ராஜபாளையம்: ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் இரவுப் பணியில் இருந்த பெண் காவலரிடம், மது போதையில் தவறாக நடக்க முயன்ற எஸ்எஸ்ஐ மோகன்ராஜை சஸ்பென்ட் செய்து எஸ்பி கண்ணன் உத்தரவிட்டார். ராஜபாளையம் அருகே தொம்பகுளத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் (53) என்பவர் ராஜபாளையம் தெற்கு …
bait
-
-
புத்தாண்டு என்றாலே அனைவருக்கும் ஒருவித கொண்டாட்டம் தான். உலகம் முழுவதும் புத்தாண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டை மக்கள் மிகவும் வேடிக்கையாகவும், உற்சாகமாகவும் கொண்டாடுகிறார்கள். ஆடம்பரமான ஹோட்டல்கள், ஓய்வு விடுதிகள், தங்கும் விடுதிகள், பார்கள் மற்றும் பொது …
-
செங்கல்பட்டில் மதுபோதையில் காரை அதிவேகமாக ஓட்டி சென்றவர், காவலர்களை கடுப்பாக்கும் வகையில் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தாம்பரம் நோக்கி …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
கஞ்சா விற்பதில் விரோதம்: பப்ஜி ஆடிய இளைஞரை சரமாரியாக வெட்டிய கும்பல்
by baitby baitசென்னை போரூரில் கஞ்சா விற்பதில் ஏற்பட்ட விரோதம் காரணமாக பப்ஜி ஆடிக்கொண்டிருக்கும் போது இளைஞரை சரமாரியாக ஒரு கும்பல் வெட்டியுள்ளது. சென்னை போரூர் அடுத்த ஐயப்பன்தாங்கல் தெள்ளியார் அகரம் பகுதியைச் சேர்ந்த தமிழ் என்ற இளைஞர் மீது கஞ்சா விற்பது உள்ளிட்ட …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
பாங்காக்கில் இருந்து வந்த கஞ்சா: மன்சூர் அலிகான் மகன் வழக்கில் அதிர்ச்சி தகவல்!
by baitby baitபோதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகிள்ளது. கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக நடிகர் மன்சூர் அலிகானின் மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
திருச்சியில் 22 கிலோ கஞ்சா பறிமுதல்; கணவன் மனைவியாக நடித்த இருவர் கைது
by baitby baitஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சா பறிமுதல்; கணவன் – மனைவியாக நடித்து கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்தது திருச்சி காவல்துறை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து இரண்டு பேர் கஞ்சா வாங்கி வருவதாக திருச்சி மாவட்ட போதை …
-
காமதேனுமற்றவை
கஞ்சா விற்பனையைத் தட்டிக்கேட்ட மினி பேருந்து ஓட்டுநர் கொலை வழக்கில் 5 தனிப்படை அமைப்பு: 6 பேரிடம் விசாரணை
by baitby baitகும்பகோணம்: கஞ்சா விற்பனையைத் தட்டிக்கேட்ட மினி பேருந்து ஓட்டுநர் கொலை வழக்கில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே போலீஸார் 6 பேரிடம் ரகசிய இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் பசுபதிகோவில் திரவுபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவசங்கர் மகன் சிவா …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
சென்னை: கன்டெய்னர் லாரியில் கஞ்சா; 848 கிலோ பறிமுதல்; மத்திய போதை தடுப்பு போலீஸ் அதிரடி
by baitby baitசென்னையில் கன்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட 848 கிலோ கஞ்சாவை மத்திய போதை தடுப்பு போலீஸ் பறிமுதல் செய்தனர். ஆந்திரா-ஒடிசா எல்லையில் இருந்து கஞ்சா கடத்தி வந்த ஒரு கும்பலை சென்னை மண்டல போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்.சி.பி) பிடித்தது. சென்னையில் உள்ள சுங்கச்சாவடி அருகே கண்டெய்னர் …
-
ஒன் இந்தியாமற்றவை
போதை பொருள் தடுப்பு அலுவலகத்திலிருந்தே மெத்தபெட்டமைன் விற்பனை.. சென்னையில் என்சிபி காவலர்கள் கைது
by baitby baitசென்னை: போதைப் பொருள் கடத்தலைத் தடுத்து நிறுத்த வேண்டிய மத்திய போதைப் பொருள் தடுப்பு காவலர்களே மெத்தபெட்டமைன் போதைப் பொருளைக் கடத்திய சம்பவம் நடந்துள்ளது. மெத்தபெட்டமைன் போதை என்சிபி அலுவலகத்தில் இருந்து எடுத்து வந்து விற்றதாக என்சிபி காவலர்கள் ஆனந்தன் மற்றும் …
-
தமிழ் சமயம்மற்றவை
டாஸ்மாக் காலி பாட்டிலுக்கு ரூ 10.. விரைவில் தமிழகம் முழுவதும் அமல்!
by baitby baitடாஸ்மாக் கடைகளே காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் விரைவில் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. தமிழக அரசு டாஸ்மாக் கடைகள் மது விற்பனை செய்து வருகிறது. மது பிரியர்களுக்கு வசதியாக குடிப்பகங்களும் உள்ளன. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் மது …