குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜீவ்காந்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜி, செல்வகுமார் உள்ளிட்ட போலீசார் குடியாத்தம் அடுத்த சேங்குன்றம் காந்திநகர் பகுதியில் …
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மங்களநாட்டை சேர்ந்தவர் மங்கையர்கரசி (60). இவர் மங்களநாட்டிலுள்ள தனது வீட்டின் அருகே சட்டவிரோத மது …
கரூர் அருகே சட்டவிரோத மது விற்பனை. இரண்டு பெண்கள் கைது.கரூர் மாவட்டம் வாங்கல் மற்றும் வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட …
ஈரோடு மாவட்டம் தாச கவுண்டன் புதூர் பகுதியில், பங்களாபுதூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அரசு …
வீரபாண்டி காவல் நிலைய போலீசார் குற்றத் தடுப்பு சம்பந்தமாக ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது போடேந்திரபுரம் பகுதியில் சிவகாமி என்பவரும், …
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா மணவாசி முடக்குச்சாலையை சேர்ந்தவர் கண்ணதாசன் (47). இவர் முடக்கு சாலை பகுதியில் உள்ள தனக்கு …
ஈரோடு மாவட்டம் தாச கவுண்டன் புதூர் பகுதியில், பங்களாபுதூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அரசு …
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த அண்ணாமலை, மதுரை மேலாண்ணா தோப்பு பகுதியைச் சேர்ந்த ராமர், லட்சுமணன், ஆனையூர் சூர்யபிரகாஷ் ஆகியோர் …
சேலம் மத்திய சிறையில் 1,200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை சிறையின் பின்பகுதியில் இருந்து டேப் சுற்றப்பட்ட …
ஈரோடு ரெயில் நிலையத்தில் நின்று, செல்லும் ரெயில்களில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சோதனையிலும் ஈடுபடுகின்றனர். எனினும் சமீப காலமாக ஈரோடு …
விருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்த திருத்தங்கல் அரசு பள்ளியில் மதுபோதையில் வந்த மாணவர்களை தடுத்து நிறுத்திய ஆசிரியரை மது பாட்டிலால் …
கரூர் மாவட்டம், சிந்தாமணிபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொசூர் பகுதியில் சட்டவிரோத விற்பனை நடப்பது குறித்து காவல் உதவி ஆய்வாளர் …
