தூத்துக்குடி சேர்ந்தவர் சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன் இவர் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு செயல்களில் ஈடுபட்டு வருகிறார். மேலும் …
லால்குடி அருகே உள்ள ஜங்கமராஜபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். சம்பவம் நடந்த …
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் ஈரோடு டவுன் மதுவிலக்கு பிரிவு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்றதாக அவல்பூந்துறை …
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த குன்னத்தூர் பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக, ஈரோடு டவுன் மதுவிலக்கு போலீசாருக்கு …
குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜீவ்காந்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜி, செல்வகுமார் உள்ளிட்ட போலீசார் குடியாத்தம் அடுத்த சேங்குன்றம் காந்திநகர் பகுதியில் …
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மங்களநாட்டை சேர்ந்தவர் மங்கையர்கரசி (60). இவர் மங்களநாட்டிலுள்ள தனது வீட்டின் அருகே சட்டவிரோத மது …
விருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்த திருத்தங்கல் அரசு பள்ளியில் மதுபோதையில் வந்த மாணவர்களை தடுத்து நிறுத்திய ஆசிரியரை மது பாட்டிலால் …
வீரபாண்டி காவல் நிலைய போலீசார் குற்றத் தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது போடேந்திரபுரம் பகுதியில் சிவகாமி என்பவரும், …
கர்நாடக மாநில மது கடத்தி வந்தவர் கைது ஈரோடு மாவட்டம், ஆசனூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ஆசனூர் சோதனைச் …
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா மணவாசி முடக்குச்சாலையை சேர்ந்தவர் கண்ணதாசன் (47). இவர் முடக்கு சாலை பகுதியில் உள்ள தனக்கு …
கரூர் அருகே சட்டவிரோத மது விற்பனை. இரண்டு பெண்கள் கைது.கரூர் மாவட்டம் வாங்கல் மற்றும் வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட …
ஈரோடு மாவட்டம் தாச கவுண்டன் புதூர் பகுதியில், பங்களாபுதூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அரசு …
