அதிகாரிகள் சமரசம் பாப்பிரெட்டிப்பட்டி : பொம்மிடி அருகே குடியிருப்பு பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை இடம் மாற்றம் செய்யக்கோரி, மக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தர்மபுரி மாவட்டம், பொம்மிடி ஊராட்சியில் வடசந்தையூர், சாலவலசு, கொட்டாவூர், குப்பனூர், பொம்மிடி, நடூர் உள்ளிட்ட …
bait
-
-
தினகரன்மற்றவை
மதுபோதையில் ‘ராங்ரூட்’டில் தாறுமாறாக ஓட்டி வந்தபோது விபத்து; 2 கார்கள் நேருக்கு நேர் மோதல் தந்தை, 8 மாத கர்ப்பிணி மகள் பலி
by baitby baitபெற்று வருகிறார். தாம்பரம் அடுத்த சந்தோஷபுரம், மகாராஜபுரம் 1-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பத்மநாபன் (65). இவரது மனைவி இந்திராணி (51). இவர்களது மகள் தீபிகா (23). சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்தாண்டுதான் …
-
புதிய தலைமுறைமற்றவை
தாய்லாந்து டூ மதுரை | இலங்கை வழியாக விமானத்தில் கடத்தி வரப்பட்ட 3 கிலோ உயர் ரக கஞ்சா பறிமுதல்!
by baitby baitஇலங்கையில் இருந்து 120 பயணிகளுடன் மதுரை விமான நிலையம் வந்த ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளை சுங்க நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது தாய்லாந்தில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு வந்த பயணி ஒருவரிடம் ஆறு பைகளில் …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
கடைக்கு சென்ற இளம் பெண்ணுக்கு நடுரோட்டில் நடந்த கொடூரம்.. போதை இளைஞர்கள் வெறிச்செயல்
by baitby baitபெங்களூரு அருகே மைலசந்திராவில் பெண்ணை இளைஞர்கள் கும்பல் கஞ்சா போதையில் தாக்கிய சம்பவம் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பெங்களூரு அருகே பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் இளைஞர்கள் சிலர் அடித்து உதைத்த அதிர்ச்சி தரும் காட்சிகள் சோசியல் மீடியாவில் …
-
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, பாசிபட்டினம், மோர்பண்ணை, சோழியாக்குடி, மணக்குடி உள்ளிட்ட கடற்கரையில் இருந்து இலங்கைக்கு நாட்டுப்படகில் கஞ்சா பொட்டலங்கள் கடத்தப்பட இருப்பதாக தேவிபட்டினம் மரைன் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் மணக்குடி அருகே ஓடகரை முனியப்பன் கோவில் பின்புறம் உள்ள …
-
தினமணிமற்றவை
மதுபோதையில் தகராறு: கணவனை காய்கறி வெட்டும் கத்தியால் குத்திக் கொலை செய்த மனைவி!
by baitby baitமதுபோதையில் தகராறு செய்த காதல் கணவனை காய்கறி வெட்டும் கத்தியால் மனைவி குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே ஓலைப்பாடி ஊராட்சி எருமைப்பட்டி கீழத்தெரு கிராமத்தில் வசித்து வருபவர் கலியமூர்த்தி …
-
தேனியில் உள்ள வைகை அணையின் கரை ஓரங்களில் மது பாட்டில்கள் வீசப்பட்டு இருப்பதால் நீர்நிலை பாதிப்படைவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். கரட்டுப்பட்டியில் இருந்து வைகை அணையின் இடது கரை பகுதிக்கு மதுப்பிரியர்கள் கூட்டம் கூட்டமாகச் செல்வதாகக் கூறப்படுகிறது. அங்குச் செல்லும் …
-
புதிய தலைமுறைமற்றவை
கர்நாடகா டூ தமிழ்நாடு | காரில் கடத்தி வந்த 504 மது பாட்டில்கள் பறிமுதல் – இருவர் கைது
by baitby baitகிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே, பஞ்சாட்சசிபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில், ஆய்வாளர் கணேஷ் குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியே வந்த காரை நிறுத்தி சோதனை இட்டதில், கர்நாடக மாநில மது பாட்டில்களை கடத்தி வந்தது …
-
தமிழ் சமயம்மற்றவை
நாமக்கலில் மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு… அதிர்ச்சி தகவல்
by baitby baitநாமக்கல் மாவட்டத்தில் மாணவர்களிடையே போதைப்பழக்கம் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. புகையிலை விற்பனைக்குத் தடைபொதுவாக பள்ளி, கல்லூரி அருகே உள்ள பெட்டிக் கடைகளில் போதை …
-
புதிய தலைமுறைமற்றவை
காரில் கடத்தி வந்த 11.5 கிலோ கஞ்சா பறிமுதல் – சிறார் உட்பட 3 பேர் கைது
by baitby baitதூத்துக்குடி மாநகர பகுதிகளில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சாவை இறக்கி விற்பனை செய்து வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு குற்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகர துணை கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில் …