கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் மாம்பட்டி கும்பாரம்பட்டியைச் சேர்ந்தவர் ராகுல் கனிஸ்கர் (19). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. முதலாமாண்டு படித்து வந்தார். …
bait
-
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
சாகுபடி பூஜ்ஜியம்: கஞ்சா பயன்படுத்துவதில் தமிழ்நாட்டுக்கு 35-வது இடம்; காவல்துறை அறிக்கை
by baitby baitதேசிய சராசரியான 1.2%க்கு எதிராக தமிழகத்தில் கஞ்சா பயன்பாடு 0.1 சதவீதம் ஆக உள்ளது. தமிழ்நாட்டில் போதைப்பொருள் தொடர்பான கைது நடவடிக்கை குறைவாக உள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமிழ்நாட்டில் கஞ்சா சாகுபடி பூஜ்ஜியத்தை …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
சாராயம் குடித்து இறந்தவருக்கு தரும்போது… சுகாதாரப் பணியில் இறப்புக்கு ரூ.10 லட்சம் தரலாம் – ஐகோர்ட்
by baitby baitசாராயம் குடித்து இறந்தவருக்கு ரூ.10 லட்சம் கொடுக்கும்போது சுகாதாரப் பணியாளர் பணியின் போது இறப்புக்கு ரூ.10 லட்சம் தாராளமாக கொடுக்கலாம் என்று உயர் நீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. திருச்சி மாவட்டம், மனப்பாறை மரவனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொசு ஒழிப்பு பணியாளராக …
-
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா விற்றதாக இரு பெண்களை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வைத்தியலிங்காபுரத்தில் ஒரு வீட்டில் கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வன்னியம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் சுந்தர்ராஜ் தலைமையிலான போலீஸாா் சோதனை …
-
ஏபிபி லைவ்மற்றவை
பிளஸ் 1 மாணவிக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்த இரும்பு வியாபாரி கைது!
by baitby baitபாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட முயன்ற போது, சிறுமிக்கு திடீரென வலிப்பு வந்துள்ளது. உடனடியாக சிறுமியை, டூவீலரில் ஏற்றி வந்து ரோட்டோரம் இறக்கி விட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. சேலம் மாநகர் அழகாபுரம் பகுதியில், நேற்று முன்தினம் மாலை 16 வயது …
-
தமிழ் ஜனம்மற்றவை
விருதுநகர் : போதை இளைஞர்களை கைதுசெய்ய வலியுறுத்திப் பொதுமக்கள் சாலை மறியல்!
by baitby baitவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கஞ்சா போதை இளைஞர்களைக் கைதுசெய்ய வலியுறுத்திப் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். ராஜபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட சேத்தூர் பகுதியில், கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கஞ்சா போதையில் திரியும் சில இளைஞர்கள், பொதுமக்களைத் …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
560 கிலோ கொக்கைன், 40 கிலோ கஞ்சா… ரூ.5,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலை மடக்கிய டெல்லி போலீஸ்
by baitby baitவெளிநாடுகளுக்கு கடத்தப்பட இருந்த சுமார் ரூ.5,000 கோடி மதிப்பிலான 560 கிலோ கொக்கைன், 40 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் கடத்தலை டெல்லி போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். 4 மாதங்களுக்கு முன்பு டெல்லி போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில், அதன் …
-
தமிழ் சமயம்மற்றவை
விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு… அந்த 12 தீர்மானங்கள்… திருமாவளவன் காட்டிய அதிரடி!
by baitby baitஉளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற மது ஒழிப்பு மகளிர் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக மதுவிலக்கு சட்டம், தேசிய கொள்கை என மத்திய அரசிற்கும், மாநில அரசிற்கும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் மது ஒழிப்பு …
-
கேளம்பாக்கம்: விருதுநகர் மாவட்டம் தம்பிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அப்துல் மஜித் (22), இவர் கேளம்பாக்கம் அடுத்த தையூர் ஊராட்சியில் அடங்கிய செங்கண்மால் பகுதியில் உள்ள வடிவேலுக்கு சொந்தமான கார் டிங்கரிங் ஷெட்டில், கடந்த 5 மாதமாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், இவர் …
-
மதுவிலக்கு தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடத்தும் மாநாட்டில் அ.தி.மு.கவினரும் பங்கேற்கலாம் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. தெரிவித்திருந்தார். அதே சமயம் அவர் அ.தி.மு.கவிற்கு அழைப்பு விடுத்திருந்தது, திருமாவளவன் தி.மு.கவில் இருந்து பிரிந்து அ.தி.மு.கவோடு கூட்டணி வைக்கப்போகிறார் என்று …