கரூர் பேருந்து நிலையத்தில் போலீஸாருடன் ஆவேசமாக பேசும் பெண். கரூர்: கரூர் பேருந்து நிலையத்தில் மது போதையில் இருந்த இளைஞர் ஒருவர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார்தெரிவித்த பெண், இது தொடர்பாக போலீஸாரிடம் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்த காணொலி …
bait
-
-
இந்து தமிழ்மற்றவை
மதுபோதையில் அரசுப் பேருந்தை ஓட்டி காரில் மோதிய ஓட்டுநர்: தேவகோட்டை விபத்தில் மூவர் படுகாயம்
by baitby baitதேவகோட்டை: தேவகோட்டை அருகே ஓட்டுநர் மதுபோதையில் அரசுப் பேருந்தை ஓட்டி காரில் மோதினார். இதில் கார் அப்பளம் போல் நொறுங்கி மூவர் படுகாயம் அடைந்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் வெங்கடேசன் (50). இவர் தனது குடும்பத்தினருடன் தேவகோட்டையில் …
-
சி நியூஸ்மற்றவை
பெரியப்பா மகன், நண்பன், டெய்லர்… சிறுமிக்கு நடந்த கொடூரம்: சென்னையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்
by baitby baitஅயனாவரத்தில் 2018 ஆம் ஆண்டு 11 வயது மாற்றுத் திறனாளி சிறுமி பாலியில் துஷ்பிரோயகத்திற்கு ஆளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. 11 வயது சிறுமியை கடந்த 6 மாதங்களாக ஒரு கும்பல் …
-
மேட்டூர்: எடப்பாடி அருகே இருப்பாளியில் மதுபோதையில் சண்டை போட்ட தாயை கழுத்தறுத்து கொலை செய்த மகனை பூலாம்பட்டி போலீஸார் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (48), இவரது மனைவி தனலட்சுமி (42). இவர்களுக்கு ஜெயசுதா (23) என்ற மகளும், தாமரைச்செல்வன் …
-
ஏபிபி லைவ்மற்றவை
மதுபிரியர்கள் மது குடித்துவிட்டு தொந்தரவு; பெண்கள், மாணவர்களுக்கு பெரும் அச்சுறுத்தல்
by baitby baitமது பிரியர்கள் மது குடித்துவிட்டுதொந்தரவு செய்வதாக இலைக் கடை வியாபாரிகள் குற்றச்சாட்டு. கரூர் காமராஜ் மார்க்கெட் புதிதாக ஓராண்டுக்கு மேலாக கட்டி வரும் நிலையில் தற்காலிக கடைகள் அதன் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள கடைகளில் மது பிரியர்கள் மதுபானம் குடித்துவிட்டு …
-
இந்து தமிழ்மற்றவை
கும்மிடிப்பூண்டி | குடிபோதையில் வெறிச்செயல்; கூட்டு வன்கொடுமை செய்து பெண் கொலை: 3 இளைஞர்கள் கைது
by baitby baitகும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே மாதர்பாக்கம் பகுதியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மாதர்பாக்கம் கிராமத்தில் பெட்ரோல் நிரப்பும் நிலையத்தின் பின்புறம் உள்ள வயல்வெளியில் …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
சைபர் க்ரைம் புகார்- கஞ்சா வழக்கு: சவுக்கு சங்கர் இதுவரை 5 வழக்குகளில் கைது!
by baitby baitபிரபல யூ-ட்யூபரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் இதுவரை 5 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார் என அவரது வழக்குரைஞர் கூறினார். சவுக்கு சங்கர் தற்பொது கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
காரில் `கஞ்சா’ வைத்திருந்த வழக்கு: சவுக்கு சங்கருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
by baitby baitகாரில் `கஞ்சா’ வைத்திருந்த வழக்கில் கைதான அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. Savukku Shankar | Madurai: பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், ஒரு யூடியூப் …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
கஞ்சா பொட்டலத்துடன் ஸ்டாலினிடம் மனு அளிக்க முயற்சி: மதுரை பா.ஜ.க நிர்வாகி சிறையிலடைப்பு
by baitby baitஓய்வுக்காக தனது குடும்பத்துடன் கொடைக்கானல் புறப்பட்டு சென்ற முதல்வர் ஸ்டாலினிடம் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் மனு கொடுக்க முயன்ற பா.ஜ.க நிர்வாகி சங்கர் பாண்டியன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். Cm Mk Stalin | Madurai | Tamilnadu Bjp: தமிழக முதலமைச்சர் …
-
சென்னையில் சாலை விபத்துகளைக் குறைக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. அதிவேகம், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்ற காரணங்களுக்காக அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை (GCTP), இந்த வருடம் முதல் நான்கு மாதங்களில் நடந்த சாலை விபத்துகளில், …