பன்னர்கட்டா: பட்டப்பகலில் பெங்களூரு சாலையில் இளம்பெண்ணுக்கு கஞ்சா போதையில் இருந்த வாலிபர்கள் பாலியல் தொல்லை கொடுத்து தாக்கிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு, மைலசந்திரா ரேணுகா எல்லம்மா லே – அவுட்டில் வசிக்கும் 25 வயது இளம்பெண், நேற்று முன்தினம் மாலை …
bait
-
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
கள்ளச்சாராயத்தில் கலக்கப்படும் மெத்தனால் உயிரை பறிக்கும் விஷமாக மாறுவது எப்படி? – விவரம்!
by baitby baitகள்ளச்சாராயத்தில் கலக்கப்படும் மெத்தனால் மனிதர்களின் உயிரை பறிக்கும் அளவுக்கு விஷமாக மாறுவது எப்படி என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம். கள்ளச்சாராயத்தில் கலக்கப்படும் மெத்தனால் உயிரை பறிக்கும் அளவுக்கு விஷமாக மாறுவது எப்படி என்பது குறித்து இந்த செய்திகுறிப்பில் பார்க்கலாம். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் …
-
மற்றவைவெப்துனியா
மனமகிழ் மன்றங்களுக்கான விதி என்ன? மதுபானம் வழங்கப்படுகிறதா? பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!
by baitby bait“மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் மதுபானக் கடைகள் நடத்தப்படுகின்றன,” என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கவலையுடன் குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முத்துசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் …
-
புதிய தலைமுறைமற்றவை
கோவை | கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை – 4 இளைஞர்கள் கைது
by baitby baitகோவையில் இருந்து கேரள மாநிலம் செல்லும் பாலக்காடு சாலையில் ஏராளமான கல்லூரிகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக போதைப் பொருள்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்களை குறி வைத்து அதிக அளவில் போதைப் பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. …
-
புதிய தலைமுறைமற்றவை
சென்னை | கொக்கைன் போதைப் பொருள் கடத்தல் – ஆப்ரிக்க நாட்டவர் உட்பட இருவர் கைது
by baitby baitபிரதீப் குமார் என்பவர் சமீபத்தில் நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர், அதிமுகவில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரசாத் என்பவரின் நண்பர் ஆவார். முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத் என்பவரோடு கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் பப்பில் பழக்கமாகி …
-
தமிழ் சமயம்மற்றவை
டாஸ்மாக் வழக்கு : சீல் வைக்க அதிகாரம் இல்லை… நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்ட அமலாக்கத் துறை
by baitby baitடாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில், வீட்டிற்கு சீல் வைக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை என அமலாக்கத் துறை ஒப்புக்கொண்டுள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத் துறை திடீரென சோதனை செய்தது. இதன் முடிவில் …
-
நக்கீரன்மற்றவை
வாயில் மண்ணை திணித்து 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை- போதையில் அரங்கேறிய கொடூரம்
by baitby baitகடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 80 வயது மூதாட்டி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நபரை போலீசார் சுட்டு பிடித்துள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தராசு கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர் சவுக்கு …
-
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நகராட்சியில், வட மாநில கூலி தொழிலாளர்களை குறிவைத்து, கஞ்சா விற்பனை நடப்பதாக தகவல் வர, போலீசார் தீவிர கண்காணிப்பிலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். நேற்று காலை, கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே, சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த வாலிபரை …
-
மற்றவைலோக்கல் ஆப்
சிவகங்கை: மது போதையில் பேருந்து நிலையத்தை சுற்றி காண்பித்த ஓட்டுநர்
by baitby baitசிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து சிவகங்கை வழியாக மானாமதுரை செல்லும் அரசு பேருந்து வழக்கம் போல் பயணிகளை ஏற்றிக் கொண்டு மானாமதுரைக்கு கிளம்பியது. ஆனால் மானாமதுரைக்கு போகாமல் திருப்புத்தூர் பேருந்து நிலையத்தை சுற்றி வந்து மீண்டும் பேருந்து நிலையத்திலேயே …
-
தூத்துக்குடி சேர்ந்தவர் சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன் இவர் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு செயல்களில் ஈடுபட்டு வருகிறார். மேலும் தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் மது பாட்டில்களை பல்வேறு பகுதிகளில் மது பிரியர்கள் வீசி செல்வதால் …