கோவை: கோவை பகுதியில் பெத்தமெட்டமைன், கொகைன் போன்ற உயர் ரக போதைப்பொருள் கடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பையில் இருந்து போதைப் பொருளை கடத்தி வந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விற்று வந்தது தெரியவந்தது. …
bait
-
ஒன் இந்தியாமற்றவை
-
தமிழ் சமயம்மற்றவை
கோவையில் 70 லட்சம் மதிப்பிலான உயர் ரக போதை பொருட்கள் பறிமுதல்! 7 பேர் அதிரடி கைது!
by baitby baitகோவையில் 70 லட்சம் மதிப்பிலான உயர் ரக போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உயர் ரக போதை பொருட்கள் பறிமுதல்:கோவை மாநகரில் போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் …
-
காமதேனுமற்றவை
மதுரையில் குடிபோதை தகராறில் காவலர் அடித்துக் கொலை: திமுக அரசை கண்டிக்கும் அன்புமணி
by baitby baitசென்னை: ‘மதுரையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் உசிலம்பட்டி காவல் நிலைய காவலர் முத்துக்குமார் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். குடிபோதையில் நிகழ்ந்த இந்த குற்றம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. சட்டம் – ஒழுங்கை சீரழிக்கும் மதுக்கடைகளை மூட மனமில்லையா? என பாமக தலைவர் …
-
காமதேனுமற்றவை
டாஸ்மாக் கடையில் தகராறு; உசிலம்பட்டி அருகே போலீஸ்காரர் கொலை – நடந்தது என்ன?
by baitby baitமதுரை: உசிலம்பட்டி அருகே டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில், போலீஸ்காரர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை, தனிப்படை போலீஸார் தேடுகின்றனர். மதுரை மாவட்டம், சிந்துப்பட்டி அருகிலுள்ள கள்ளபட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (45). உசிலம்பட்டி காவல் ஆய்வாளரின் ஓட்டுநராகப் …
-
காமதேனுமற்றவை
தூத்துக்குடி; மது போதையில் மின் மாற்றியில் ஏறிய இளைஞர் – உடல் கருகி உயிரிழப்பு
by baitby baitதூத்துக்குடி: துணை மின் நிலையத்தில் உள்ள மின் மாற்றியில் மது போதையில் ஏறிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதனால் தூத்துக்குடி நகரில் சுமார் 1.30 மணி நேரம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி மட்டக்கடை அருகே உள்ள எஸ்.எஸ்.பிள்ளைத் தெருவைச் சேர்ந்த …
-
காமதேனுமற்றவை
மதுரையில் குடிபோதை தகராறில் காவலர் அடித்துக் கொலை: திமுக அரசை கண்டிக்கும் அன்புமணி
by baitby baitசென்னை: ‘மதுரையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் உசிலம்பட்டி காவல் நிலைய காவலர் முத்துக்குமார் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். குடிபோதையில் நிகழ்ந்த இந்த குற்றம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. சட்டம் – ஒழுங்கை சீரழிக்கும் மதுக்கடைகளை மூட மனமில்லையா? என பாமக தலைவர் …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
செய்தியாளர் போர்வையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது: மயிலாடுதுறையில் பரபரப்பு
by baitby baitமயிலாடுதுறையில் 16 கிலோ கஞ்சா பறிமுதல்; செய்தியாளர் அட்டையுடன் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் மயிலாடுதுறை அருகே ரயிலில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினரிடம், கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு …
-
தூத்துக்குடியில் கடந்த 3 மாதங்களில் மதுபோதையில் வாகனஓட்டியவர்களுக்கு 8 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி கடந்த 3 மாதங்களில் 13 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. …
-
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டாரத்துக்கு உட்பட்ட ஆர். பாலக்குறிச்சியில் வைரவன்பட்டி பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக எம். அந்தோணி வகுப்பறைக்குள் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தொடர்ச்சியாக விடுமுறை எடுத்து வந்துள்ளார். இதனால் …
-
தமிழ் சமயம்மற்றவை
டாஸ்மாக் ரூ.1,000 கோடி முறைகேடு… அமலாக்கத்துறை தட்டி தூக்கிய தில்லுமுல்லு… காலி பாட்டில் சீக்ரெட்!
by baitby baitதமிழகத்தை பரபரப்பிற்கு ஆளாகியுள்ள டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை அடுத்தடுத்து காய் நகர்த்தி வருகிறது. குறிப்பாக காலி பாட்டில் விவகாரம் தான் விஸ்வரூபம் எடுக்கும் வகையில் காணப்படுகிறது. இதுபற்றி விசாரணையை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர். டாஸ்மாக்கில் 1,000 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது …