சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையிலுள்ள ஒரு தனியார் மதுபாருக்கு நேற்று முன்தினம் நுங்கம்பாக்கம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் அரிகரபுத்திரன் தனது நண்பர்கள் 2 பேருடன் வந்தார். அப்போது பாரில் இளம் பெண் ஒருவர் நடனமாடி கொண்டிருந்தார். அப்போது உதவி ஆய்வாளர் …
bait
-
தினகரன்மற்றவை
-
தினகரன்மற்றவை
மது குடிப்பதை தட்டிக்கேட்டதால் கொல்ல முயற்சி மனைவி, தாய், தம்பி மீது வாலிபர் துப்பாக்கிச்சூடு: மூவரும் மருத்துவமனையில் அனுமதி
by baitby baitவிக்கிரவாண்டி: மது குடித்ததை தட்டிக்கேட்ட மனைவி, தம்பி மற்றும் தாயை ஏர்கன் துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வாக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (65). இவரது மனைவி பச்சையம்மாள்(60). கணவர் …
-
*சக்கரங்கள் கழன்று ஓடியதால் பரபரப்பு திருமலை : ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து காக்கிநாடா நோக்கி லாரி ஒன்று புறப்பட்டது. வேம்பாடு நெடுஞ்சாலை டோல்கேட் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த லாரி டோல்கேட் டிக்கெட் கவுன்டர் மீது மோதியது. தொடர்ந்து லாரி நிற்காமல் …
-
தினகரன்மற்றவை
மதுவாங்க பணம் தராததால் குப்பை சேகரிக்கும் தொழிலாளியை சரமாரியாக அடித்துக் கொன்றேன்: கைதான நண்பர் வாக்குமூலம்
by baitby baitபெரம்பூர்: மதுவாங்க பணம் தராததால் நண்பரை அடித்துக்கொலை செய்தேன் என்று கைதான வாலிபர் தெரிவித்து உள்ளார். சென்னை கொடுங்கையூர் ஆர்.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (30). இவர் குப்பை சேகரிக்கும் தொழிலாளி. இவர் அடிக்கடி குடித்துவிட்டு வந்து அக்கம் பக்கத்து வீட்டினரிடம் …
-
தினகரன்மற்றவை
கள்’ மதுவை உணவு என தவறுதலாக கூறும் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும்: மருத்துவத் துறைக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கடிதம்
by baitby baitசென்னை: கள்’ மதுவை உணவு என தவறுதலாக கூறும் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு மருத்துவத் துறைக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கடிதம் எழுதி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பக்கத்தில், தமிழ்நாட்டில் …
-
தினகரன்மற்றவை
காதல் திருமணத்திற்கு ஓட்டலில் ஓஜி கஞ்சா பார்ட்டி விவகாரம்; ஐஏஎஸ் குடியிருப்பில் பதுங்கியிருந்த இளம்பெண் கைது: போதைப்பொருள் சப்ளை குறித்து தீவிர விசாரணை
by baitby baitசென்னை: சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (27). இளம் தொழிலதிபரான இவர், இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் தனது நண்பர்கள் மற்றும் தோழிகள் உதவியுடன் காதலியை திருமணம் செய்து …
-
ராஜபாளையம், ஜூலை 17: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள துரைசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் கார்த்திக் மணிகண்டன் (23), கணேசன் மகன் இசக்கிராஜா (40) உள்ளிட்ட சிலர், சத்திரப்பட்டி ரயில்வே மேம்பாலம் கீழ்புறம் உள்ள சாலையில், சில தினங்களுக்கு முன் …
-
சிவகாசி: சிவகாசி அருகே போதையில் அரசு பள்ளி ஆசிரியரை தாக்கிய விவகாரத்தில் 2 மாணவர்கள், உறுதுணையாக இருந்த 2 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்துள்ளனர். திருத்தங்கல் அரசு பள்ளியில் நேற்று போதையில் வந்ததை தட்டிக்கேட்டதால் மதுபாட்டிலால் ஆசிரியர் சுந்தரமூர்த்தியின் மண்டை உடைக்கப்பட்ட நிலையில் …
-
தொண்டி, ஜூலை 20: தமிழகத்தில் கஞ்சா, மதுபானம், புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் உள்ளிட்ட மக்கள் அடிமையாகி வருகின்றனர். மேலும் வட்டி, வரதட்சணை போன்ற சமூக தீமைகளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக …
-
நாகப்பட்டினம்,ஜூலை20: நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் போதைப் பொருட்களுக்கு எதிராக மனித சங்கிலி நடந்தது. முதல்வர் (பொ) அஜிதா தலைமை வகித்தார். நாகப்பட்டினம் அவுரித்திடலிருந்து புறப்பட்ட பேரணி நகரின் முக்கிய வீதிகள் …