அவர் விடுத்துள்ள பதிவில், பெருகியிருக்கும் போதைப் பொருள்கள் புழக்கத்தால், தமிழகம் முழுவதுமே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கும் நிலையில், தற்போது, பள்ளி செல்லும் குழந்தைகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் அவல நிலையில் தமிழகம் இருப்பது வெட்கக்கேடு என கூறியுள்ளார். உடனடியாக, மாணவர்களை வெட்ட முயன்ற …
bait
-
-
ஈரோடு ரெயில் நிலையத்தில் நின்று, செல்லும் ரெயில்களில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சோதனையிலும் ஈடுபடுகின்றனர். எனினும் சமீப காலமாக ஈரோடு வழியாக செல்லும் ரெயில்களில் கஞ்சா கடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து …
-
மற்றவைலோக்கல் ஆப்
சிவகாசி: மது பாட்டிலால் ஆசிரியரை தாக்கிய சம்பவம்; ஆசிரியர்கள் போராட்டம்
by baitby baitவிருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்த திருத்தங்கல் அரசு பள்ளியில் மதுபோதையில் வந்த மாணவர்களை தடுத்து நிறுத்திய ஆசிரியரை மது பாட்டிலால் தாக்கிய சம்பவம் தொடர்பாக ஆசிரியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல் சீ.ரா. அரசு ஆண்கள் மேல்நிலைப் …
-
கரூர் மாவட்டம், சிந்தாமணிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொசூர் பகுதியில் சட்டவிரோத விற்பனை நடப்பது குறித்து காவல் உதவி ஆய்வாளர் கண்ணதாசனுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் ஜூலை 17ம் தேதி மாலை 5:30 மணி அளவில் கொசூர் பகுதியில் ரோந்து …
-
மற்றவைலோக்கல் ஆப்
சிவகாசி: மது பாட்டிலால் ஆசிரியரை தாக்கிய சம்பவம்; ஆசிரியர்கள் போராட்டம்
by baitby baitவிருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்த திருத்தங்கல் அரசு பள்ளியில் மதுபோதையில் வந்த மாணவர்களை தடுத்து நிறுத்திய ஆசிரியரை மது பாட்டிலால் தாக்கிய சம்பவம் தொடர்பாக ஆசிரியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல் சீ.ரா. அரசு ஆண்கள் மேல்நிலைப் …
-
மற்றவைவிகடன்
மது போதையில் தினமும் செக்ஸ் டார்ச்சர்” – விசிக நிர்வாகியை கம்பியால் அடித்துக் கொன்ற மனைவி
by baitby baitபுதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள உதயசூரியன்புரத்தை சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது: 54). இவர், விடுதலைச் சிறுதைகள் கட்சி மேற்கு மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளராகவும், ஆம்னி பஸ் ஓட்டுனராகவும் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் சண்முகநாதன் அவரது வீட்டில் …
-
மதுரை, ஜூலை 18: மதுரை ஜெய்ஹிந்த்புரம் மீனாம்பிகை நகரை சேர்ந்தவர் உச்சிமாகாளி மகன் திருப்பதி (எ) கவாத்து திருப்பதி(50). பிரபல ரவுடி. இவர் மீது கொலை மற்றும் கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நேற்று ஜீவா நகர் பகுதியில் இவர் …
-
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே அரசுப் பள்ளி ஆசிரியரை மதுப் புட்டியால் தாக்கிய 4 மாணவா்கள் பள்ளியிலிருந்து வியாழக்கிழமை நீக்கப்பட்டனா். திருத்தங்கல்லில் உள்ள சீ.ரா. அரசு மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை மதிய உணவுக்குப் பிறகு, 12-ஆம் வகுப்பு மாணவா்கள் 4 போ் …
-
தினத்தந்திமற்றவை
மதுபோதையில் சொகுசு காரை ஓட்டிய நபர்; ஸ்கூட்டர் மீது மோதியதில் ஒருவர் பலி
by baitby baitகாந்தி நகர், குஜராத் மாநிலம் காந்தி நகர் மாவட்டம் சர்கசன் பகுதியில் உள்ள சாலையில் நேற்று காலை நபர் தனது ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது சாலையில் வேகமாக வந்த சொகுசு கார் கண் இமைக்கும் நேரத்தில் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் …
-
மற்றவைவெப்துனியா
மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!
by baitby baitசத்தீஸ்கர் மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகன் சைதன்யா பாகேல், மதுபான கொள்கை விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 முதல் 2022 வரையிலான காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி காலத்தில் பூபேஷ் …