கடலூர் மாவட்டம், புவனகிரியை அடுத்த பி.முட்லூர், எம்.ஜி.ஆர். சிலை அருகில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று காலையில் இந்த மதுக்கடையின் பின்புறம் உள்ள சவுக்கு தோப்பில் திருநங்கை ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து …
bait
-
-
தினத்தந்திமற்றவை
மதுபோதையில் கொடூர தாக்குதல்: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
by baitby baitமதுபோதையில் ஏற்பட்ட தகராறில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. சென்னை சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் ‘வீடியோ கேம்’ விளையாடி விட்டு ராஜாராமன் கிளம்ப தயாரான நேரத்தில் அவருடன் ராக்கி, அய்யப்பன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவரை …
-
பிபிசிமற்றவை
ஹைதராபாத் பாலியல் வல்லுறவு: ‘என் மகன் இதை செய்திருந்தால் அவனை தூக்கில் போடட்டும்’
by baitby baitஹைதராபாத் நகரில் 27 வயதான கால்நடை பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.பாலியல் வல்லுறவுக்கு எதிரான சட்டங்களில் நிறைய மாற்றங்கள் செய்த பிறகும், இந்தியாவில் பெண்களுக்கு உண்மையிலேயே …
-
மது அருந்தினால் கொரோனா குணமாகும் என நம்பி எரிசாராயத்தை குடித்த 16 இரானியர்கள் உயிரிழந்துள்ளது அந்நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இரானில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, அந்நாட்டில் அது குறித்த பல பொய்ச்செய்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக மதுபானங்கள் …
-
கோவையில் மதுபோதைக்கு அடிமையான வாலிபர் கைகளை கழுவ பயன்படுத்தப்படும் கிருமிநாசினியை (சானிடைசர்) குடித்ததால் உயிரிழந்துள்ளார்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் அமலாகியுள்ள ஊரடங்கால் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் உள்ள சூலூரில் வசித்து வந்த 35 வயதாகும் …
-
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபானம் கிடைக்காமல் போதைக்காக மெத்தனாலை (மரச்சாராயம்) தண்ணீரில் கலந்து குடித்த மூவர் உயிரிழந்துள்ளனர்.நேற்று முன்தினம், திங்கள்கிழமை, கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிலர் மதுக்கடைகள் திறக்கப்படாத காரணத்தால் மெத்தனாலை …
-
குளிர்பானம் என நினைத்து மதுவை குடித்த 5 வயது சிறுவன், மற்றும் அந்த மதுவை வாங்கி வந்த சிறுவனின் தாத்தா அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வேலூர் மாவட்டம் திருவலம் அருகேயுள்ள திருப்பாக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தூரபாண்டியன் – விஜயா …
-
குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர்.ஞாயிறன்று கள்ளச்சாராயம் அருந்தியவர்களுக்கு வாந்தி, கண் எரிச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டு அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் பின் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து தற்போது 26 பேர் வரை …
-
பிபிசிமற்றவை
பிகாரில் கள்ளச்சாராயத்தால் தொடரும் உயிரிழப்புகள்: பாதிப்பில் இருந்து வெளிவராத குடும்பங்கள் – கள நிலவரம்
by baitby baitகள்ளச்சாராய உயிரிழப்பு; பிகாரில் பரிதாபம் பன்னிரண்டு பதிமூன்று வயதுச் சிறுமி ஒருவர், கையில் வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் மஷ்ரக் அரசு பள்ளிக்கு வெளியே கூடியிருந்த கூட்டத்தை நோக்கி சென்று கொண்டிருந்தாள்.தனது தந்தை ஹரேந்திர ராம் கள்ள சாராயம் குடித்து …
-
தஞ்சாவூரில் டாஸ்மாக் மதுபானக் கடைக்கு அருகில் இருக்கும் பாரில் மது அருந்திய இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. உறவினர்கள் சடலங்களை வாங்க மறுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?தஞ்சாவூரின் மீன் சந்தைக்கு எதிரில் டாஸ்மாக் கடை ஒன்று …