சேலம், ஜூன் 25: சேலம் அம்மாபேட்டை காவல்நிலைய எஸ்ஐ புவனேஸ்வரி மற்றும் போலீசார் குமரன்தெருவில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் ரெட்டியூர் பகுதியை சேர்ந்த யுவராஜ் (23) என்பதும், கஞ்சா …
bait
-
-
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள சுமார் 3 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அருண், சுனைமுத்து, ராஜ்குமார், மாரிலிங்கம் ஆகியோர் கைது செய்து 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தகவல் : DINAKARAN
-
திண்டுக்கல்: கொடைரோடு அருகே பூச்செடிகளுக்கு இடையே கஞ்சா செடி வளர்த்த விவசாயி கைது செய்யப்பட்டுள்ளார். கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி தானே வளர்த்து வந்ததாக வாக்குமூலம் அளித்தார். நாகராஜ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செடிகளையும் கைப்பற்றி போலீசார் அழித்தனர் தகவல் : …
-
தினகரன்மற்றவை
ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்தி வந்து விற்ற 4 பேர் கைது
by baitby baitதூத்துக்குடி, ஜூன் 26: தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி குருவெங்கட்ராஜ் உத்தரவின் பேரில் மதுவிலக்கு தனிப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி சத்யா நகரில் 2 பைக்குகளில் 4 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்தனர். அவர்களை பிடித்து …
-
தினகரன்மற்றவை
கஞ்சா போதைக்கு தம்பி அடிமையாவதை தட்டிக்கேட்டதால் நாட்டு வெடிகுண்டு வீசி அண்ணன் படுகொலை: 2 பேர் படுகாயம்: 5 பேர் கைது
by baitby baitசென்னை: திருவள்ளூர் அருகே கஞ்சா போதைக்கு தம்பி அடிமையானதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் அடைந்து, நாட்டு வெடிகுண்டு வீசி அண்ணன் படுகொலை செய்யப்பட்டார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக, போலீசார் 5 பேரை கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் …
-
சேலம், ஜூன் 27: சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக அழகாபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார், அப்பகுதிக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அதில், சாலையோரம் சந்தேகப்படும் படி நின்றிருந்த வாலிபரை …
-
தினகரன்மற்றவை
மாவட்டத்தில் கடந்த 6 மாதத்தில் குட்கா கடத்தல், கஞ்சா விற்பனை தொடர்பாக 348 பேர் கைது
by baitby bait37 கிலோ கஞ்சா, 4 டன் குட்கா பறிமுதல் தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில், கடந்த 6 மாதத்தில் கஞ்சா மற்றும் குட்கா கடத்தல், விற்பனை தொடர்பாக 348 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 37 கிலோ கஞ்சா மற்றும் …
-
தூத்துக்குடி, ஜூன் 28: தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசார், மொட்டக்கோபுரம் கடற்கரை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள், சமீர்வியாஸ் நகரை சேர்ந்த மாரியப்பன் மகன் அருணாசலம்(28), கணபதிநகரை சேர்ந்த …
-
தினகரன்மற்றவை
check-ஆந்திராவில் இருந்து ரயிலில் கடத்திய ரூ.6.60 லட்சம் கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
by baitby baitஅம்பத்தூர்: பட்டரைவாக்கம் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்படி, இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகம்படும்படி அப்பகுதியில் சுற்றிதிரிந்த வாலிபரை பிடித்து, அவரது …
-
தினகரன்மற்றவை
கஞ்சா, கள்ளச்சாராய வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர தகுந்த நடவடிக்கை: போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
by baitby baitசென்னை: சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று மாநிலத்தின் சட்டம் -ஒழுங்கு நிலை குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தலைமை செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் உள்ளிட்ட காவல்துறை உயர் அலுவலர்களுடன் மாநிலத்தின் சட்டம் -ஒழுங்கு குறித்து …