitby baitகஞ்சா புகைத்ததை தட்டிக் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த நிலையில் தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வரும் மோசமான கலாச்சாரத்தை அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது என பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டள்ள சமூக …