மதுரை: உசிலம்பட்டி அருகே டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில், போலீஸ்காரர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை, தனிப்படை போலீஸார் தேடுகின்றனர். மதுரை மாவட்டம், சிந்துப்பட்டி அருகிலுள்ள கள்ளபட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (45). உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஓட்டுநராகப் …
bait
-
-
காமதேனுமற்றவை
தூத்துக்குடி; மது போதையில் மின் மாற்றியில் ஏறிய இளைஞர் – உடல் கருகி உயிரிழப்பு
by baitby baitதூத்துக்குடி: துணை மின் நிலையத்தில் உள்ள மின் மாற்றியில் மது போதையில் ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதனால் தூத்துக்குடி நகரில் சுமார் 1.30 மணி நேரம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி மட்டக்கடை அருகே உள்ள எஸ்.எஸ்.பிள்ளைத் தெருவைச் சேர்ந்த …
-
காமதேனுமற்றவை
மதுரையில் குடிபோதை தகராறில் காவலர் அடித்துக் கொலை: திமுக அரசை கண்டிக்கும் அன்புமணி
by baitby baitசென்னை: ‘மதுரையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் உசிலம்பட்டி காவல் நிலைய காவலர் முத்துக்குமார் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். குடிபோதையில் நிகழ்ந்த இந்த குற்றம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. சட்டம் – ஒழுங்கை சீரழிக்கும் மதுக்கடைகளை மூட மனமில்லையா? என பாமக தலைவர் …
-
மற்றவைவெப்துனியா
மது பாட்டில் வாங்கினால், 1 மதுபாட்டில் இலவசமா? அரசின் சலுகை அறிவிப்புக்கு முன்னாள் முதல்வர் கண்டனம்..!
by baitby baitஉத்தரப் பிரதேசத்தில் பல மதுக்கடைகளில் ‘ஒரு பாட்டில் வாங்கினால், ஒன்று இலவசம்’ என்ற சலுகை வழங்கப்படுவதால், அங்குள்ள கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதுபற்றி, ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரும், டெல்லியின் …
-
புதிய தலைமுறைமற்றவை
ராமநாதபுரம் | இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்
by baitby baitபாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து நாட்டுப் படகில் சுமார் ஒரு கிலோ எடை கொண்ட மெத்தபெட்டமின் ஐஸ் போதைப் பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற இருவரை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்களிடம் இருந்த ஐஸ் போதை …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
செய்தியாளர் போர்வையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது: மயிலாடுதுறையில் பரபரப்பு
by baitby baitமயிலாடுதுறையில் 16 கிலோ கஞ்சா பறிமுதல்; செய்தியாளர் அட்டையுடன் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் மயிலாடுதுறை அருகே ரயிலில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினரிடம், கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு …
-
புதிய தலைமுறைமற்றவை
மயிலாடுதுறை | ரயிலில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல் – தப்பிக்க முயன்ற போலி நிருபர் கைது
by baitby baitகஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் ரயில் மூலம் கடத்தப்படுவதைத் தடுக்க அனைத்து ரயில்களிலும் தீவிர சோதனை நடத்த ரயில்வே இருப்புப்பாதை காவல்துறை இயக்குநர் வன்னியபெருமாள் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து, திருச்சி உட்கோட்ட டிஎஸ்பி சக்கரவர்த்தி அறிவுறுத்தலின் பேரில் கச்சிக்குடாவில் இருந்து …
-
தூத்துக்குடியில் கடந்த 3 மாதங்களில் மதுபோதையில் வாகனஓட்டியவர்களுக்கு 8 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி கடந்த 3 மாதங்களில் 13 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. …
-
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டாரத்துக்கு உட்பட்ட ஆர். பாலக்குறிச்சியில் வைரவன்பட்டி பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக எம். அந்தோணி வகுப்பறைக்குள் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ச்சியாக விடுமுறை எடுத்து வந்துள்ளார். இதனால் …
-
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிகரித்து சிறுவர்கள், மாணவர்கள் எனப் பலரும் அடிமையாகி வருகின்றனர். இந்த நிலையில்தான் ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சாவும் அறிமுகமாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அது என்ன ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சா? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்…? உதகையில் நடைபெற்ற ஹைட்ரோபோனிக்ஸ் கஞ்சா விற்பனையில் தொடர்புடைய இவர்கள் சில நாட்களுக்கு முன்பு காவல்துறையிடம் …