கோவையில் 461 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை மற்றும் விசாரணையில் 36 நபர்கள் கஞ்சா வைத்து இருந்தது உறுதி செய்யப்பட்டது. அவர்களிடம் இருந்து மொத்தமாக 10.150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கோவையில் 461 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை மற்றும் விசாரணையில் 36 …
bait
-
-
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் பேருந்து நிலையத்தில் மானாமதுரை செல்லும் அரசு பேருந்து வழக்கம் போல் பயணிகளை ஏற்றிக் கொண்டு மானாமதுரைக்கு கிளம்பியது ஆனால் அந்த பேருந்து நிலையத்தை சுற்றி வந்து மீண்டும் பேருந்து நிலையத்திலேயே வந்து நின்றது. இதனால் பதட்டமான பயணிகள் …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
ஆடு மேய்க்க சென்ற பெண்ணிடம் அத்துமீறிய போதை ஆசாமிகள்… தப்பிக்க முயன்றதால் கொடூர கொலை.. அதிர்ச்சி சம்பவம்!
by baitby baitதிருவாரூரில் ஆடு மேய்க்க சென்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே பெருமாளகரம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான பெண் தனியாக ஆடு மேய்க்க சென்றுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அவர் ஆடு மேய்த்துக் …
-
தூத்துக்குடியில் மீனவர்களை குறி வைத்து போதை மாத்திரைகள், போதை ஊசிகள், போதை சாக்லேட்டுகள் தாராளமாக விற்பனை செய்யப்படுவதாகவும், போலீசார் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாகவும் பரவலாக குற்றச்சாட்டு வெளிவந்த நிலையில், போதை பொருள் புழக்கத்தைத் தடுக்க தூத்துக்குடி எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் …
-
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே மது அருந்துவதை கண்டித்ததால் காங்கிரஸ் பிரமுகர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம், தொடர்பாக இளைஞர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அருகே உள்ள அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). நெசவு …
-
தமிழ் ஜனம்மற்றவை
போச்சம்பள்ளி அருகே தனியார் பள்ளி பேருந்தின் உள்ளே பட்டாசுகள் வீசப்பட்ட சம்பவம் – விசாரிக்க சென்ற காவல் ஆய்வாளர் மீது தாக்குதல்!
by baitby baitகிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி ரெட்டிபட்டி கிராமத்தில் நடந்த எருதுவிடும் விழாவின்போது அவ்வழியாக சென்ற தனியார் பள்ளி பேருந்துக்குள் மதுபோதையில் இருந்த இளைஞர்கள் பட்டாசுகளை வீசியதாக கூறப்படுகிறது. இதில் 6 குழந்தைகள் படுகாயமடைந்தனர். இது குறித்து விசாரிக்க சென்ற காவல் ஆய்வாளர் ஜாபர் …
-
இந்து தமிழ்மற்றவை
ஊத்தங்கரை அருகே பள்ளி வாகனம் மீது பட்டாசு வீசியதில் 6 மாணவர்கள் காயம் – 3 பேர் கைது
by baitby baitஊத்தங்கரை அருகே கோயில் திருவிழாவின்போது, தனியார் பள்ளி வாகனம் மீது பட்டாசு வீசியதில் 6 மாணவர்கள் காயமடைந்தனர். மேலும், கல் வீசி தாக்கியதில் காவல் ஆய்வாளர் காயம் அடைந்தார். ஊத்தங்கரை வட்டம் கல்லாவி அருகே ரெட்டிப்பட்டி கிராமத்தில் கோயில் திருவிழா நேற்று …
-
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் மைதானம், சமூக விரோதிகளின் மது அருந்தும் இடமாக மாறியுள்ளது. இதனால், மாணவர்கள் தினம்தோறும் மதுபாட்டில்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை …
-
புதிய தலைமுறைமற்றவை
தென்காசி | வாகன சோதனையில் சிக்கிய 5 கிலோ கஞ்சா பறிமுதல் – இளைஞர் கைது
by baitby baitதென்காசி மாவட்டத்தில் கஞ்சா கடத்தலை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து காவல்துறையினர் அனைத்து இடங்களிலும் தனிப்படைகள் அமைத்து கஞ்சா கடத்தலை தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், புளியங்குடி அருகே வெள்ளானைக்கோட்டை விலக்கில் …
-
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலை நகர் இரட்டை குளம் பகுதியில் ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணா மகன் கங்கி நரசிம்மா (வயது 40) சிதம்பரம் அருகே உள்ள எம்.கே. தோட்டம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ், கோகுல்ராஜ், …