ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஆப்பக்கூடல் சந்தைபேட்டை சாலையில் ரோந்து சென்ற போலீசார், பொதுமக்களுக்கு இடையூறாக மது அருந்திய தாமோதிரன் (25) மற்றும் ஹரிவிக்னேஷ் (24) ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று நடைபெற்றது. …
bait
-
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
இளைஞர் தலை துண்டித்து கொலை.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
by baitby baitசேலம் இரும்பாலை அருகே கௌதம் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், நண்பர்கள் தனுஷ் மற்றும் மூர்த்தி போதையில் கல்லால் தாக்கி கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. சேலம் அருகே இளைஞர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய …
-
தினகரன்மற்றவை
கொல்லம் அருகே கொடூரம்; கஞ்சா வாங்க பணம் கொடுக்காததால் பாட்டி கழுத்து அறுத்து கொலை: வாலிபர் கைது
by baitby baitதிருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே கஞ்சா வாங்க பணம் கொடுக்காததால் பாட்டியை கழுத்து அறுத்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சவரா அருகே வட்டத்தரை பகுதியை சேர்ந்தவர் சுலேகா பீவி (68). …
-
மற்றவைவிகடன்
25 பேர் சேர்ந்து அடித்தே கொன்றுவிட்டனர்; எங்கள் நிலை யாருக்கும் வரக்கூடாது” – கதறி அழுத பெற்றோர்
by baitby baitகும்பகோணம் அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சிகிச்சையில் இருந்த 12ஆம் வகுப்பு மாணவன் கவியரசன் உயிரிழந்தார். கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் அரசு அறிஞர் அண்ணா மாதிரி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இனாம்கிளியூர் பகுதியைச் …
-
திருச்சி ரயில் நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 4 பைகளில் ரூ.18 லட்சம் மதிப்பிலான 36 கிலோ கஞ்சா சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வில் இது தெரியவந்தது. கஞ்சா போதைப்பொருள் தடுப்புப் பிரிவு …
-
ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தை சேர்ந்தவர் டேபாசிஷ் நாயக்(வயது 45). அவரது தாய் ஜோத்ஸ்நரனி நாயக்(வயது 65). மது பழக்கத்திற்கு அடிமையான டேபாசிஷ் நாயக், தனது தாயிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டுள்ளார். அப்போது அவரது தாய் தன்னிடம் பணம் இல்லை …
-
காங்கேயம் அருகே சிவன்மலை பகுதியில் வடமாநில தொழிலாளி ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அக்தர் அன்சாரி (28) என்பவர் வீட்டில் குடும்பத்துடன் வசித்துக்கொண்டு கஞ்சா விற்பனையில் …
-
திருச்சி, திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் காந்திமார்க்கெட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது துர்க்கை அம்மன் கோவில் அருகில் ஒரு …
-
ஒன் இந்தியாமற்றவை
கடலூர் அண்ணி கனவிலும் இப்படி நினைக்கலயே.. மது போதையில் வீட்டுக்கு வந்த கொழுந்தன்.. அநியாயம் மக்களே
by baitby baitகடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காட்டுக்கூடலூரில் மனதை உலுக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.. 35 வயதான தமிழரசி என்ற பெண், தன் கணவரின் தம்பியாலேயே மிக கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது அம்மாவட்ட மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூகத்தில் பெண்கள் பாதுகாப்பு …
-
திருச்சி சிங்கப்பூரில் இருந்து நேற்று ஸ்கூட் விமானம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தது. இந்த விமானத்தில் தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக திருச்சி வந்த பயணி ஒருவரின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அதில் 3 கிலோ ஹைட்ரோபோனிக் …