கோவையில் மதுபோதைக்கு அடிமையான வாலிபர் கைகளை கழுவ பயன்படுத்தப்படும் கிருமிநாசினியை (சானிடைசர்) குடித்ததால் உயிரிழந்துள்ளார்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் அமலாகியுள்ள ஊரடங்கால் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் உள்ள சூலூரில் வசித்து வந்த 35 வயதாகும் …
bait
-
-
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபானம் கிடைக்காமல் போதைக்காக மெத்தனாலை (மரச்சாராயம்) தண்ணீரில் கலந்து குடித்த மூவர் உயிரிழந்துள்ளனர்.நேற்று முன்தினம், திங்கள்கிழமை, கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிலர் மதுக்கடைகள் திறக்கப்படாத காரணத்தால் மெத்தனாலை …
-
குளிர்பானம் என நினைத்து மதுவை குடித்த 5 வயது சிறுவன், மற்றும் அந்த மதுவை வாங்கி வந்த சிறுவனின் தாத்தா அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டம் திருவலம் அருகேயுள்ள திருப்பாக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தூரபாண்டியன் – விஜயா …
-
தஞ்சாவூரில் டாஸ்மாக் மதுபானக் கடைக்கு அருகில் இருக்கும் பாரில் மது அருந்திய இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உறவினர்கள் சடலங்களை வாங்க மறுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?தஞ்சாவூரின் மீன் சந்தைக்கு எதிரில் டாஸ்மாக் கடை ஒன்று …
-
தமிழ் சமயம்மற்றவை
இந்தியாவில் மது அருந்துபவர்கள் அதிகம் உள்ள மாநிலம் எது? ஆய்வு கூறும் அதிர்ச்சி தகவல்!
by baitby baitஇந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிகமான மக்கள் மது அருந்துகின்றவர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் மத்திய குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குடும்ப நல ஆய்வில், இந்திய மாநிலங்களின் மது அருந்தும் விகிதங்களைப் பற்றிய முக்கியமான …
-
ஒன் இந்தியாமற்றவை
விடிய விடிய போதை ஆட்டம்.. கன்னியாகுமரி ரிசார்ட்டில் பர்த்டே பார்ட்டி.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்
by baitby baitகன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தில் உள்ள ராமனாதிச்சன்புதூரில் தனியார் ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள், வெளிநாட்டு மது வகைகள், கஞ்சா, மெத்தபெட்டமைன் போன்றவற்றைக் கொண்டு விடிய விடிய போதை விருந்து நடத்தப்பட்டுள்ள சம்பவம் …
-
ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தை சேர்ந்தவர் டேபாசிஷ் நாயக்(வயது 45). அவரது தாய் ஜோத்ஸ்நரனி நாயக்(வயது 65). மது பழக்கத்திற்கு அடிமையான டேபாசிஷ் நாயக், தனது தாயிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டுள்ளார். அப்போது அவரது தாய் தன்னிடம் பணம் இல்லை …
-
ஒன் இந்தியாமற்றவை
கடலூர் அண்ணி கனவிலும் இப்படி நினைக்கலயே.. மது போதையில் வீட்டுக்கு வந்த கொழுந்தன்.. அநியாயம் மக்களே
by baitby baitகடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காட்டுக்கூடலூரில் மனதை உலுக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.. 35 வயதான தமிழரசி என்ற பெண், தன் கணவரின் தம்பியாலேயே மிக கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது அம்மாவட்ட மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூகத்தில் பெண்கள் பாதுகாப்பு …
-
ஒன் இந்தியாமற்றவை
சென்னையில் அதிகாலையில் கார் தீப்பிடித்து எரிந்த விவகாரத்தில் ட்விஸ்ட்! பெட்ரோல் குண்டு வீசியவர் கைது
by baitby baitசென்னை: சென்னை கிண்டியில் என்ஜினியர் ஒருவரின் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது. கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை …
-
சீர்காழியில் மதுஅருந்திய போது ஏற்பட்ட தகராறில், கூலித்தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, திருத்தோணிபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். கூலித்தொழிலாளியான இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் ராஜா ஆகிய இருவரும் மது …