ஆரணி அருகே மது வாங்கி தர மறுத்த வாலிபருக்கு தர்மஅடி. தடுத்த நண்பருக்கு கத்திக்குத்து – போதை வாலிபர் வெறிச்செயல். ஆரணி அருகே மது வாங்கி தர மறுத்த வாலிபருக்கு தர்மஅடி தடுத்த நண்பருக்கு கத்திகுத்து போதை வாலிபர் வெறிசெயலால் அங்கு …
bait
-
ஏபிபி லைவ்மற்றவை
-
ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் நடைபெற்று வருகிறது. இதை தடுக்கும் வகையில் அந்திரா மற்றும் தமிழக காவல்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இருந்தபோதிலும் இந்த கஞ்சா கடத்தல் சம்பவத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த வகையில் …
-
புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 17 முதல் 19ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணும் நாளான ஜூன் 4ஆம் தேதியும் அனைத்து விதமான மதுபானக்கூடங்கள், கடைகளை மூட புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி …
-
தமிழ் ஜனம்மற்றவை
வெனிசுலா : எரிபொருள் டேங்கர் லாரியில் கொக்கைன் போதைப்பொருள் கடத்தல்!
by baitby baitவெனிசுலாவில் எரிபொருள் டேங்கர் லாரியில் ரகசிய அறை அமைத்துக் கடத்தப்பட்ட 500 கிலோ கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்து போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். போதைப்பொருள் கடத்தி …
-
தமிழ் சமயம்மற்றவை
மது பிரியர்களுக்கு வந்த கெட்ட செய்தி.. மதுபானங்கள் விலை திடீர் உயர்வு!
by baitby baitஏப்ரல் 1ஆம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்ந்துள்ளன. இதனால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு இடங்களில் இன்று மதுபானங்கள் விலை உயர்ந்ததால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று முதல் புதிய நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில் புதிய …
-
ஒன் இந்தியாமற்றவை
தலைக்கேறிய மதுபோதை.. பெட்ரோல் பங்க் ஊழியர் இரும்பு ராடால் அடித்துக் கொலை.. கோவையில் பரபரப்பு
by baitby baitகோவை: கோவை மாவட்டம், கருமத்தம்பட்டியில் லாரியை திருப்புவதில் ஏற்பட்ட பிரச்சனையில் மது போதையில் இருந்த லாரி ஓட்டுநர்கள், பெட்ரோல் பங்க் ஊழியரை இரும்பு ராடால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சமீபகாலமாக கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து …
-
சென்னை: வீட்டில் இருந்த சிலிண்டரை விற்று மது அருந்திவிட்டு, தகராறு செய்த மகனின் கழுத்தை நெரித்து தாயே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மேற்கு மாம்பலம் பிருந்தாவனம் தெருவில் வசித்து வருபவர் சாந்தி (58). வீட்டு வேலை செய்து …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
ஐ.ஐ.டி மாணவர்களிடம் கஞ்சா விற்பனை : சென்னையில் 2 வட மாநில வாலிபர்கள் கைது
by baitby baitசென்னையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில வாலிபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ஐ.ஐ.டி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வட மாநிலத்தை சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இரு சக்கர வாகனம் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்ப்பட்டுள்ளன. …
-
ஏபிபி லைவ்மற்றவை
மது அருந்துவதை தடுத்த மனைவி! உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கணவர் – உ.பி.யில் ஷாக்!
by baitby baitஉத்தர பிரதேசத்தில் மது அருந்துவதை தடுத்த மனைவி மீது கணவர் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது அருந்துவதை தடுத்த மனைவி: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
தமிழகத்தில் மீண்டும் மத்திய படை அதிரடி வேட்டை: ராமேஸ்வரம் கடலில் 108 கிலோ கஞ்சா எண்ணெய் பறிமுதல்
by baitby baitஇலங்கை படகு மூலமாக போதைப் பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக கிடைத்த ரகசியத் தககவலைத் தொடர்ந்து கடலோரக் காவல் படையினர் மற்றும் மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் பாம்பன் அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நேற்று அதிகாலை தீவிர சோதனை நடத்தினர். …