அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் கரும்பக்கடைப் பகுதியைச் சேர்ந்த அனீஸ் மற்றும் ஆசிக் என்பது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், இந்த இருவர் மீதும் ஏற்கெனவே கஞ்சா வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவையில் நடைபெற்ற …
bait
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
-
ஏபிபி லைவ்மற்றவை
மதுபோதையில் இருந்த இளைஞனை தட்டிக் கேட்டதால் நேர்ந்த கொடூரம்.. தந்தை படுகொலை! அதிர்ச்சி தரும் காரணம்!
by baitby baitமயிலாடுதுறை அருகே மதுபோதையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை தட்டிக் கேட்டவரின் தந்தையை கத்தியால் குத்தி செய்த கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, ஆனைக்கோவில் கிராமத்தில் மதுபோதையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் …
-
ஒன் இந்தியாமற்றவை
கொடைக்கானலில் மது போதை ஆசாமிக்கு மறக்க முடியாத சம்பவம்.. ஆடிப்போக வைத்த அரசு பஸ் ஓட்டுநர்
by baitby baitதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரம், சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக இருக்கிறது. கொடைக்கானலுக்கு, திண்டுக்கல், தேனி, மதுரை, கோவை, திருச்சி, திருப்பூர், சென்னை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்ட மக்கள் அடிக்கடி வருகிறார்கள். கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட …
-
ஒன் இந்தியாமற்றவை
திருவண்ணாமலையில் குழந்தைகளுடன் கவுரி.. அதிகாலையில் கோபித்துக் கொண்டு வெளியேறி.. இப்படியா நடக்கனும்
by baitby baitதிருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சென்னசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் என்பவருடைய மனைவி கவுரி, செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வந்தார். இவர்களுக்கு இரண்டு 2 மகன்கள் இருந்தனர். இந்நிலையில் வெங்கடேசன் மதுகுடிக்கும் பழக்கம் உள்ளவர் என்று கூறப்படுகிறது. இதனால் தினமும் …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
பிரத்தியேக ஆடை வடிவமைத்து புதுச்சேரி மதுபானம் கடத்தல்: வளைத்துப் பிடித்த விழுப்புரம் போலீஸ்
by baitby baitபிரத்தியேக ஆடை வடிவமைத்து புதுச்சேரி மதுபானங்களை கடத்திய பெண் ஒருவரையும், காரின் மூலம் 40 மதுபான பாட்டில்களை கடத்திய இளைஞர் ஒருவரையும் விழுப்புரம் போலீசார் கைது செய்தனர். பிரத்தியேக ஆடை வடிவமைத்து புதுச்சேரி மதுபானங்களை கடத்திய பெண் ஒருவரையும், காரின் மூலம் …
-
ஏசியானெட்மற்றவை
கஞ்சாவால் தள்ளாடும் தலைநகர்..! ஆண்மையை இழக்கும் அபாயத்தில் இளைஞர்கள்..!
by baitby baitஇந்த வருடத்தில் 7 மாதங்களில் 700க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் பதிவாகியிருக்கிறது. அப்படியென்றால், எத்தனை ஆயிரம் இளைஞர்களும், மாணவர்களும் கஞ்சாவிற்கு அடிமையாகி இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். தலைநகர் சென்னையில் இளைஞர்கள் அதிகளவில் கஞ்சாவுக்கு அடிமையாகின்றனர். இதனால், இளைஞர்கள் ஆண்மையை இழக்கும் …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
கடலூரில் ‘ஆபரேஷன் கஞ்சா’: ஒரே நாளில் 42 கிலோ பறிமுதல்; ஒடிசா தலைவன் உட்பட 27 பேர் கைது
by baitby baitகடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையில், ஒரே நாளில் 42 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, ஒடிசாவைச் சேர்ந்த முக்கியக் கடத்தல்காரர் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் …
-
ஏபிபி லைவ்மற்றவை
கஞ்சா போதையில் வாலிபர் வெறிச்செயல்! காவலர் மண்டை உடைப்பு, வீடுகள் சூறை
by baitby baitமயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடில் கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் வீடுகளை அடித்து நொறுக்கி காவலரின் மட்டையை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த திருவெண்காடு பகுதியில் உச்சக்கட்ட கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் மூன்று வீடுகளைச் …
-
சென்னை: மது போதையில் கணவரை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவியை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர். ஒடிசாவைச் சேர்ந்தவர் பிரகலாத் சர்தார் (42). இவரது முதல் மனைவி இறந்து விட்டதால் மேற்கு வங்கத்தைச்சேர்ந்த பிங்கி (36) என்ற பெண்ணை 2-வதாக …
-
இந்து தமிழ்மற்றவை
கிருஷ்ணகிரி கிராம பகுதியில் இருசக்கர வாகனங்களில் 24 மணி நேரமும் மது விற்பனை!
by baitby baitகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கிராமப் பகுதியில் சட்டவிரோதமாக இருசக்கர வாகனங்களில் 24 மணி நேரம் மது விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி அருகே குருபரப்பள்ளி உள்வட்டத்துக்கு உட்பட்ட குப்பச்சிபாறை, சென்னசந்திரம் கிராமங்களில் வசிக்கும் …