கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் நகரப் பகுதியில் உள்ள பழனியப்பா தெரு, பள்ளிக்கூட தெரு, நல்லான் குளம் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பதுக்கி கஞ்சா வைத்து விற்பனை செய்வதாக தியாகதுருகம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்த பகுதியில் …
bait
-
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
சென்னை: கன்டெய்னர் லாரியில் கஞ்சா; 848 கிலோ பறிமுதல்; மத்திய போதை தடுப்பு போலீஸ் அதிரடி
by baitby baitசென்னையில் கன்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட 848 கிலோ கஞ்சாவை மத்திய போதை தடுப்பு போலீஸ் பறிமுதல் செய்தனர். ஆந்திரா-ஒடிசா எல்லையில் இருந்து கஞ்சா கடத்தி வந்த ஒரு கும்பலை சென்னை மண்டல போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்.சி.பி) பிடித்தது. சென்னையில் உள்ள சுங்கச்சாவடி அருகே கண்டெய்னர் …
-
ஒன் இந்தியாமற்றவை
போதை பொருள் தடுப்பு அலுவலகத்திலிருந்தே மெத்தபெட்டமைன் விற்பனை.. சென்னையில் என்சிபி காவலர்கள் கைது
by baitby baitசென்னை: போதைப் பொருள் கடத்தலைத் தடுத்து நிறுத்த வேண்டிய மத்திய போதைப் பொருள் தடுப்பு காவலர்களே மெத்தபெட்டமைன் போதைப் பொருளைக் கடத்திய சம்பவம் நடந்துள்ளது. மெத்தபெட்டமைன் போதை என்சிபி அலுவலகத்தில் இருந்து எடுத்து வந்து விற்றதாக என்சிபி காவலர்கள் ஆனந்தன் மற்றும் …
-
தமிழ் சமயம்மற்றவை
டாஸ்மாக் காலி பாட்டிலுக்கு ரூ 10.. விரைவில் தமிழகம் முழுவதும் அமல்!
by baitby baitடாஸ்மாக் கடைகளே காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் விரைவில் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. தமிழக அரசு டாஸ்மாக் கடைகள் மது விற்பனை செய்து வருகிறது. மது பிரியர்களுக்கு வசதியாக குடிப்பகங்களும் உள்ளன. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் மது …
-
மற்றவைராஜ் நியூஸ்
check-மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள்; தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!
by baitby baitசென்னையில் மது போதையில் இரு சக்கர வாகனத்தில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்களை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த வீடியோ காட்சி தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கேகே நகர் பகுதிக்குட்பட்ட பஜார் சாலையில் நேற்று முன்தினம் …
-
ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சக்கரக்கோட்டை அப்துல்கலாம் நகர் டாஸ்மாக் கடை அருகே சோதனை செய்யப்பட்டது. அப்போது கடையின் பின்புறம் சந்தேகப்படும் படி நின்றிருந்த இருவர், போலீசாரை பார்த்தவுடன் தப்பியோட முயன்றுள்ளனர். அவர்களை …
-
புதிய தலைமுறைமற்றவை
ஆவடி | போதை இளைஞர்கள் ரயில் பயணிகள் மீது சரமாரி தாக்குதல்.. அதிர்ச்சி வீடியோ!
by baitby baitசென்னை ஆவடி அடுத்த இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் நாள்தோறும் சென்னை நோக்கி செல்வோரும், அரக்கோணம் நோக்கி செல்வோரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று வழக்கம் போல பயணிகள் அரக்கோணம் மார்கமாக செல்வதற்காக ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். அப்பொழுது ரயில் …
-
இந்தியன் எக்ஸ்பிரஸ்மற்றவை
லாரியில் ரகசிய அறை வைத்து கஞ்சா கடத்தல்: பாஜக பிரமுகர்கள் கைது
by baitby baitதஞ்சாவூரில் லாரியில் ரகசிய அறை வைத்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆசிஷ்ராவத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. …
-
புதிய தலைமுறைமற்றவை
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் தொடர்பான வழக்கு – சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு
by baitby baitகள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரணங்கள்: கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்து 66 பேர் உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், வழக்கை சிபிஐக்கு …
-
நியூஸ் 18 தமிழ்மற்றவை
வீட்டுத் தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த தம்பதி…. சிக்கியது எப்படி?
by baitby baitபெங்களூரு சதாசிவ நகரில் உள்ள எம்எஸ்ஆர் நகரின் அடுக்குமாடி குடியிருப்பில், வசிக்கும் தம்பதியினர் தங்கள் பால்கனி தோட்டத்தில் கஞ்சா செடிகள் வளர்த்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூருவில் வசிக்கும் சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினர் தங்கள் பால்கனி தோட்டத்தில் கஞ்சா செடிகள் வளர்த்ததற்காக …