மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சமத்துவ நடைபயணத்தில் புகை, மது, போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவித்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புகைப்பிடிப்பவர்களும், மது அருந்துபவர்களும் தனது நடைபயணத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். போதைப்பொருள் ஒழிப்பு, …
bait
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
-
தினத்தந்திமற்றவை
திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் – போலீஸ் விசாரணை
by baitby baitதிண்டுக்கல், கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது அந்த ரெயிலில் திண்டுக்கல் ரெயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி உத்தரவின் பேரில் சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் …
-
தமிழ் சமயம்மற்றவை
ரயில்களில் மது பாட்டில்களை எடுத்துச் சென்றால் குற்றமா? புது ரூல்ஸ் வந்தாச்சு.. என்னனு பாருங்க!
by baitby baitஇந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணிக்கின்றனர். அதற்குக் காரணம் ரயில்களில் டிக்கெட் செலவு மிகவும் குறைவு. அதேபோல, வேகமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்கலாம். ரயில் பயணிகளுக்கு நிறைய வசதிகளும் இருக்கின்றன. ஆனால் நிறையப் பேர் ரயில்களில் உள்ள வதிகளையும் ரயில்வே விதிமுறைகளையும் …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
வாரம் வாரம் பார்ட்டி… சிக்கும் தமிழ் சினிமா பிரபலங்கள்? – கஞ்சா வழக்கில் தயாரிப்பாளர் ‘ஷாக் வாக்குமூலம்’!
by baitby baitசென்னையில் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் நடிகர் சிம்புவின் முன்னாள் உதவியாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சினிமா பிரபலங்களுக்கு உயர்ரக கஞ்சா வழங்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. போதைப்பொருள் வழக்கில் போலீசாரிடம் அடுத்து சிக்கப்போகும் சினிமா பிரபலங்கள் யார்?. நடிகர் சிம்புவிடம் …
-
மற்றவைவெப்துனியா
பார்சலுக்கு என்று முதல்முறையாக தனி ரயில்.. சென்னை – மங்களூரு இடையே முதல் ரயில்..!
by baitby baitதெற்கு ரயில்வேயில் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், முதல் முறையாக 12 பெட்டிகள் கொண்ட பிரத்யேக பார்சல் ரயில் சேவை வரும் டிசம்பர் 12 முதல் தொடங்கப்படவுள்ளது. இந்த ரயில் மங்களூரு மற்றும் சென்னை ராயபுரம் இடையே இயக்கப்படவுள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் …
-
டெல்லி விமான நிலையத்தில் பாங்காக்கில் இருந்து வந்த பயணியிடம் இருந்து ஹைட்ரோபோனிக் வகை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.சமையல் பாத்திரத்துக்குள் வைத்து கொண்டு வரப்பட்ட 874 கிராம் கஞ்சாவை டெல்லி சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தகவல் : BBC
-
விழுப்புரம் மாவட்டம் பெரியதச்சூர் பகுதியில் அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, தமிழ்செல்வன் (20) என்ற இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையில், தமிழ்செல்வன் மற்றும் ஒரு 17 வயது சிறுவன் …
-
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே மழவேணிற்காடு பகுதியில் நேற்று அதிராம்பட்டினம் காவல்துறை உதவி ஆய்வாளர் மகாராஜன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது துவரங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த அப்துல்லா ஓட்டி வந்த காரில் இருந்து ரூ. 3 லட்சம் மதிப்புள்ள …
-
தினகரன்மற்றவை
மது அருந்தும்போது தகராறில் கொலை: வாலிபரின் தலையை விடிய, விடிய தேடிய போலீசார்
by baitby baitமதுரை: மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் கொலையான வாலிபரின் தலையை போலீசார் நேற்று இரவு முதல் விடிய, விடிய தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம், பெரிய உலகாணி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (30). ஜேசிபி ஆபரேட்டர். இவர் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி …
-
ஏசியானெட்மற்றவை
தலைக்கேறிய கஞ்சா போதையில் இளைஞர்கள்! ரோட்ல போற வரவங்கள விடாமல் ஓட ஓட! ரவுண்ட் கட்டிய போலீஸ்!
by baitby baitபாலக்கோட்டில் கஞ்சா போதையில் இருந்த நான்கு இளைஞர்கள், லாரி டிரைவரை தாக்கி, பொதுமக்களை கத்திமுனையில் மிரட்டி அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கஞ்சா போதை தர்மபுரி மாவட்டம் …