சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த இளைஞர் ரோட்னி ரோட்ரிகோவை போலீஸார் கைது செய்தனர், சென்னை: சென்னை மருத்துவ கல்லூரி விடுதியில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக பயிற்சி மருத்துவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மருத்துவ துறையில் அதிர்ச்சியை …
bait
-
காமதேனுமற்றவை
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு: திருச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் டிஸ்மிஸ்; டி.ஜி.பி நடவடிக்கை!
by baitby baitகீச்சாங்குப்பம் பழைய கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்லவிருந்த 400 கிலோ கஞ்சாவை இன்ஸ்பெக்டர் பெரியசாமி பறிமுதல் செய்துள்ளார். திருச்சி மாவட்டம் காணக் கிளியநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி கஞ்சா வியாபாரிகளுடன் ஒன்றாக மது அருந்தி, பிரியாணி சாப்பிட்க்கொண்டு இருந்த …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
சென்னை அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் கஞ்சா: 3 பயிற்சி மருத்துவர்கள் கைது; போலீசில் சிக்கிய சப்ளையர்
by baitby baitமருத்துவக் கல்லூரியில் போதைபொருள் உலவுவதாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன் அளித்த புகாரின் பேரில், போலீசார் நடத்திய சோதனையில் பயிற்சி மருத்துவ மாணவர்கள் 3 பேர் மற்றும் கஞ்சா சப்ளை செய்த தனியார் கொரியர் அதிகாரி கைது …
-
ஒன் இந்தியாமற்றவை
சென்னை அண்ணா சாலையை அதிர வைத்த 5 பட்டதாரி இளைஞர்கள்.. பைக்கில் சிக்கிய பொட்டலங்களால்ஷாக்!
by baitby baitசென்னை: சென்னை அண்ணா சாலை பகுதியில் பெத்தமெட்டமைன் என்ற போதைப்பொருள் மற்றும் கஞ்சா கடத்தியதாக 4 என்ஜினீயரிங் பட்டதாரிகள், ஒரு வக்கீலை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த ரூ.1.67 லட்சம் ரொக்க பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் …
-
புதிய தலைமுறைமற்றவை
சென்னை | ரகசிய தகவலை அடுத்து அதிரடி சோதனை… 110 கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது
by baitby baitசென்னை பெரும்பாக்கம் நூக்கம்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள காலி மைதானத்தில் கஞ்சா பதுக்கி வைக்கப்படுவதாக பள்ளிகரணை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் நட்ராஜ்-க்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஆய்வாளர் நட்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது …
-
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேருந்து நிலையத்தில் மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் பெண்களுக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அந்த இளைஞரை பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல முயன்றனர். அப்போது மதுபோதையில் …
-
ஒன் இந்தியாமற்றவை
தூத்துக்குடி டூ மாலத்தீவுக்கு கடத்தல்.. நடுக்கடலில் படகில் சிக்கிய ரூ.80 கோடி போதைப்பொருள்!
by baitby baitதூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கப்பலில் கடத்தி செல்லப்பட்ட ரூ.80 கோடி மதிப்பிலான போதைப்பொருளை மத்திய வருவாய் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுவது அவ்வப்போது நடந்து வருகிறது. …
-
செங்கல்பட்டு: அடுக்குமாடி குடியிருப்பு மொட்டை மாடியில் மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்த 114 கிலோ போதை பொருட்களை செங்கல்பட்டு நகர போலீசார் அதிரடி பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் போதை பொருட்களை கட்டுபடுத்த தமிழக அரசும் காவல்துறையினரும் பல்வேறு …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
கஞ்சா விற்ற காசு எங்கே..?” பள்ளி மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய போதை இளைஞர்கள்
by baitby baitசிதம்பரத்தில் கஞ்சா கும்பல் பள்ளி மாணவர்களை சித்ரவதை செய்த வீடியோ வெளியானது. கும்பல் தலைவர்கள் விமல்ராஜ், சிவா, வினோத்குமார் கைது. மாணவர்களை கஞ்சா விற்று பணம் சம்பாதிக்கச் செய்தனர். சிதம்பரத்தில் பள்ளி மாணவர்களை அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த கஞ்சா …
-
நியூஸ் 4 தமிழ்மற்றவை
டிரைவர் குடி போதையில் இருந்தாலும் விபத்தில் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவு
by baitby baitவிபத்து ஏற்படும் போது டிரைவர் குடிபோதையில் இருந்தாலும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முஹம்மது ரஷீத் @ ரஷீத் எதிராக கிரிவாசன் ஈ.கே என்ற கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை …