ஆந்திர மாநிலம், துவாரகா திருமலையில் மலைப்பாம்பை கழுத்தில் அணிந்து மக்களை பயமுறுத்திய போதை நபரின் வீடியோ வைரலாகி வருகிறது. துவாரகா திருமலையில் உள்ள ஒரு குளத்தில் மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக வலைவீசியுள்ளனர். அவர்களது வலையில் சிக்கிய பெரிய மலைப்பாம்பை மீனவர்கள் கரையில் வீசியுள்ளனர். …
bait
-
-
ஒன் இந்தியாமற்றவை
சென்னையில் அதிகாலையில் கார் தீப்பிடித்து எரிந்த விவகாரத்தில் ட்விஸ்ட்! பெட்ரோல் குண்டு வீசியவர் கைது
by baitby baitசென்னை: சென்னை கிண்டியில் என்ஜினியர் ஒருவரின் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது. கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை …
-
சீர்காழியில் மதுஅருந்திய போது ஏற்பட்ட தகராறில், கூலித்தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, திருத்தோணிபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். கூலித்தொழிலாளியான இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ராஜா ஆகிய இருவரும் மது …
-
தினகரன்மற்றவை
சிங்கப்பெருமாள்கோவில் அருகே பயங்கரம் மதுபோதை தகராறில் வாலிபர் வெட்டி கொலை: நண்பர்கள் 4 பேர் கைது
by baitby baitசெங்கல்பட்டு, நவ.28: சிங்கப்பெருமாள்கோவில் அருகே, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் அவரது நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அருகே தென்மேல்பாக்கம் காச்சேரிமங்கலம் ஏரி உள்ளது. இந்நிலையில், தென்மேல்பாக்கம் …
-
சென்னை, சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செபாஸ்டியன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து எழும்பூர் வழியாக செங்கல்பட்டு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்து இறங்கி பெண் …
-
இந்து தமிழ்மற்றவை
ஆவடி | இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் போதையில் பயணிகளை தாக்கிய சிறுவன் உள்ளிட்ட 3 பேர் கைது
by baitby baitஆவடி: ஆவடி அருகே இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் மதுபோதையில் ரயில் பயணிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக சிறுவன் உட்பட 3 பேரை நேற்று ஆவடி ரயில்வே போலீஸார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் அருகே உள்ள பாக்கம் …
-
ஏபிபி லைவ்மற்றவை
ஒன்றாக மது அருந்தியபோது தகராறு – கொத்தனார் கட்டையால் அடித்துக் கொலை; ஓட்டுநர் கைது
by baitby baitஒன்றாக மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் கொத்தனாரை கட்டையால் அடித்துக் கொலை செய்த ஓட்டுநரை காவல்துறையினர் கைது சிறையில் அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே ஒன்றாக மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில், கொத்தனார் ஒருவர் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட …
-
தினத்தந்திமற்றவை
மது போதையில் தள்ளாடியபடி வீடு திரும்பிய இளம் பெண்; கோபத்தில் கணவர் செய்த செயல்
by baitby baitகருத்தை பதிவிடுக வெளியில் சென்ற மனைவி குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். ராஞ்சி, ஜார்க்கண்ட் மாநிலம் பலமு மாவட்டத்தில் உள்ள ராம்கார் பகுதியை சேர்ந்தவர் உபேந்திர பர்ஹியா (25). இவரது மனைவி ஷில்பி தேவி (22). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் …
-
சத்தியம் டிவிமற்றவை
மதுபோதையில் பைக் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேர் சிறையில் அடைப்பு
by baitby baitபுதுச்சேரி பூமியான்பேட்டையை சேர்ந்த விக்னேஷ், புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் மேலாளராக உள்ளார். விடுதியின் முன்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இவரது இருசக்கர வாகனத்தை நள்ளிரவில் இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து தள்ளிச் சென்றனர். இதை அறிந்த விக்னேஷ் கத்தி கூச்சலிட்ட …
-
தினகரன்மற்றவை
மது, சாப்பாட்டுக்கு பணம் தேவைக்காக குமரியில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டு வந்த வாலிபர், 4 இளம் சிறார்கள் அதிரடி கைது
by baitby baitநாகர்கோவில்:குமரி மாவட்டத்தில் பைக் திருட்டு சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. இது தொடர்பான புகார்களின் பேரில் அந்தந்த காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, வடசேரி அசம்பு ரோட்டில் போலீசார் …