சேந்தமங்கலம், ஜூலை 2: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த பச்சுடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தர்மேந்திரன் (49). லாரி டிரைவரான இவர், லாரிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது, வெளி மாநிலத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்து வருவதாக, …
bait
-
-
தினகரன்மற்றவை
எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய 6 கிலோ கஞ்சா பறிமுதல் காட்பாடியில் நள்ளிரவு
by baitby baitவேலூர், ஜூலை 2: காட்பாடி ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்திய 6 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். ஜார்க்கண்ட மாநிலம் டாடா நகரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாவூர் வரை செல்லும் டாடா நகர் எக்ஸ்பிரஸ் ரயில், …
-
திருவெறும்பூர், ஜூலை 2: திருவெறும்பூர் அருகே கஞ்சா விற்ற 2 பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்தனர். திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார் நேற்று மஞ்சத்திடல் பாலம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் …
-
திருவொற்றியூர்: திருவொற்றியூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ராஜா (28). அண்ணாசாலையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர், ஒரு இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராஜாவுக்கு கஞ்சா பழக்கம் உள்ளதால், அதிகளவில் வாங்கி வீட்டில் …
-
சென்னை: செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் சசிகுமார் தலைமையில் தனிப்படை போலீசார் மீஞ்சூர், செங்குன்றம், மணலி, அத்திப்பட்டு, எண்ணூர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை தொடர்பான சோதனையில் ஈடுபட்டனர். செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகர், சென்னை – கொல்கத்தா …
-
ஏபிபி லைவ்மற்றவை
தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
by baitby baitசெஞ்சி அருகே கஞ்சா போதையில் அலப்பறை செய்த இளைஞரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து கை கால்களை கட்டி போலீசாரிடம் ஒப்படைத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் பையூரை சேர்ந்த இளைஞர் லோகேஷ். …
-
இந்து தமிழ்மற்றவை
செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பிரசவ வார்டில் மது விருந்துடன் புத்தாண்டு கொண்டாட்டம்
by baitby baitகாரைக்குடி: செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பிரசவ வார்டில் மது விருந்துடன் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக, சிவகங்கை மாவட்ட சுகாதார அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார். சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகேயுள்ள செம்பனூர் அரசு ஆரம்ப …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
மது போதை, மத போதையை ஒழிக்க போராடுவோம்” வைகோவின் நடை பயண தொடக்க நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் உறுதி
by baitby baitமத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து மதுரை வரை நடைப்பயணம் மேற்கொள்கிறார். இதன் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன …
-
சென்னை, நொளம்பூர் காவல் நிலையத்தில் பல குற்ற வழக்குகளுடன் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளி கோபி, மது போதையில் சிற்றூண்டி கடையில் ரகளையில் ஈடுபட்டார். அதீத மது போதையில் இருந்த ரவுடி கோபி, ஜெ. ஜெ நகரில் உள்ள சிற்றுண்டி கடையில் …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
கஞ்சா ஒழிப்பு.. சைலேந்திரபாபு ‘ஓ’ போட்டுக்கொண்டே ஓய்வு பெற்றார்” – எடப்பாடி பழனிசாமி
by baitby bait”சைலேந்திரபாபு டிஜிபியாக இருந்தபோது, கஞ்சாவை ஒழிப்பதற்கு 2.0, 3.0, 4.0 என்று ஓ போட்டுக்கொண்டு ஓய்வு பெற்றுவிட்டார்” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். கும்மிடிப்பூண்டி தொகுதியில் ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் …