தமிழகத்தை பரபரப்பிற்கு ஆளாகியுள்ள டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை அடுத்தடுத்து காய் நகர்த்தி வருகிறது. குறிப்பாக காலி பாட்டில் விவகாரம் தான் விஸ்வரூபம் எடுக்கும் வகையில் காணப்படுகிறது. இதுபற்றி விசாரணையை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர். டாஸ்மாக்கில் 1,000 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது …
bait
-
தமிழ் சமயம்மற்றவை
-
தூத்துக்குடியில் மதுபோதையில் அரசுப் பேருந்து நடத்துநர் ஒருவர் போலீசாரை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்தில், நடத்துநர் கிருஷ்ணகுமார் பேருந்து ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாது என தெரிவித்துள்ளார். அப்போது பயணிகள், அனைத்து பேருந்துகளும் …
-
புவனகிரி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் 10 ரூபாய் கூடுதலாக வாங்கிய விவகாரத்தில், “தமக்கு அமைச்சரைத் தெரியும், எங்கு வேண்டுமானாலும் சென்று புகார் அளித்துக்கொள்” எனப் பேசிய ஊழியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம், புவனகிரி அடுத்த உ.ஆதனூர் கிராமத்தில் இயங்கி …
-
புதிய தலைமுறைமற்றவை
மதுபோதையில் மருத்துவமனையில் தகராறு – மருத்துவர்களை தாக்கியதாக 3 இளைஞர்கள் கைது
by baitby baitகிருஷ்யகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேகேப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் நவீன் குமார் (27) இவரது உறவினரான சுவாதி (20) என்பவருக்கு ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. நள்ளிரவு நேரத்தில் மருத்துவமனையில் …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
கோவை அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது; தப்ப முயன்றபோது வழுக்கி விழுந்து மாவு கட்டு..!
by baitby baitகோவை அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்ப முயன்றதில் வழுக்கி விழுந்ததில் இருவருக்கும் மாவு கட்டு போடப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை போலீசார் …
-
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செல்லம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் அறிவழகி ராஜேந்திரன் ஆட்சியரிடம் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், சங்கராபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அனைத்து வகை …
-
தமிழ் ஜனம்மற்றவை
டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகனிடம் நடைபெற்ற அமலாக்கத்துறை விசாரணை நிறைவு!
by baitby baitஅமலாக்கத்துறை அலுவலகத்தில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகனிடம் நடைபெற்ற விசாரணை நிறைவடைந்தது. டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் உள்ளிட்ட இடங்களில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. சோதனையின் முடிவில் ஆயிரம் கோடி ரூபாய் வரை முறைகேடு நடைபெற்றுள்ளதாக …
-
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள பெருக்கஞ்சேரி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கள்ளக்குறிச்சி மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆய்வாளர் எழிலரசி தலைமையிலான போலீஸார் நேற்று அப்பகுதிக்குச் சென்று தீவிர சாராயத் தடுப்பு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதை …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய 5 பேர் திருவாரூரில் கைது
by baitby baitகோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள். ஆந்திராவில் இருந்து 400 கிலோ கஞ்சா கடத்தி வந்து, திருவாரூரில் தனியார் விடுதியில் தங்கியிருந்த 5 பேர் …
-
புதிய தலைமுறைமற்றவை
தெலங்கானா டூ திருவாரூர் | இரண்டு கார்களில் கடத்திவரப்பட்ட 400 கிலோ கஞ்சா பறிமுதல் – 5 பேர் கைது
by baitby baitதெலங்கானா மாநிலத்தில் இருந்து 2 கார்களில் 400 கிலோ கஞ்சா கடத்தி வந்தவர்களை narcotics bureau காவல்துறையினர் பின்தொடர்ந்து வந்துள்ளனர். இதையடுத்து கஞ்சா கடத்தி வந்தவர்கள் திருவாரூர் நாகை சாலையில் ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்துள்ளனர். அப்போது அவர்களை …