தூத்துக்குடி தூத்துக்குடி ரோச் பூங்கா எதிரே, முனியசாமி கோவில் அருகில் உள்ள உப்பளத்தில் தலவாணி முத்து மகன் மாடசாமி (வயது 70) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சின்னம்மா. இருவரும் கடந்த 13 ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து …
bait
-
-
ஒன் இந்தியாமற்றவை
மகள் கண் முன்னே.. கியாஸ் சிலிண்டரை மனைவியின் தலைலேயே தூக்கி போட்ட கணவன்
by baitby baitதிருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம், கரிக்கோடு பகுதியை சேர்ந்தவர் மதுசூதனன். இவரது மனைவி கவிதா. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உண்டு. மதுசூதனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. நேற்று முன்தினம் மது போதையில் வீட்டுக்கு வந்த அவரை மனைவி தட்டி …
-
அண்ணாநகர், நவ.25: சென்னை திருமங்கலம் பகுதியில் பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு மது மற்றும் போதைப்பொருட்களை கொடுத்து ஒரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதன்படி, போலீசார் வழக்கு பதிவு தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், …
-
மற்றவைவிகடன்
மதுபோதை: பழக்கடையில் வியாபாரியை தாக்கி பணம் பறித்த கும்பல் – சிவகாசியில் கொடூரம்
by baitby baitமதுபோதையில் வியாபாரியிடம் மாமூல் கேட்டு, அவர் மீது ஆறு பேர் கொண்ட இளைஞர்கள் கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகரப் பகுதிகளின் மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கைதான இளைஞர்கள் சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல்லிருந்து …
-
திருப்பூர் மாநகரம், தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொம்பை தோட்டம் பகுதியில் சட்டவிரோதமாக மெத்த பெட்ட மெயின் போதைப்பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 7 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அபு ஹரேரா, சையது முகமது (24), யாசர் அரபாத் (24), கார்த்திக் ராஜா …
-
சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு ஆடி காரில் வந்து இளைஞர் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நிலையில் அவரை கையும் களவுமாக போலீசார் பிடித்துள்ளனர் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது/ இந்த …
-
கடலூர், கடலூர் மாவட்டம் சிதம்பரம் வல்லம்படுகையைச் சேர்ந்த நவீன் (25). இவர் கஞ்சா விற்பனை செய்துவந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நவீன் தலைமறைவாக இருந்துள்ளார். நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து …
-
நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின்படி, பீர் அருந்துபவர்களை கொசுக்கள் 1.3 மடங்கு அதிகமாக ஈர்க்கின்றன. bioRxiv வெளியிட்ட ஆய்வில், பீர் குடிப்பவர்களின் உடலில் ஏற்படும் துர்நாற்றம் கொசுக்களை ஈர்ப்பதாகக் கூறப்படுகிறது. சன் ஸ்கிரீன் பயன்படுத்தாதவர்கள் மற்றும் குளிக்காதவர்களையும் கொசுக்கள் அதிகமாக கடிக்கின்றன. …
-
ஏசியானெட்மற்றவை
அதிகாலையிலேயே பரபரப்பு! அடாவடி கஞ்சா வியாபாரியை சுட்டுப்பிடித்த காவல்துறை! நடந்தது என்ன?
by baitby baitசிதம்பரத்தில் கஞ்சா வியாபாரியை காவல்துறையினர் சுட்டுப்பிடித்துள்ளனர். அதிகாலையிலேயே பரபரப்பை கிளப்பிய இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம். தமிழகத்தில் அண்மை காலமாக கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கோவையில் தனியார் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் …
-
தினத்தந்திமற்றவை
பைக்கை பறிமுதல் செய்ததால் போலீஸ் வாகனத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்ற போதை ஆசாமி
by baitby baitஅமராவதி, ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஆலூர் பகுதியைச் சேர்ந்த யுவராஜை, கடந்த புதன்கிழமை இரவு போலீசார் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாகக் கைது செய்து, அவரது பைக்கை பறிமுதல் செய்தனர். இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த யுவராஜ், …