கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா மணவாசி முடக்குச்சாலையை சேர்ந்தவர் கண்ணதாசன் (47). இவர் முடக்கு சாலை பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான பெட்டிக்கடையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற மாயனூர் போலீசார் மது …
bait
-
-
ஈரோடு மாவட்டம் தாச கவுண்டன் புதூர் பகுதியில், பங்களாபுதூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அரசு மதுபானக் கடை அருகே, சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பது தெரியவந்தது. இதனையடுத்து, மது விற்பனையில் ஈடுபட்டிருந்த கவுந்தப்பாடி அடுத்த …
-
தினகரன்மற்றவை
பீகாரை சேர்ந்த நபர் ஒருவர் மதுபோதையில் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு!
by baitby baitவடபழனியில், பீகாரை சேர்ந்த மதன்(38) என்பவர் மதுபோதையில் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இரண்டு வருடங்களாகக் கட்டிட வேலை செய்து வரும் மதன் தற்போது வடபழனி கங்கை அம்மன் கோயில் தெருவில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் தங்கி …
-
தேனி, ஜூலை 19: கம்பம் வடக்கு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் இத்ரீஸ்கான் தலைமையிலான போலீசார் ரோந்து சென்ற போது அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஒருவரைப் பிடித்து சோதனை செய்தனர். இதில், அவர் 2 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய …
-
ஓசூர், ஜூலை 19: சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை சார்பில் கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். சூளகிரி இன்ஸ்பெக்டர் சையது சுல்தான் பாட்ஷா, அரசு …
-
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த அண்ணாமலை, மதுரை மேலாண்ணா தோப்பு பகுதியைச் சேர்ந்த ராமர், லட்சுமணன், ஆனையூர் சூர்யபிரகாஷ் ஆகியோர் இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களாகியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் குற்றவழக்கில் சிக்கி கோவை சிறையில் இருந்தனர். அப்போது, அங்கிருந்த மதுரை …
-
சேலம் மத்திய சிறையில் 1,200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை சிறையின் பின்பகுதியில் இருந்து டேப் சுற்றப்பட்ட 6 பந்துகள் வீசப்பட்டன. இதனை கவனித்த வார்டன்கள், 6 பந்துகளையும் எடுத்து பிரித்து பார்த்தபோது, 500 பீடி, 60 போதை …
-
சி நியூஸ்மற்றவை
கள்ளத்தனமாக மது விற்பனை: ஆதாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்காத போலீஸார்?
by baitby baitசத்தியமங்கலத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள கள்ளத்தனமாக மது விற்பனை செய்யும் வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தகவல் : ZEENEWS
-
திருப்பூர்,ஜூலை 18: திருப்பூர், காங்கேயம் சாலை, சி.டி.சி கார்னர் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த பகுதியின் வழியாக திருச்சி, கரூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வந்து செல்கிறது. இந்நிலையில் நேற்று காலை கஞ்சா போதையில் வாலிபர் ஒருவர் சாலையில் …
-
தமிழ் ஜனம்மற்றவை
சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக நடவடிக்கை எடுத்த டி.எஸ்.பி. வாகனத்தை பறித்த திமுக அரசு – அண்ணாமலை கண்டனம்!
by baitby baitமயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்குத் துறை டிஎஸ்பி சுந்தரேசன் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனம், எந்தக் காரணமும் கூறப்படாமல் திரும்பப்பெறப்பட்டுள்ளதால், தனது இல்லத்தில் இருந்து, சீருடையுடன் நடந்தே அலுவலகம் செல்லும் காணொளி அதிர்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். …