கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, குளித்தலை, கரூர், பாலவிடுதி, நங்கவரம், லாலாபேட்டை, சிந்தாமணிப்பட்டி ஆகிய காவல் நிலையப் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக லோகநாதன், பாண்டி, ஜோதிமணி, சண்முகம், மருதமுத்து, காளியப்பன், வெங்கடேஷ், செந்தில்குமார், தனம், தங்கதுரை ஆகிய 10 …
bait
-
-
தினத்தந்திமற்றவை
கோவை: அசாமில் இருந்து ரெயிலில் கடத்திவரப்பட்ட 44 கிலோ கஞ்சா பறிமுதல்
by baitby baitஅசாம், கன்னியாகுமரி இடையே விவேக் அதிவிரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நேற்று அசாமில் இருந்து கன்னியாகுமரிக்கு சென்றுகொண்டிருந்தது. ரெயில் கோவை வந்தபோது அதில் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, ரெயிலில் முன்பதிவில்லா பெட்டியிலொ கேட்பாரற்று கிடந்த பைகளை …
-
உடல் முழுவதும் தீ பற்றி எரிந்த நிலையில், வலியால் ஜோத்ஸ்நரனி அலறித் துடித்தார். இதைக் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதற்குள் டேபாசிஷ் நாயக் அங்கிருந்து தப்பியோடினார். இதையடுத்து பலத்த தீக்காயங்களுடன் ஜோத்ஸ்நரனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர …
-
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பதைக் கட்டுப்படுத்த, சென்னையில் புதிய திட்டம் அறிமுகமாகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தும்போது, MRP விலைக்கு மட்டுமே ‘டைனமிக் QR Code’ உருவாக்கப்படும். இந்த புதிய நடவடிக்கை விரைவில் தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட …
-
தினகரன்மற்றவை
நெல்லையில் அதிர்ச்சி சம்பவம் பள்ளி வகுப்பறையில் `சியர்ஸ்’ 6 மாணவிகள் சஸ்பெண்ட்: வீடியோ வைரலால் அதிரடி
by baitby baitநெல்லை: நெல்லையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் வகுப்பறையிலேயே மது அருந்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து 6 மாணவிகளை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. நெல்லையில் செயல்பட்டு …
-
சென்னை, சென்னை போதைப்போருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 23.10.2019 அன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவள்ளூர் மாவட்டம் காரனோடை டோல்கேட் அருகே ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட 187 கிலோ கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், …
-
தினத்தந்திமற்றவை
திருச்செந்தூரில் அதிக விலைக்கு மது விற்றவர் கைது: பைக், பணம் பறிமுதல்
by baitby baitதிருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரி ஜெயின்நகர் பெட்ரோல் பங்க் அருகில் மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரி ஜெயின்நகர் பெட்ரோல் பங்க் அருகில் மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் …
-
நியூஸ் 7 தமிழ்மற்றவை
திருநெல்வேலி : பள்ளியில் மது அருந்திய 9ம் வகுப்பு மாணவிகள் 6 பேர் சஸ்பெண்ட்!
by baitby baitதிருநெல்வேலியில் பள்ளியில் மது அருந்திய 9ம் வகுப்பு மாணவிகள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் …
-
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் வகுப்பறையில் அமர்ந்து 9ஆம் வகுப்பு மாணவிகள் மது அருந்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் மது அருந்தியதை சக மாணவி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ வெளியான நிலையில், அந்த மாணவிகள் 6 பேரை …
-
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரி ஜெயின்நகர் பெட்ரோல் பங்க் அருகில் மது விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த சிவா (48) என்பவரை மடக்கிப் …