பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தியதாக இரண்டு இளம் பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அதிகாரிகள் விமான பயணிகளை …
bait
-
-
ஓசூர், ஜூலை 22: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார், ஜூஜூவாடி சோதனை சாவடி அருகில், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூருவில் இருந்து டூவீலரில் வந்த 2 வாலிபர்களை, சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். …
-
ஆவடி:போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த வாலிபரின் மரணம் தொடர்பாக, உரிமையாளர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். ஆவடி, காந்தி நகரைச் சேர்ந்தவர் பிரபு, 36; கற்பூர வியாபாரி. இவரது மனைவி தர்மலட்சுமி, 30. பிரபு மது பழக்கத்திற்கு அடிமையானவர். …
-
மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு பகுதியில் டாஸ்மாக் கடையில் பார் செயல்பட்டு வருகிறது. அதன் அருகே இரவு, பகல் என 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி தற்போது வைரல் ஆகிய …
-
கர்நாடக மாநில மது கடத்தி வந்தவர் கைது ஈரோடு மாவட்டம், ஆசனூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ஆசனூர் சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் கர்நாடக மாநிலத்தின் மது பாட்டில்கள் …
-
தினத்தந்திமற்றவை
தூத்துக்குடி: மதுபோதையில் நடந்த தகராறில் 2 பேர் காயம்- 2 வழக்குகள் பதிவு
by baitby baitதூத்துக்குடி முருகேசன்நகர் டாஸ்மாக் பாரில் இரவு நேரத்தில் சுமார் 10 பேர் மது அருந்தி கொண்டிருந்தபோது இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி திருச்சி மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் தூத்துக்குடி கதிர்வேல்நகர் பகுதியில் தங்கியிருந்து மாநகராட்சி பாதாள …
-
மற்றவைவெப்துனியா
கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து பரிசீலிக்கலாமே? சென்னை உயர்நீதிமன்றம்
by baitby baitதமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து ஜூலை 29ம் தேதிக்குள் விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனையடுத்து மதுபானங்களை சூப்பர் மார்க்கெட்டுகள், …
-
திருச்சி, ஜூலை 21: திருச்சியில் 3 வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்ற வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். திருச்சி – திண்டுக்கல் நெடுஞ்சாலை கோரையாறு பாலம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு கடந்த 19ம் தேதி …
-
*பொதுமக்கள் அவதி குன்னூர் : குன்னூர் அருகே நிழற்குடையில் சமூக விரோத செயல்கள் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு சொந்தமான வண்ணாரப்பேட்டை செல்லும் சாலையில் நிழற்குடை உள்ளது. குறிப்பாக குன்னூர் நகர மக்கள், உயிரிழந்தவர்களின் …
-
89 வயது முதியவர் அசத்தல் சாத்தூர் : சாத்தூரில் போதைப்பொருள் ஒழிப்பு, கேன்சர் தடுப்பு மற்றும் தலைக்கவசம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடைபெற்ற மாரத்தானில் 1700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் போதை பொருள் தடுப்பு, கேன்சர் ஒழிப்பு மற்றும் தலைக்கவசத்தின் …