மதுரை: கட்டிடத் தொழிலாளியை வெட்டிக் கொலை செய்தது தொடர்பாக ஓய்வுபெற்ற காவலரை போலீஸார் கைது செய்தனர். மதுரை ஆனையூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் நடராஜன். திருச்சியில் உள்ள காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து 2009ல் ஓய்வு பெற்றார். இவரது வீட்டுக்கு பக்கத்தில் …
bait
-
காமதேனுமற்றவை
-
ம.பி.யில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுக்கு மது வினியோகிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். ம.பி.யின் கட்னி மாவட்டம் பர்வாரா ஒன்றியம் கிரஹானி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளி ஆசிரியர் …
-
ஈரோடு: தாளவாடியில் பாட்டி, பேரன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர். ஈரோடு மாவட்டம் தாளவாடி தொட்டகாஜனூரைச் சேர்ந்தவர் மாதப்பா. இவரது மனைவி தொட்டம்மா. இருவரும் கூலித் தொழிலாளிகள். இவர்களுக்கு ஒரு மகளும், ராகவன் (11) என்ற மகனும் உள்ளனர். ராகவன் …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
ஒடிசா டூ திருச்சி ரயிலில் வந்த கஞ்சா; சென்னையில் வாலிபர் கைது
by baitby baitஒடிசாவில் இருந்து திருச்சிக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது; சென்னை சென்ட்ரலில் ரயில்வே போலீசார் அதிரடி நடவடிக்கை. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான ரயில்வே போலீஸார் சனிக்கிழமை அதிகாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
மூட்டை மூட்டையாக கஞ்சா… 5.800 கிலோ பறிமுதல்: விழுப்புரத்தில் 5 பேர் கைது
by baitby baitராவணாபுரம் ஏரிக்கரை அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில், அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டதில் 3 நபர்கள் சந்தேகத்திற்கிடமாக நின்று நின்றுள்ளனர். விழுப்புரம் மாவட்ட காவல்துறை திண்டிவனம் உட்கோட்டம் பிரம்மதேசம் காவல் நிலைய …
-
காமதேனுமற்றவை
தஞ்சையில் காவல்நிலையம் முன்பு விஷமருந்தி இளம்பெண் தற்கொலை; அண்ணனை விசாரணைக்கு அழைத்து சென்றதால் விரக்தி!
by baitby baitதஞ்சை: அண்ணனை போலீஸார் விசாரணைக்காக அழைத்து சென்றதை கண்டித்து, காவல்நிலையம் முன்பு விஷம் அருந்திய சகோதரி உயிரிழந்துள்ளார். மற்றொரு சகோதரி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த நடுகாவேரி பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (32). இவரை நேற்று …
-
காமதேனுமற்றவை
போதையில் காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்: சேலத்தில் எஸ்எஸ்ஐ மகன் உள்ளிட்ட 3 பேர் கைது
by baitby baitசேலம்: மது போதையில் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய, எஸ்எஸ்ஐ மகன் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த பிரமோத் ராஜ் (27), தாரமங்கலம் வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த நரேன் (27), பரமத்திவேலூரைச் சேர்ந்த …
-
அப்போது, சந்துருவை பெங்கால் கத்தியால் குத்திவிட்டு தப்பினார். இதில் பலத்த காயமடைந்த சந்துருவை பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து சந்துரு ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பெரவள்ளூர் போலீஸார் வழக்கு பதிந்து, பெங்காலை தேடி …
-
சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த சஞ்சீவி என்பவர் தனது காரில் அவரது குடும்பத்தினருடன் சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, விழுப்புரம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் மதுபோதையில் அதிவேகமாகவும் தாறுமாறாகவும் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற 3 நபர்கள் சஞ்சீவியின் கார் …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
கடலூரில் கஞ்சா விற்பனை: சுற்றி வளைத்த போலீசார்; 9 பேர் கைது
by baitby baitகடலூரில் கஞ்சா விற்பனை செய்த 9 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும், மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனைக்கு எதிராக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 9 பேரை …