குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜீவ்காந்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜி, செல்வகுமார் உள்ளிட்ட போலீசார் குடியாத்தம் அடுத்த சேங்குன்றம் காந்திநகர் பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்தப்பகுதியில் மது பாட்டில்கள் விற்றுக்கொண்டிருந்த திருமலை (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர். …
bait
-
-
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மங்களநாட்டை சேர்ந்தவர் மங்கையர்கரசி (60). இவர் மங்களநாட்டிலுள்ள தனது வீட்டின் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்தார். இதனையடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நாகுடி காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் …
-
கரூர் அருகே சட்டவிரோத மது விற்பனை. இரண்டு பெண்கள் கைது.கரூர் மாவட்டம் வாங்கல் மற்றும் வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மது விற்பனை நடப்பது குறித்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
மது போதையில் சாலை விபத்து ஏற்படாது!! மாணவன் கண்டுபிடித்த சூப்பர் கருவி…
by baitby baitAlcohol Detection Device| மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவதால் ஏற்படும் விபத்துகளை குறைப்பதற்கான கருவியை தனியார் பள்ளி மாணவர் கண்டுபிடித்து காட்சிக்கு வைத்தது அனைவரின் கவனத்தை பெற்றது. விழுப்புரம் பெருந்திட்ட வளாக மைதானத்தில், மாவட்ட காவல்துறை சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகள் …
-
சி நியூஸ்மற்றவை
கள்ளச்சாராயம் என்றால் 10 லட்சம்? பட்டாசு ஆலை விபத்து என்றால் 4 லட்சமா? ஆர்.பி.உதயகுமார் கேள்வி
by baitby baitகள்ளச்சாராயம் அருந்தி மரணம் அடைந்தால் 10 லட்ச ரூபாய், பட்டாசு ஆலையில் விபத்தில் இறந்தால் 4 லட்சம் ஏன் இந்த பாரபட்சம்? என சட்டமன்ற எதிர்க் கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி. குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் விருதுநகர் …
-
தினமலர்மற்றவை
சட்டவிரோத மது, கஞ்சா விற்பனை அதிகரிப்பு … போதை நபர்களால் மக்கள் அச்சம்
by baitby baitமாவட்டத்தில் 152 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதுதவிர எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3 உரிமம் பெற்ற மதுபானக்கூடங்களும், எலைட் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. மதியம் 12:00 மணி முதல் இரவு 10:00மணி வரை திறந்திருக்கும் டாஸ்மாக் கடைகளில் தினமும் குடிமகன்கள் கூட்டம் …
-
தொண்டி, ஜூலை 20: தமிழகத்தில் கஞ்சா, மதுபானம், புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் உள்ளிட்ட மக்கள் அடிமையாகி வருகின்றனர். மேலும் வட்டி, வரதட்சணை போன்ற சமூக தீமைகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக …
-
ஈரோடு மாவட்டம் தாச கவுண்டன் புதூர் பகுதியில், பங்களாபுதூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அரசு மதுபானக் கடை அருகே, சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பது தெரியவந்தது. இதனையடுத்து, மது விற்பனையில் ஈடுபட்டிருந்த கவுந்தப்பாடி அடுத்த …
-
நாகப்பட்டினம்,ஜூலை20: நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் போதைப் பொருட்களுக்கு எதிராக மனித சங்கிலி நடந்தது. முதல்வர் (பொ) அஜிதா தலைமை வகித்தார். நாகப்பட்டினம் அவுரித்திடலிருந்து புறப்பட்ட பேரணி நகரின் முக்கிய வீதிகள் …
-
வீரபாண்டி காவல் நிலைய போலீசார் குற்றத் தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது போடேந்திரபுரம் பகுதியில் சிவகாமி என்பவரும், வயல்பட்டி பகுதியில் ராக்கம்மாள் என்பவரும் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் …