வடபழனியில், பீகாரை சேர்ந்த மதன்(38) என்பவர் மதுபோதையில் முதல் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இரண்டு வருடங்களாகக் கட்டிட வேலை செய்து வரும் மதன் தற்போது வடபழனி கங்கை அம்மன் கோயில் தெருவில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் தங்கி …
bait
-
தினகரன்மற்றவை
-
தினகரன்மற்றவை
மது பாட்டில்களில் விழிப்புணர்வு உள்ளதால் மது அருந்தும் அளவை மதுபாட்டிலில் குறிப்பிட கோரிய மனு தள்ளுபடி
by baitby baitசென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஸ்ரீதரன் தாக்கல் செய்த மனுவில், பூரண மதுவிலக்கை கொண்டு வர சாத்தியக்கூறுகள் உள்ளதா என்று ஆய்வு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும். டாஸ்மாக் மது பாட்டில்களில் எவ்வளவு அளவுக்கு குடிக்கலாம் என்று குறிப்பிட …
-
திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 3 காவலர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். நன்னிலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் சரவணன், தனிப்பிரிவு காவலர் ராஜேஷ் ஆகியோர் சஸ்பெண்ட்; மதுவிலக்கு காவல் நிலையத்தில் பணியாற்றும் …
-
தினகரன்மற்றவை
போதைப்பொருள் சப்ளையர் பிரதீப்குமாரிடம் கொக்கைன் வாங்கிய நடிகைகளை கைது செய்யாமல் இருக்க ரூ.50 லட்சம் லஞ்சம்: தனிப்படை இன்ஸ்பெக்டர், 2 எஸ்ஐக்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடி மாற்றம்:
by baitby baitபோதைப்பொருள் சப்ளையர் பிரதீப்குமார் அளித்த வாக்குமூலத்தின் படி, கொக்கைன் வாங்கி பயன்படுத்திய நடிகை, நடிகர்களை கைது செய்யாமல் இருக்க ரூ.50 லட்சம் வரை லஞ்சம் வாங்கிய தனிப்படை இன்ஸ்ெபக்டர், 2 எஸ்ஐக்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். …
-
தினத்தந்திமற்றவை
கோவை: வீட்டு மாடியில் கஞ்சா செடி வளர்த்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது
by baitby baitகோயம்புத்தூர் கோவையில் ஏராளமான கல்லூரிகள் உள்ளன. கல்லூரி செல்ல வீடு எடுத்து தங்கியிருக்கும் மாணவர்களை குறிவைத்து கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் குனியமுத்தூர் போலீசார் …
-
தினத்தந்திமற்றவை
கஞ்சா வழக்கில் சிக்க வைத்ததால் பள்ளி மாணவனை மதுபாட்டிலால் குத்திய இளைஞர்
by baitby baitகன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் இந்திரா நகரை சேர்ந்தவர் சிவசூரியா (வயது 19). இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இதனிடையே, ஆசாரிப்பள்ளம் ராணித்தோட்டம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் பிளஸ்-2 செல்ல உள்ளார். அதேவேளை, கஞ்சா விற்பனை …
-
விருதுநகர் வத்திராயிருப்பு, மதுபோதையில் தகராறு செய்த தந்தையை சிறுவன் வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுபோதையில் தகராறு விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியை சேர்ந்தவர், அந்த தொழிலாளி. அவருக்கு வயது 41. இவருக்கு 17 வயதில் ஒரு மகன் உள்ளான். மதுப்பழக்கத்துக்கு …
-
தினத்தந்திமற்றவை
ராணுவ வீரரை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி – பரபரப்பு தகவல்
by baitby baitசென்னை ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை, ராணுவ குடியிருப்பைச் சேர்ந்தவர் வேளாங்கண்ணி தாஸ் (வயது 38). ராணுவ வீரரான இவர், ஆவடியில் செயல்படும் இந்திய ராணுவ படையில் நாயக்காக பணியாற்றி வந்தார். இவரது சொந்த ஊர் திருச்சி. இவரது மனைவி லீமா ரோஸ்மேரி …
-
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் பின்புறம் மலை உள்ளது. இந்த மலைக்கு கடந்த 19-ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த 35 வயது ஆண் ஒருவரும், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் சென்றனர். அவர்கள் …
-
தூத்துக்குடியில் மதுபோதையில் தகராறு செய்து, வாலிபரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி தூத்துக்குடி ஜெ.ஜெ.நகரைச் சோ்ந்தவா் ஸ்ரீராம்(எ)வெள்ளையன் (வயது 24). இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஓட்டல் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு …